sgtamilan

அப்படி போடு!! இதை எதிர்பார்க்கவே இல்லை.. ‘குபேரா’ படத்தின் புதிய தகவல்!!

அப்படி போடு!! இதை எதிர்பார்க்கவே இல்லை.. ‘குபேரா’ படத்தின் புதிய தகவல்!! தனுஷ் ஹீரோவாக நடித்து உருவாகியுள்ள குபேரா படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு,ஹிந்தி,ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விழாவில் வெளியிடப்பட்டது. குபேரா ட்ரெய்லரில் , தனுஷ் பிச்சைக்காரனாக தொடங்கி கோடீஸ்வரனாக உயரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகர்ஜுனா ஒரு சக்தி வாய்ந்த காவல்துறை அதிகாரியாகவும் ராஷ்மிகா […]

அப்படி போடு!! இதை எதிர்பார்க்கவே இல்லை.. ‘குபேரா’ படத்தின் புதிய தகவல்!! Read More »

சிங்கப்பூரில் வேலை!! உங்களுக்கான வேலையா?

சிங்கப்பூரில் வேலை!! உங்களுக்கான வேலையா? இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைகளுக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூரில் வேலை!! உங்களுக்கான வேலையா? Read More »

சிங்கப்பூரில் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியருக்கு என்ன தண்டனை தெரியுமா!!

சிங்கப்பூரில் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியருக்கு என்ன தண்டனை தெரியுமா!! 58 வயதான மைக்கேல் மார்ட்டின் லீ டெக் ஹெங் , இவர் ஒரு ஆசிரியர். மே 2019-ல் அவரது வீட்டில் பெண் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் போது பல பாலியல் சீண்டல்கள் செய்து அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். மேலும் இவர் பல அநாகரீக செயல்களை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு 13 முதல் 16 வயதுகளே இருக்கும். சிங்கப்பூரில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு!! பொது இடங்களிலும்

சிங்கப்பூரில் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியருக்கு என்ன தண்டனை தெரியுமா!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். SINGAPORE WANTED : WP CONSTRUCTION FRESH OR UTURN METAL MANUFACTURING GENERAL WORKER SALARY $23+OT ACCOMMODATIONS PROVIDED IMMEDIATELY APPLICATION

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் வேகமாக வாகனம் ஓட்டினால் இவ்வளவு பெரிய தண்டனையா!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்!!

சிங்கப்பூரில் வேகமாக வாகனம் ஓட்டினால் இவ்வளவு பெரிய தண்டனையா!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்!! உட்லண்ட்ஸ் பகுதி நாட்டின் மிகப்பெரிய டெங்கு மையமாக மாறியுள்ளது.மேலும் இரண்டு ஜிகா வழக்குகளும் உருவாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை முடிவடைந்த வாரத்தில் உள்ளூரில் மொத்தம் 126 டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.இந்த தகவல் தேசிய சுற்றுசூழல் அமைப்பின் வலைத்தளத்தின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கு முந்தைய வாரத்தை விட இது எட்டு அதிகம் . ஜூன் 17 (நேற்று) ஆம் தேதி

சிங்கப்பூரில் வேகமாக வாகனம் ஓட்டினால் இவ்வளவு பெரிய தண்டனையா!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்!! Read More »

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்தியா அனுபவம் இருந்தாலும் முயற்சி செய்யலாம்!!

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்தியா அனுபவம் இருந்தாலும் முயற்சி செய்யலாம்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்தியா அனுபவம் இருந்தாலும் முயற்சி செய்யலாம்!! Read More »

சிங்கப்பூரில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூரில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு!! Read More »

ஈசூனில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டு…!!!

ஈசூனில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஈசூன் அவென்யூ 6 இல் அமைந்துள்ள பிளாக் 467B இன் தரை தளத்தில் பிரபாகரன் விநாயகா என்ற நபர் ஒரு கூர்மையான பொருளால் தாக்கியதாக இன்று (ஜூன் 17) அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த சிங்கப்பூர் நபருக்கு 31 வயது என்று கூறப்படுகிறது. ஜூன் 13 ஆம் தேதி இரவு 7:50 மணிக்கு பிரபாகரன் ஒருவரின் மார்பில் கூர்மையான ஆயுதத்தால் குத்தியதாக நீதிமன்ற

ஈசூனில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டு…!!! Read More »

வெளிநாட்டில் வேலை!! 10th படித்திருந்தால் போதும்!!

வெளிநாட்டில் வேலை!! 10th படித்திருந்தால் போதும்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

வெளிநாட்டில் வேலை!! 10th படித்திருந்தால் போதும்!! Read More »

உரிமம் இல்லாமல் சிங்கப்பூரில் உணவு மற்றும் இறைச்சியை பதப்படுத்தி விற்றால் என்ன தண்டனை என்று தெரியுமா?

உரிமம் இல்லாமல் சிங்கப்பூரில் உணவு மற்றும் இறைச்சியை பதப்படுத்தி விற்றால் என்ன தண்டனை என்று தெரியுமா? சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி Neythal Road -ல் உள்ள ஒரு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி ஒரு உணவு கடைக்கு வழங்கியதை கண்டறிந்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்திற்கு உணவை பதப்படுத்தவோ அல்லது வழங்கவோ உரிமம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பதப்படுத்தப்பட்ட காய்கறிகள்,

உரிமம் இல்லாமல் சிங்கப்பூரில் உணவு மற்றும் இறைச்சியை பதப்படுத்தி விற்றால் என்ன தண்டனை என்று தெரியுமா? Read More »