singapore

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக […]

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

வீட்டுக்குள் நிறைந்திருந்த குப்பைகள்!! தன்னார்வலர்கள் எடுத்த முயற்சி!!

வீட்டுக்குள் நிறைந்திருந்த குப்பைகள்!! தன்னார்வலர்கள் எடுத்த முயற்சி!! சிங்கப்பூரில் ஒருவரின் வீட்டை சுத்தம் செய்ய 50 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 13 மணி நேரம் எடுத்துக் கொண்டனர். ஒரு துப்புரவு தொழிலாளி பெடோக் நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள மூன்று அறைகள் கொண்ட HDB பிளாட்டில் வசிக்கிறார். பல ஆண்டுகளாக வேலையில்லாமல், நிதி நெருக்கடியில் இருந்தாலும் அவர் சேகரிக்கும் பழைய பொருட்களை வளங்களாக எண்ணுகிறார். அவர் பழைய பொருட்களை சரி செய்து விற்று வாழ்க்கையை நடத்த முடியும் என்று

வீட்டுக்குள் நிறைந்திருந்த குப்பைகள்!! தன்னார்வலர்கள் எடுத்த முயற்சி!! Read More »

இலவச ட்ரைனிங்!! சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

இலவச ட்ரைனிங்!! சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

இலவச ட்ரைனிங்!! சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் முதல் உள்ளூர் ஸ்மார்ட் மறுசுழற்சி மையம்!!

சிங்கப்பூரில் முதல் உள்ளூர் ஸ்மார்ட் மறுசுழற்சி மையம்!! கழிவுகளை வகைப்படுத்துவது குறித்து பொதுமக்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களுக்கு கற்பிப்பதற்கும் ஒரு வருட சோதனை திட்டமாக குயின் டவுனில் முதல் உள்ளூர் ஸ்மார்ட் மறுசுழற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. உள்ளூர் தொண்டு நிறுவனமான 0 வேஸ்ட் எஸ் ஜி மற்றும் ஆம்பர்ஹார்ட் அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட “சோர்ட் இட் அவுட் மறுசுழற்சி மையம்” இன்று 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த ஸ்மார்ட் மறுசுழற்சி மையம் குயின் டவுனில் அமைந்துள்ளது. வார

சிங்கப்பூரில் முதல் உள்ளூர் ஸ்மார்ட் மறுசுழற்சி மையம்!! Read More »

வார இறுதி நாளை முன்னிட்டு மலேசியா செல்பவர்கள் கவனத்திற்கு…..

வார இறுதி நாளை முன்னிட்டு மலேசியா செல்பவர்கள் கவனத்திற்கு….. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் பாதையில் கடும் நெரிசல் இருப்பதாக குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 11.30 மணியளவில் குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவில், வாகனமோட்டிகள் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. ஜூன் மாதப் பள்ளி விடுமுறைகளில் அதிக நெரிசல் ஏற்படக்கூடும் என்று ஆணையம் முன்னதாகவே எச்சரித்திருந்தது. சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!! சோதனைச்

வார இறுதி நாளை முன்னிட்டு மலேசியா செல்பவர்கள் கவனத்திற்கு….. Read More »

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!!

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளைக் கண்காணிக்க ஒரு புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் அவர்கள் மீதான பார்வையை மாற்ற உதவும் என்று நம்பப்படுகிறது. சாதாரண ஸ்மார்ட் வாட்ச் போல தோற்றமளிக்கும் இந்த சாதனம், குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கப் பயன்படுகிறது. முன்பு, அத்தகைய நபர்களுக்கு தங்களது கணுக்காலில் சாதனம் பொருத்தப்பட்ட பட்டை கட்டிவிடப்படும். கால் பட்டையுடன் ஒப்பிடும்போது, ​​ இதன் எடை குறைவாகவும்,

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!! Read More »

போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த நபர்…!!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த நபர்…!!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் 30 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவரை கைது செய்துள்ளது ஜூன் 10 அன்று, பெண்டமியர் சாலையில் ஒரு சோதனை நடத்தப்பட்டது. அந்த நபர் மின்சார மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அதிகாரிகளைக் கண்டதும், அவர் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதிகாரிகள் அவரைத் துரத்திச் சென்ற போது அவர் ஒரு பையை காலாங் ஆற்றில்

போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த நபர்…!!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!! Read More »

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ………

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ……… சிங்கப்பூரில் சமூக கைதிகள் தங்கள் கணுக்காலில் கண்காணிப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவிகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கடிகாரங்களை இனி அணியலாம். Follow us on : click here  WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilan

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ……… Read More »

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!!

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!! Read More »