singapore news

சிங்கப்பூரில் உணவு பொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூரில் உணவு பொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா? சிங்கப்பூர்:சிங்கப்பூரர்கள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உணவை உட்கொள்வது குறைந்துள்ளது. ஆனால் உள்ளூர் பண்ணைகளில் உற்பத்தியாகக் கூடிய முட்டையை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் தனது உணவில் 30 சதவீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. உள்ளூர் பண்ணைகளிலிருந்து விளைச்சல் சற்று அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறு செய்யத் தேர்ந்தெடுக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சிங்கப்பூரில் முட்டை உற்பத்தி கடந்த ஆண்டு 13 சதவீதம் […]

சிங்கப்பூரில் உணவு பொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா? Read More »

தஞ்சோங் கடற்கரையில் தரைதட்டிய கப்பல்!!

தஞ்சோங் கடற்கரையில் தரைதட்டிய கப்பல்!! Marco Polo 802 எனும் பெரிய சரக்குக் கப்பல் தஞ்சோங் கடற்கரையில் இன்று(ஜூன் 6) காலை தரைதட்டியது. அந்த தகவலை சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் அளித்தது . சேதம் ,காயம் அல்லது மாசு பற்றி எந்த புகாரும் இல்லை என்று ஆணையம் கூறியது. சரக்கு கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை என்று செந்தோசா ஜூன் 6 (இன்று) காலை அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கப்பலை மீண்டும் கடலுக்கு

தஞ்சோங் கடற்கரையில் தரைதட்டிய கப்பல்!! Read More »

சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த 2024 ஆம் ஆண்டில் எத்தனை பில்லியனுக்கு பொருள் சேவை வரியை வசூலித்தது?

சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த 2024 ஆம் ஆண்டில் எத்தனை பில்லியனுக்கு பொருள் சேவை வரியை வசூலித்தது? 2024ஆம் ஆண்டில் $8.5 பில்லியனுக்கும் அதிகமான பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) சிங்கப்பூர் சுங்கத்துறை வசூலித்துள்ளது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் இது $1 பில்லியனுக்கும் அதிகம். சிங்கப்பூர் சுங்கத்துறை வசூலித்துள்ள ஆக அதிகமான பொருள் சேவை வரி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் Data.gov.sg மூலம் தெரியவந்துள்ளது. அது இப்புள்ளிவிவரங்களை 2013ஆம் ஆண்டிலிருந்து கண்காணித்து வருகிறது. 2013ஆம் ஆண்டில்

சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த 2024 ஆம் ஆண்டில் எத்தனை பில்லியனுக்கு பொருள் சேவை வரியை வசூலித்தது? Read More »

சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்படத் திட்டம்…!!!

சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்படத் திட்டம்…!!! சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு அம்சங்களில் கூட்டாக செயல்பட திட்டமிட்டுள்ளது. அதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலைத்தன்மை, சுகாதாரம் மற்றும் அரசுத் துறை மேம்பாடு போன்றவை அடங்கும். பிரதமர் வோங்கின் பிலிப்பைன்ஸ் அறிமுகப் பயணத்தின் முதல் நாளான புதன்கிழமை இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் ஆகியோர் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்த

சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்படத் திட்டம்…!!! Read More »

இதய நோயாளிகளுக்கான மறுவாழ்வை ஏற்படுத்தும் சிறப்புக் கூட்டம்…!!

இதய நோயாளிகளுக்கான மறுவாழ்வை ஏற்படுத்தும் சிறப்புக் கூட்டம்…!! சிங்கப்பூரில் இதய நோயாளிகள், பராமரிப்பாளர்கள், தன்னார்வலர்கள் என சிங்கப்பூரின் இதய அறக்கட்டளையின் அனைத்து ஆதரவாளர்களின் மீள்தன்மையைக் கௌரவிக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆறாவது ஆண்டாக நடைபெற்று வரும் இந்த தொண்டு நிகழ்வு பற்றிய கூடுதல் விவரங்கள், ஜூன் 3 அன்று சிங்கப்பூர் ஹார்ட் பவுண்டேஷன் கட்டிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. நிறுவனத்தின் 55வது ஆண்டு விழாவின் ஒரு

இதய நோயாளிகளுக்கான மறுவாழ்வை ஏற்படுத்தும் சிறப்புக் கூட்டம்…!! Read More »

கடந்த மாதம் ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்பனையான வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் எண்ணிக்கை புதிய உச்சம்!!

கடந்த மாதம் ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்பனையான வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் எண்ணிக்கை புதிய உச்சம்!! சிங்கப்பூரில் கடந்த மாதம் குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்பனையான வீடமைப்பு கழக வீடுகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 141 ஆக இருந்ததாகவும் கடந்த மாதம் 143 ஆக இருந்ததாக SRX, 99.co ஆகிய இணையதளங்கள் தெரிவித்தன. கடந்த மாதம் மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்பனையான பெரும்பாலான வீடுகள் தோ பாயோவில்

கடந்த மாதம் ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்பனையான வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் எண்ணிக்கை புதிய உச்சம்!! Read More »

ஹூகாங் சாலை விபத்து!! வேன் ஓட்டுநர் கைது!!

ஹூகாங் சாலை விபத்து!! வேன் ஓட்டுநர் கைது!! ஹூகாங் அவென்யூ 3 மற்றும் லோரோங் ஆ சூ சந்திப்பில் ஜூன் 2 ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் ஒரு போக்குவரத்து விபத்து நடந்தது. இந்த விபத்தில் ஒரு வேன்,ஒரு லாரி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டன. இச்சம்பவத்தில் 58 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் , லாரியில் பயணம் செய்த 37 மற்றும் 21 வயதுடைய இருவர் உள்ளிட்ட மூவரையும் செங்காங் பொது மருத்துவமனைக்கு

ஹூகாங் சாலை விபத்து!! வேன் ஓட்டுநர் கைது!! Read More »

உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியை விரிவுப்படுத்த மலேசியாவிடம் இரு நிலங்களை வாங்க சிங்கப்பூர் திட்டம்!!

உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியை விரிவுப்படுத்த மலேசியாவிடம் இரு நிலங்களை வாங்க சிங்கப்பூர் திட்டம்!! உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியை விரிவுபடுத்துவதற்காக சிங்கப்பூர் மலேசியாவிடமிருந்து 2 நிலங்களை வாங்கவுள்ளது. அந்த தகவலை சிங்கப்பூர் நில ஆணையம் , குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தன. சுமார் 0.76 ஹெக்டர் பரப்பளவு கொண்ட அந்த நிலப்பகுதிகள் சுங்கச்சாவடியை விரிவுபடுத்தும் பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது.அவை தற்போது பயன்படுத்தப்படாமல் இருப்பதாக கூறியது. பரிவர்த்தனை குறித்து இரு ஆணையங்களும் மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியை விரிவுப்படுத்த மலேசியாவிடம் இரு நிலங்களை வாங்க சிங்கப்பூர் திட்டம்!! Read More »

ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!!

ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார். அவரது அதிகாரபூர்வப் பயணம் இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை மேற்கொள்வார். சிங்கப்பூரும் ஜெர்மனியும் அரசதந்திர உறவுகளின் 60 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன. Bellevue அரண்மையில் இன்று அதிபர் தர்மனுக்கு சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!ஆண்,பெண் முயற்சிக்கலாம்!! RMI தேவையில்லை!! அதிபர் தர்மன் ,ஜெர்மனிய அதிபர் Frank-Walter Steinmeier

ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! Read More »

சிங்கப்பூரின் உற்பத்தி துறை கடந்த மாதம் மெதுவடைந்தது..!!!

சிங்கப்பூரின் உற்பத்தி துறை கடந்த மாதம் மெதுவடைந்தது..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் உற்பத்தித் துறை கடந்த மாதம் இரண்டாவது முறையாக சுருங்கியது. கொள்முதல் மேலாளர்களின் குறியீடு ஏப்ரல் மாதத்திலிருந்து 49.7 புள்ளிகளாக உயர்ந்தது. 50 புள்ளிகளுக்குக் கீழே உள்ள குறியீடு, இந்தத் துறையில் ஒரு சுருக்கத்தைக் குறிக்கிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் உயிர் மருத்துவத் துறை வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு 0.5 சதவீதம் குறைந்துள்ளது. முக்கிய மின் உபகரணத் துறையில் உற்பத்தி 15.2 சதவீதம் வளர்ந்துள்ளது.

சிங்கப்பூரின் உற்பத்தி துறை கடந்த மாதம் மெதுவடைந்தது..!!! Read More »