singapore news

பணிப்பெண் செய்த கொடூர சம்பவம்..!! சிக்கியது எப்படி..?? 18 மாத சிறை தண்டனை..!!

பணிப்பெண் செய்த கொடூர சம்பவம்..!! சிக்கியது எப்படி..?? 18 மாத சிறை தண்டனை..!! இந்தோனேசியாவை சேர்ந்த 34 வயது சித்தி நூர்ஹயாத்தி மார்வி அனிமான் என்ற பணிப்பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 97 வயதில் சேர்ந்த முதியவர் ஒருவரை பராமரித்து வந்துள்ளார். இந்த முதியவர் நினைவிழப்பு (Dementia) நோயால் பாதிக்கப்பட்டவர். 2025 ஆம் ஆண்டில் முதியவரின் உடலில் தினமும் புதிய வெட்டு காயங்களும் தழும்புகளும் ஏற்படுவதை அவரது பேரன் கவனித்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் […]

பணிப்பெண் செய்த கொடூர சம்பவம்..!! சிக்கியது எப்படி..?? 18 மாத சிறை தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் பயணிகளுடன் சென்ற டாக்ஸி..!!.திடீரென சுயநினைவை இழந்த ஓட்டுநர்..!! அடுத்து நடந்தது என்ன..??

சிங்கப்பூரில் பயணிகளுடன் சென்ற டாக்ஸி..!!.திடீரென சுயநினைவை இழந்த ஓட்டுநர்..!! அடுத்து நடந்தது என்ன..?? சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச் சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த 73 வயது டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் சுயநினைவு இழந்ததைத் தொடர்ந்து, அவரது வாகனம் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பில் மோதியது. தடுப்பில் மோதியதில் டாக்ஸி ஓட்டுநருக்கு பலத்த காயமடைந்தது. இந்த விபத்து குறித்த ஆளானது காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 1983-ல் பிறந்தவர்கள் முதல்

சிங்கப்பூரில் பயணிகளுடன் சென்ற டாக்ஸி..!!.திடீரென சுயநினைவை இழந்த ஓட்டுநர்..!! அடுத்து நடந்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் பெண் பயணியிடம் தகாத பேச்சு..!! Gojek ஓட்டுநர் மீது LTA அதிரடி விசாரணை..!!

சிங்கப்பூரில் பெண் பயணியிடம் தகாத பேச்சு..!! Gojek ஓட்டுநர் மீது LTA அதிரடி விசாரணை..!! சிங்கப்பூர்: அதிகாலையில் தனியார் வாடகை காரில் பயணம் செய்தபோது தன்னிடம் கார் ஓட்டுநர் ஆபாசமான விஷயங்களைப் பற்றி பேசியது குறித்து பெண் பயணி ஒருவர் இணையத்தில் புகார் அளித்துள்ளார். வியாழக்கிழமை (ஜூலை 9) அதிகாலை சுமார் 1:00 மணி அளவில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 1983-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!! பெண் பயணி

சிங்கப்பூரில் பெண் பயணியிடம் தகாத பேச்சு..!! Gojek ஓட்டுநர் மீது LTA அதிரடி விசாரணை..!! Read More »

சிங்கப்பூர்-ஷாங்காய் இடையேயான 8 விமானச் சேவைகள் ரத்து..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர்-ஷாங்காய் இடையேயான 8 விமானச் சேவைகள் ரத்து..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நேற்று (ஜூலை 10) இரவு தனது இணையதளத்தில் ஒவ்வொரு முக்கிய தகவலை வெளியிட்டிருந்தது. தைவானுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களுடன் கூடுதலாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்று ஜூலை 11 சீனாவின் ஸ்ட்ராங்காய்க்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பல விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. சிங்கப்பூரில் இருந்து புறப்படும் SQ 828, SQ 830, SQ 832 மற்றும் SQ

சிங்கப்பூர்-ஷாங்காய் இடையேயான 8 விமானச் சேவைகள் ரத்து..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!! சிங்கப்பூரின் பான்-ஐலேண்ட் விரைவுச் சாலையில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 37 வயது கார் ஓட்டுநர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இச்சம்பவமானது ஆடம் ரோடு வெளியேறும் பகுதிக்கு முன்பாக துவாஸ் நோக்கிய PIE

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூரில் இடி மின்னலில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி..??

சிங்கப்பூரில் இடி மின்னலில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி..?? மின்னல் மற்றும் இடி எப்போதுமே இடியுடன் கூடிய மழையின் போது அல்லது மழை இல்லாவிட்டாலும் கூட சூழ்நிலைக்கு ஏற்ப தாக்கலாம். சிங்கப்பூரில் இடி, மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும், முன்னெச்சரிக்கையாக இருக்கவும் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம். சிங்கப்பூரில் எப்போது மின்னல் வெட்டும்?சிங்கப்பூர் உலகின் மிக அதிக மின்னல் செயல்பாடு உள்ள நாடுகளில் ஒன்றாகும், இது சராசரியாக ஆண்டுக்கு 167 இடியுடன் கூடிய மழை நாட்களைக்

சிங்கப்பூரில் இடி மின்னலில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி..?? Read More »

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! சாங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! சாங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் முனையங்களுக்கு அப்பால்(Remote Stands) தொலைதூரத்தில் நிறுத்தப்படும் விமானங்களில் பயணிப்போரின் வசதிக்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய இரண்டு அடுக்கு ‘சேட்டிலைட் கேட்’ (Satellite Gate) கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. சாங்கி விமான நிலையக் குழுமம் (CAG) இதுகுறித்து நேற்று (ஜூலை 10) தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி,  இந்த புதிய வசதி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. CLICK HERE

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! சாங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! Read More »

ஒரே நொடியில் தலைகீழாக கவிழ்ந்த வேன்..!! பீஷானில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒரே நொடியில் தலைகீழாக கவிழ்ந்த வேன்..!! பீஷானில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூரின் பீஷான் வட்டாரத்தில் நிகழ்ந்த கொடூர வாகன விபத்தில் வேன் ஒன்று மோதியதில் பெண் பாதசாரி ஒருவர் பலத்த காயமடைந்து  டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அபாயகரமான முறையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக வேன் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த விபத்தானது நேற்று (ஜூலை 10) பிற்பகல் 1:10

ஒரே நொடியில் தலைகீழாக கவிழ்ந்த வேன்..!! பீஷானில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு..! SBS Transit ஊழியர்கள் அசத்தல்..!

சிங்கப்பூரில் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு..! SBS Transit ஊழியர்கள் அசத்தல்..! சிங்கப்பூரில் SBS Transit பேருந்து ஊழியர்கள் ஒன்றிணைந்து, பயணி ஒருவர் பேருந்தில் தவறவிட்ட NT$20,000 (S$833) ரொக்க பணத்தை பத்திரமாக மீட்டெடுத்து கொடுத்துள்ளனர். அந்நிய நாட்டுப் பணத்தை மீட்டெடுக்க ஊழியர்கள் காட்டிய நேர்மையும் கூட்டு முயற்சியும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! தைவானைச் சேர்ந்த பயணி ஒருவர், சிங்கப்பூரில் SBS

சிங்கப்பூரில் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு..! SBS Transit ஊழியர்கள் அசத்தல்..! Read More »

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!!

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!! சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் இயங்கி வந்த சம்லிட் பணப் பரிமாற்ற நிறுவனம் (Samlit Moneychanger) வழியாக சீனாவுக்கு அனுப்பப்பட்ட பணம் அங்குள்ள வாடிக்கையாளர்களைச் சென்றடையாத விவகாரத்தில், நிறுவன மேலாளர் மற்றும் இயக்குநர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீன அதிகாரிகள் அங்குள்ள அந்நிறுவனத்தின் அலுவலக நிதிகளை முடக்கி வைத்துள்ளதால் பயனாளிகளால் பணத்தைப் பெற முடியவில்லை. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!! Read More »