singapore news

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!!

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!! சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் இயங்கி வந்த சம்லிட் பணப் பரிமாற்ற நிறுவனம் (Samlit Moneychanger) வழியாக சீனாவுக்கு அனுப்பப்பட்ட பணம் அங்குள்ள வாடிக்கையாளர்களைச் சென்றடையாத விவகாரத்தில், நிறுவன மேலாளர் மற்றும் இயக்குநர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீன அதிகாரிகள் அங்குள்ள அந்நிறுவனத்தின் அலுவலக நிதிகளை முடக்கி வைத்துள்ளதால் பயனாளிகளால் பணத்தைப் பெற முடியவில்லை. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை […]

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!! Read More »

சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!!

சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!! சிங்கப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியரை சுத்தியலால் அடித்து கொலை செய்த, 56 வயதுடைய லோ சுவான் லிட், சிறையிலிருந்து விடுதலையான 6 மாதங்களில் உட்லண்ட்ஸ் வாடகை வீட்டில் மாரடைப்பால் இறந்து கிடந்ததது கண்டெடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணை நீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி அன்று

சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!! Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழப்பு..!!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழப்பு..!! சிங்கப்பூரின் ஆங் மோ கியோ பகுதியில் கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சியும் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த நிலையில் சைக்கிளோட்டி சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!!   இந்த விபத்தானது ஜூலை 8 ஆம் தேதி அன்று பிற்பகல் 3:25 மணி அளவில், ஆங் மோ கியோ அவென்யூ

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு..!! கல்வி நிலையத்தில் நடந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் பரபரப்பு..!! கல்வி நிலையத்தில் நடந்த கொடூரம்..!! சிங்கப்பூரில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் மாணவர்களைக் கொடூரமாக சித்திரவதை செய்து, 6 வயது சிறுவனை அவனது சொந்த சிறுநீரையேக் குடிக்கக் கட்டாயப்படுத்திய 31 வயது நபர் நீதிமன்றத்தில் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பிள்ளையின் அடையாளப் பாதுகாப்பைக் கருதி நீதிமன்றம் அந்த நபரின் பெயரை வெளியிடவில்லை. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! கல்வி நிலையம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்த வந்த

சிங்கப்பூரில் பரபரப்பு..!! கல்வி நிலையத்தில் நடந்த கொடூரம்..!! Read More »

சிங்கப்பூர் நூலகங்களில் இனி இலவச சார்ஜிங் இல்லை..!! NLB வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

சிங்கப்பூர் நூலகங்களில் இனி இலவச சார்ஜிங் இல்லை..!! NLB வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!! சிங்கப்பூரில் உள்ள 13 பொது நூலகங்களில் மொபைல் ஃபோன்களுக்கான குயிக் சார்ஜ் (Qucick Charge) இலவச மின்னூட்டும் நிலையங்கள் வரும் ஜூலை 27 ஆம் தேதி முதல் மூடப்படும் என்ற தேசிய நூலக வாரியம் (NLB) அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களது கைபேசி மற்றும் மின்னனு சாதனங்களை மின்னூட்டும் நிலையங்களில் தனியாக கவனிக்காமல் விட்டு செல்லும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நூலகங்களில் இனி இலவச சார்ஜிங் இல்லை..!! NLB வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளி மாணவரின் சேர்க்கை ரத்து..!! கல்வி கட்டணத்தால் இப்படி ஒரு முடிவா..??

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளி மாணவரின் சேர்க்கை ரத்து..!! கல்வி கட்டணத்தால் இப்படி ஒரு முடிவா..?? சிங்கப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சர்வதேசப் பள்ளியில் படித்து வந்த 14 வயது மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவரின் சேர்க்கை, பள்ளி நிர்வாகத்திற்கும் அவரது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட கட்டணப் பிரச்சனை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் @iis.school.parent என்ற கணக்கின் மூலம் அந்த மாணவரின் தாய் வெளியிட்ட புகாரைத் தொடர்ந்து இந்த சம்பவமானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளி மாணவரின் சேர்க்கை ரத்து..!! கல்வி கட்டணத்தால் இப்படி ஒரு முடிவா..?? Read More »

சிங்கப்பூரில் DTL ரயில் சேவையில் மாற்றம்..!! எப்போது முதல்..??

சிங்கப்பூரில் DTL ரயில் சேவையில் மாற்றம்..!! எப்போது முதல்..?? சிங்கப்பூர் டவுன் டவுன் லைன் ரயில் (Downtown Line-DTL) சேவை நாளை (ஜூலை 10) முதல் 9 வாரங்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தற்காலிகமாக மாற்றியமைக்கப்படுகிறது. டவுன் டவுன் லைன் 3ஆம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த சோதனை ஓட்டங்களை மேற்கொள்வதற்காக இந்த முன்னதாகவே மூடுதல் மற்றும் தாமதமாக திறத்தல் (ECLO) நடைமுறைப்படுத்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் SBS Transit தெரிவித்துள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் DTL ரயில் சேவையில் மாற்றம்..!! எப்போது முதல்..?? Read More »

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்..!! உண்மையில் நடந்தது என்ன..??

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்..!! உண்மையில் நடந்தது என்ன..?? சிங்கப்பூரின் கடந்த ஜூலை 3 ஆம் தேதி, HTX அலுவலக கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று இணைய படிவம் வழியாக ஒரு மிரட்டல் வந்துள்ளது. ஜூலை 6 ஆம் தேதி இதே போல நாடாளுமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு இருப்பதாக பிரதமரின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வந்துள்ளது. சிங்கப்பூர் காவல்துறையினர் இந்த மிரட்டல் குறித்த தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். இந்த இரண்டு மிரட்டல்களும்

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்..!! உண்மையில் நடந்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் தொழிலாளர் தங்கும் இடத்தில் திடீர் தீ விபத்து..!! என்ன நடந்தது…??

சிங்கப்பூரில் தொழிலாளர் தங்கும் இடத்தில் திடீர் தீ விபத்து..!! என்ன நடந்தது…?? சிங்கப்பூரில் துவாஸ் அவென்யூ 8 என்ற முகவரியில் உள்ள புலம்பெயர் ஊழியர்கள் தங்குமிடக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த தகவல் ஆனது நேற்று (ஜூலை 8) நண்பகல் சுமார் 11:40 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை..!! இரண்டாவது மாடியில் உள்ள ஒரு தங்குமிடப் பிரிவின்

சிங்கப்பூரில் தொழிலாளர் தங்கும் இடத்தில் திடீர் தீ விபத்து..!! என்ன நடந்தது…?? Read More »

சிங்கப்பூர் மக்களுக்கு ஆகஸ்டில் வரவிருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு..!!

சிங்கப்பூர் மக்களுக்கு ஆகஸ்டில் வரவிருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதத்தில் உதவி தொகை தர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுமார் 1.5 மில்லியன் தகுதி வாய்ந்த சிங்கப்பூர் அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான பொருள் சேவை வரி பற்றுச் சீட்டு (GSTV – Cash) திட்டத்தின் கீழ் S$850 வரை ரொக்கப் பணம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தகுதியை பொறுத்து பணம் ஆபத்து ஏழு முதல் தானாகவே வரவு வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. CLICK

சிங்கப்பூர் மக்களுக்கு ஆகஸ்டில் வரவிருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு..!! Read More »