singaporenews

சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!!

சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!! சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!! இதை பற்றிய மேலும் தகவலை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். 45 வயது மதிக்கத்தக்க ஆடவர் தனது மகளையும் மகனையும் கழிவறையில் அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளார். பலமுறை அடித்ததில் தலையில் காயங்கள் ஏற்பட்டு அவருடைய மகள் மாண்டுள்ளார். சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!! 20 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்ட நிலையில் ஆடவர் 6 குற்றச்சாட்டுகளை […]

சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!! Read More »

சிங்கப்பூர்:சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓடியவர்!!

சிங்கப்பூர்: சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓடியவர்!! கடந்த ஜூலை 7ஆம் தேதி Bugis Junction கடைத் தொகுதியில் உள்ள Hay yakiniku உணவகத்தில் பிற்பகல் 3:40 மணி அளவில் ஒரு ஆடவர் கடைக்கு சாப்பிட வந்துள்ளார். 27.90 வெள்ளிக்கு உணவுவையும் வாங்கியுள்ளார். பின்னர் உணவகத்தின் பின்புற கதவு அருகே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கும்படி அவர் கேட்டுள்ளார். சிங்கப்பூரில் E-Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! உணவை முழுவதுமாக சாப்பிட்டு முடிக்காமல் யாரும் கவனிக்காத நேரத்தில் அந்த

சிங்கப்பூர்:சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓடியவர்!! Read More »

காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் முயற்சி!!

காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் முயற்சி!! லேசியாவில் பதிவு செய்யப்பட்ட காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு செல்ல முயன்ற இரண்டு ஆடவர்கள் மற்றும் வாகன ஓட்டியை காவல்துறை கைது செய்துள்ளது. 30 மற்றும் 31 வயதிற்குள் இருக்கும் அவர்களிடம் முறையான பயண பத்திரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேலைக்கு நாற்பதைந்து வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் NTS Permit வேலை வாய்ப்பு!! இவர்கள் மூன்று பேர் மீதும் ஜூலை 5ஆம்

காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் முயற்சி!! Read More »

சிங்கப்பூரில் இரட்டை அடுக்குப் பேருந்தின் மீது பாட்டிலை வீசியவர் கைது!!

சிங்கப்பூரில் இரட்டை அடுக்குப் பேருந்தின் மீது பாட்டிலை வீசியவர் கைது!! ஜூலை 5ஆம் தேதி மாலை ஆர்ச்சர்ட் சாலையில் இரட்டை அடுக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு நபர் பாட்டிலால் தாக்கப்பட்டார். அந்த பாட்டிலை நடைபாதையில் இருந்து எறிந்தவர் 38 வயது உடைய ஆடவர் என்பது தெரியவந்தது. சிங்கப்பூரில் ADMIN வேலை வாய்ப்பு!! தாக்கப்பட்டவர் 57 வயதுடைய பெண். மேலும் அவர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாட்டிலை எறிந்தவர் 9-ம் தேதி இன்று நீதிமன்றத்தில்

சிங்கப்பூரில் இரட்டை அடுக்குப் பேருந்தின் மீது பாட்டிலை வீசியவர் கைது!! Read More »

சிங்கப்பூர் கார் ஷோரூம்-ல் General Worker வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் கார் ஷோரூம்-ல் General Worker வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூர் கார் ஷோரூம்-ல் General Worker வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Safety Class போலி சான்றிதழ் வழங்கியவர்களுக்கு சிறை!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Safety Class போலி சான்றிதழ் வழங்கியவர்களுக்கு சிறை!! மோகன் பிரபு, வீரணன் சீமான், முருகையன் செந்தில் இவர்கள் மூவரும் மூடபட்ட PSU Global நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தில் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சுயலாபத்திற்காக குறுகிய கால பயிற்சிகள் நடத்துவது பயிற்சிகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது பயிற்சிக்கு வராதவர்களை வந்ததாக தெரிவிப்பது போலி மதிப்பெண்களை மனிதவள அமைச்சின் பயிற்சி பதிவேற்றில் சமர்ப்பிப்பது போன்ற பல

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Safety Class போலி சான்றிதழ் வழங்கியவர்களுக்கு சிறை!! Read More »

ஜாலான் மேராவிற்கு வந்த அழையா விருந்தாளி..!!! வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்…!!

ஜாலான் மேராவிற்கு வந்த அழையா விருந்தாளி..!!! வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஜாலான் மேரா சாகா பகுதியில், கடந்த ஆண்டு கூடு கட்டிய சிவப்பு மார்பகக் கிளிகள் ஜோடி, இந்த ஆண்டும் அதே இடத்தில் கூடு கட்டி நான்கு குஞ்சுகளுடன் மீண்டும் தோன்றியுள்ளது. இந்த அரிய காட்சியை புகைப்படம் எடுப்பதற்காக ஏராளமான புகைப்பட ஆர்வலர்கள் அந்த இடத்துக்கு வரத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம், “Singapore Wildlife Sightings” எனும் பேஸ்புக் குழுவில் ஒருவர், ஒரு மரப் பொந்துக்குள்

ஜாலான் மேராவிற்கு வந்த அழையா விருந்தாளி..!!! வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்…!! Read More »

RMI தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!!

RMI தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

RMI தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!!கத்தோலிக்க பிரமுகர் பெயரில் நடக்கும் மோசடி..!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!! கத்தோலிக்க பிரமுகர் பெயரில் நடக்கும் மோசடி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் முன்னணி கத்தோலிக்க பிரமுகரான கார்டினல் கோ செங் சாய் பெயரில் மின்னஞ்சல் மோசடிகள் அதிகரித்துள்ளது. மேலும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது. சிங்கப்பூர் கத்தோலிக்க மறைமாவட்டம் ஜூன் 30 அன்று அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! குற்றவாளிகள் cardinal.goh@gmail.com மற்றும் archbishop.goh@gmail.com போன்ற அதிகாரப்பூர்வமற்ற மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி மோசடி

பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!!கத்தோலிக்க பிரமுகர் பெயரில் நடக்கும் மோசடி..!! Read More »

சிங்கப்பூர் மக்களே!! டைட்டானிக் அனுபவக் காட்சியை உணர தயாராகுங்கள்!!

சிங்கப்பூர் மக்களே! டைட்டானிக் அனுபவக் காட்சியை உணர தயாராகுங்கள்!! சிங்கப்பூர்: உலக வரலாற்றில் மறக்க முடியாத சோகமான நிகழ்வாக விளங்கும் டைட்டானிக் கப்பல் விபத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரம்மாண்ட அனுபவக் கண்காட்சி அடுத்த மாதம் ஆகஸ்ட் 6ஆம் தேதி சிங்கப்பூரில் திறக்கப்படுகிறது. “டைட்டானிக்: தி அனுபவம்” என அழைக்கப்படும் இந்தக் கண்காட்சி Fever Exhibition Hall-இல் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி, பார்வையாளர்களை ஒரு டைட்டானிக் பயணியின் பார்வையிலிருந்து அந்த பயணத்தில் ஈடுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில்

சிங்கப்பூர் மக்களே!! டைட்டானிக் அனுபவக் காட்சியை உணர தயாராகுங்கள்!! Read More »