singaporenews

விவாகரத்து வழக்கில் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி..!!

விவாகரத்து வழக்கில் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி..!! விவாகரத்துக் கோரிய பெண் ஒருவர் தனது முன்னாள் கணவரிடமிருந்து தனக்கு மாதாந்திர நிதி உதவியாக S$2,500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார். அந்தப் பெண் 2023 இல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் மாதாந்திர நிதி உதவி கோரிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார்.அதே நேரத்தில், தம்பதியினர் திருமணமானபோது வைத்திருந்த சொத்துக்களில் முன்னாள் கணவரின் பங்கை நீதிபதி 10 சதவீதமாக […]

விவாகரத்து வழக்கில் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி..!! Read More »

இளைஞர்களிடம் முதியோர்களைப் பராமரிக்கும் நற்சிந்தனையை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி!!

இளைஞர்களிடம் முதியோர்களைப் பராமரிக்கும் நற்சிந்தனையை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி!! முதியோர் நலனில் அக்கறை கொண்ட சன்லவ் ஹோம், இளைஞர்களையும் தனது பணிகளில் ஈடுபடுத்தி, அவர்களின் நலனில் அக்கறை செலுத்துகிறது. இளைஞர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும், முதியோர் பராமரிப்பில் அவர்கள் எவ்வாறு அதிகமாக ஈடுபடலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இந்த இல்லம் சமீபத்தில் ஒரு கருப்பொருள் கலந்துரையாடலை நடத்தியது. அங் மோ கியோவிலுள்ள சன் லைப் துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்தில் மே 10 ஆம் தேதி நடைபெற்ற உரையாடலில் கிட்டத்தட்ட 14

இளைஞர்களிடம் முதியோர்களைப் பராமரிக்கும் நற்சிந்தனையை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி!! Read More »

அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனைஇழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!!

அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனைஇழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!! அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனை இழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பெண் மருத்துவர் ஒருவர் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கினார். அவர் சுமார் 4 மில்லியன் வெள்ளி பணத்தை இழந்திருக்கலாம். மருத்துவராகப் பணிபுரியும் அந்தப் பெண்ணுக்கு, வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் எனக்கூறி தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவர் பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக மோசடி நபர்கள் தெரிவித்தனர். பெண் மருத்துவரின் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளதால், அதை

அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனைஇழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!! Read More »

தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் $626700 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்…!!!

தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் $626700 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (CNCTU) தீவு முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் 14 வயது மாணவர் உட்பட 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு இந்த விவரத்தை தெரிவித்துள்ளது. இந்த மாதம் 18 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சோதனை நடத்தப்பட்டது. சோதனைகளானது அங் மோ கியோ, பூன் கெங், புக்கிட்

தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் $626700 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்…!!! Read More »

வரலாற்று சாதனையை முறியடித்த சிங்கப்பூரின்திரூபன் தானா..!!!

வரலாற்று சாதனையை முறியடித்த சிங்கப்பூரின்திரூபன் தானா..!!! வரலாற்று சாதனையை முறியடித்த சிங்கப்பூரின் திரூபன் தானா..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் திரூபன் தானா ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்துள்ளார். தென் கொரியாவில் நடந்த போட்டியில் அவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 1:49.94 நேரத்தில் ஓடி முடித்தார். 1987 ஆம் ஆண்டு, சின்னத்தம்பி பாண்டியன் 1:50.56 நேரத்தில் ஓடி தேசிய சாதனை படைத்தார். திரூபன் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை

வரலாற்று சாதனையை முறியடித்த சிங்கப்பூரின்திரூபன் தானா..!!! Read More »

சிங்கப்பூர்-மலேசியா பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்…!!!

சிங்கப்பூர்-மலேசியா பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்…!!! மலேசிய பாதுகாப்பு அமைச்சர் முகமது காலிட் நோர்டின் 22வது ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தைக்காக சிங்கப்பூர் வந்துள்ளார். அவர் நேற்று இரவு சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் சான் சுன் சிங்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ​​சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் நீண்டகால உறவை இரு அமைச்சர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். திமோர்-லெஸ்டே ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ்-ஹோர்டாவை அமைச்சர் சந்தித்தார். திரு.சான் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் முகமது காலிட் நோர்டினையும் சந்தித்தார்.மேலும் இரு அமைச்சர்களும்

சிங்கப்பூர்-மலேசியா பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்…!!! Read More »

உபி காப்பிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து…!!!

உபி காப்பிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உபி அவென்யூ ஒன்னின் பிளாக் 301 இல் நேற்று இரவு சுமார் 11.35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். நேற்றிரவு காபி கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. காபி கடையின் முதல் தளத்தில் உள்ள ஒரு உணவுக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாரிகள் இரண்டு நீர்

உபி காப்பிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து…!!! Read More »

ஸ்பெயினில் கொலை செய்யப்பட்ட சிங்கப்பூர் பெண்ணின் வழக்கு..!!!

ஸ்பெயினில் கொலை செய்யப்பட்ட சிங்கப்பூர் பெண்ணின் வழக்கு..!!! சிங்கப்பூர் :ஸ்பெயினில் 39 வயதான சிங்கப்பூர் பெண்ணான கட்டிடக்கலைஞர் திருமதி ஃபாங், ஏப்ரல் 10, 2024 அன்று அபானிலா நகரில் லாரிகள் நிறுத்தும் இடத்திற்கு அருகில் இறந்து கிடந்தார். அவர் ஏப்ரல் 4 ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து ஸ்பெயினின் வலென்சியா பகுதியில் உள்ள சாபியாவுக்கு தனியாகப் பயணிக்க புறப்பட்டார். எட்டு நாட்களுக்குப் பிறகு திரும்பி வரவிருந்தார். ஆனால் ஏப்ரல் 10 ஆம் தேதி அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஸ்பெயினில் கொலை செய்யப்பட்ட சிங்கப்பூர் பெண்ணின் வழக்கு..!!! Read More »

பறவைகளுக்கு உணவளித்த மூதாட்டிக்கு $1200 அபராதம்..!!!

பறவைகளுக்கு உணவளித்த மூதாட்டிக்கு $1200 அபராதம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் விலங்கு நல விரும்பி ஒருவர் பறவைகளுக்கு உணவளித்ததற்காக அபராதம் செலுத்தியுள்ளார். 70 வயது மூதாட்டி ஒருவர் பறவைகளுக்கு உணவளித்ததற்காக S$1,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் வனவிலங்கு சட்டத்தை மீறி பறவைகளுக்கு உணவளித்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் முந்தைய எச்சரிக்கைகளை மீறி அவர் தொடர்ந்து பறவைகளுக்கு உணவளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் வேக வரம்பை மீறி வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு கூடுதல் தண்டனை!! இதனால் அவர் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை

பறவைகளுக்கு உணவளித்த மூதாட்டிக்கு $1200 அபராதம்..!!! Read More »

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஊதியத்தில் வேகமான வளர்ச்சி!!

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஊதியத்தில் வேகமான வளர்ச்சி!! சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் , சிங்கப்பூரில் ஊதியம் 2023 ஆம் ஆண்டைவிட 2024 ஆம் ஆண்டு வளர்ச்சி கண்டதாக கூறப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைவாக இருந்ததால் ஊதியம் வேகமாக அதிகரித்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பண வீக்கம் 2.4 சதவீதமாக இருந்தது. 2023 ஆம் ஆண்டில் பணவீக்கம் 4.8 சதவீதமாக இருந்தது. 2019 ஆம் ஆண்டில் இருந்து ஊதியத்தின் உயர்வு கடந்த ஆண்டு அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஊதியத்தில் வேகமான வளர்ச்சி!! Read More »