singaproe breaking news

சிங்கப்பூர் – இந்தோனேசியா புதிய ஒப்பந்தம்..!!

சிங்கப்பூர் – இந்தோனேசியா புதிய ஒப்பந்தம்..!! சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதத்தில் புதிய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஆசியான் நீதிபதிகளுக்கான தொடக்க நீதித்துறை நல்வாழ்வு பயிர் அரங்கின் போது இரு நாடுகளுடைய தலைமை நீதிபதிகளும் இவ்விழாவில் பங்கேற்று ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு..!! இந்த விழாவானது கையொப்பம் விடுவதற்காக நடத்தப்பட்டது எனவும், இன்று (மார்ச் […]

சிங்கப்பூர் – இந்தோனேசியா புதிய ஒப்பந்தம்..!! Read More »

சிங்கப்பூர்: “லாங் ஐலண்ட் தீவு” திட்டமிடல் பணி தொடக்கம்..!!

சிங்கப்பூர்: “லாங் ஐலண்ட் தீவு” திட்டமிடல் பணி தொடக்கம்..!! சிங்கப்பூரில் மார்ச் 3ஆம் தேதி நகர்ப்புற மறு சீரமைப்பு (URA) ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. லாங் ஐலண்ட் திட்டமானது, கிழக்கு கடற்கரையோர தாழ்வான பகுதிகளில் கடல் மட்ட உயர்வினால் ஏற்படுகின்ற பாதிப்பை கையாள்வதற்காக முதன்மையான நோக்கமாக கொண்ட ஒரு விரிவான திட்டம் ஆகும். அதே நேரத்தில் புதிய நீர்த்தேக்கங்களை கட்டுவதன் மூலமும் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் நிலத்தை வழங்குவதன் மூலமாகவும் சிங்கப்பூரினுடைய

சிங்கப்பூர்: “லாங் ஐலண்ட் தீவு” திட்டமிடல் பணி தொடக்கம்..!! Read More »