sportsnews

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் Vs லக்னோ அணிகள் மோதல்..!!

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் Vs லக்னோ அணிகள் மோதல்..!! ஐபிஎல் கிரிக்கெட் 18-வது தொடரில் 10 அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் 64வது லீக் போட்டியில், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 12 […]

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் Vs லக்னோ அணிகள் மோதல்..!! Read More »

சுமார் 17 ஆண்டுகால காத்திருப்பு!! ஐரோப்பியக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள டாட்டன்ஹாம்!!

சுமார் 17 ஆண்டுகால காத்திருப்பு!! ஐரோப்பியக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள டாட்டன்ஹாம்!! டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் UEFA ஐரோப்பா லீக் கோப்பையை வென்றுள்ளது.இன்று(மே 22) அதிகாலை நடந்த இறுதி சுற்று ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் யுனைட்டட் குழுவை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் ஸ்பெயினின் பில்பௌ நகரில் உள்ள San Mames மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் காணும் பறக்கும் டாக்ஸி..!!! இறுதியில் டாட்டன்ஹாம் அணி 1-0 என்ற

சுமார் 17 ஆண்டுகால காத்திருப்பு!! ஐரோப்பியக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள டாட்டன்ஹாம்!! Read More »

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் காணும் பறக்கும் டாக்ஸி..!!!

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் காணும் பறக்கும் டாக்ஸி..!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்காக ஒரு சிறப்பு ஏற்பாட்டை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் நிறைவேறினால் பார்வையாளர்கள் விமான டாக்ஸியில் பயணிக்கலாம். ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் போது இந்த சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பறக்கும் டாக்சிகள் நீண்ட காலமாக ஒரு கனவாக இருந்து வருகின்றன. விளையாட்டு நடைபெறும் இடங்களுக்கு மக்கள் சென்று வர இந்த சேவை

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் காணும் பறக்கும் டாக்ஸி..!!! Read More »

இரண்டு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சம்பளத்தை குறைக்கும் பிசிசிஐ…!!!

இரண்டு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சம்பளத்தை குறைக்கும் பிசிசிஐ…!!! இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களின் ஓய்வு அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஏப்ரல் 2025 இல் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது.அதில் கோலி மற்றும்

இரண்டு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சம்பளத்தை குறைக்கும் பிசிசிஐ…!!! Read More »

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்…!!!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்…!!! இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டமான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), கிரிக்கெட் லீக் தொடரின்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்…!!! Read More »

சிங்கப்பூர் : பீஷான் மைதானத்தில் மும்முரமாக நடைபெறும் மேம்பாட்டு பணிகள்!!

சிங்கப்பூர் : பீஷான் மைதானத்தில் மும்முரமாக நடைபெறும் மேம்பாட்டு பணிகள்!! பீஷான் விளையாட்டு மைதானத்தில் மேம்பாட்டு பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கப்பூரின் Lion City Sailors காற்பந்து அணிக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் Sharjah FC குழுவுக்கும் இடையே வட்டாரக் காற்பந்து இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. சிங்கப்பூர் காற்பந்து அணி ஆசிய சாம்பியன்ஸ் லீக் இரண்டின் இறுதிச் சுற்றில் தகுதி பெறுவது இதுவே முதல்முறை.இதனால்

சிங்கப்பூர் : பீஷான் மைதானத்தில் மும்முரமாக நடைபெறும் மேம்பாட்டு பணிகள்!! Read More »

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்சி குறித்து பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு தான் என்ன…???

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்சி குறித்து பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு தான் என்ன…??? இந்திய டெஸ்ட் அணியில் ஒரு பெரிய மாற்றம் நடக்க உள்ளது. இந்திய அணியின் கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் இரண்டு இளம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.விராட் கோலியும் தனது ஓய்வு அறிவிப்பை பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, இந்தியா

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்சி குறித்து பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு தான் என்ன…??? Read More »

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!!

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!! ஐபிஎல் 2025 போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன.இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அசாதாரணமான சூழ்நிலை காரணமாக கடந்த 8 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!! Read More »

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!!

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான தனது முடிவை பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.அவர் தனது உணர்வுகளை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், தனது முடிவை

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! Read More »

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!!

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக ரோஹித் சர்மா (வயது 38) உள்ளார். அவர் இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 273 ஒருநாள் மற்றும் 159 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்.நடப்பு ஐபிஎல் சீசன் முடிந்த பிறகு இந்திய அணி

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!! Read More »