worldnews

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!!

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!! சீனா மீதான வர்த்தக வரிகள் குறைக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். சீனா மீதான தற்போதைய வரிகளை 145 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாகக் குறைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் கூறினார். இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவை கருவூல செயலாளர் ஸ்கோட் பெஸ்ஸண்ட் எடுப்பார் என்று திரு.டிரம்ப் கூறினார். திரு.பெஸ்ஸண்ட் மற்றும் அமெரிக்க தலைமை வர்த்தக பேச்சுவார்த்தையாளர் ஜேமிசன் கிரீர் […]

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!! Read More »

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள்இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!!

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள்இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!! சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!! சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியை குறைக்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. அது அமெரிக்காவுடனான வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக எரிபொருள் இறக்குமதியை அதிகரிக்க விரும்புவதாக அதன் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தோனேசியப் பொருட்களுக்கு அமெரிக்கா 32 சதவீத வரியை விதித்துள்ளது.ஆனால் மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைப் போல ஜூலை மாதம் வரை வரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கும் செயல்முறை படிப்படியாக

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள்இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!! Read More »

மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!!

மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!! இந்தியாவின் மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் தேங்காய், மாலைகள் மற்றும் பிரசாதங்களை கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மும்பையின் பிரபதேவி பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். எனவே, அங்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம்

மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!! Read More »

தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய போவதாக அறிவித்துள்ள பில் கேட்ஸ்!!

தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய போவதாக அறிவித்துள்ள பில் கேட்ஸ்!! Microsoft இன் நிறுவனர் திரு Bill Gates அடுத்த 20 ஆண்டுகளில் அவரது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய வுள்ளதாக கூறியுள்ளார். அதனை தனது அறக்கட்டளையின் மூலமாக செய்யப்போவதாக அவர் கூறினார் . அறக்கட்டளையின் செயல்பாடுகளை 2045 ஆம் ஆண்டில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார். “என் இறப்பிற்கு பிறகு பலர் என்னைப் பற்றி விமர்ச்சிக்கக்கூடும். ஆனால் ஒரு போதும் நான்

தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய போவதாக அறிவித்துள்ள பில் கேட்ஸ்!! Read More »

அங் மோ கியோவில் விபத்து!! இரு பிள்ளைகள் உட்பட மூவர் காயம்!!

அங் மோ கியோவில் விபத்து!! இரு பிள்ளைகள் உட்பட மூவர் காயம்!! சிங்கப்பூர் : அங் மோ கியோ பகுதியில் நடந்த கார் விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் சமந்தப்பட்ட இரு கார் ஓட்டுநர்களும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக காவல்துறை கூறியது. அங் மோ கியோ அவென்யூ 8, அங் மோ கியோ சென்ட்ரல் 2 சாலை சந்திப்பில் மே 9 ஆம் தேதி (நேற்று) மாலை 7.30 மணியளவில் நடந்ததாக

அங் மோ கியோவில் விபத்து!! இரு பிள்ளைகள் உட்பட மூவர் காயம்!! Read More »

அமேசானில் 8 வயது சிறுவன் ஆர்டர் செய்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய்…!!!

அமேசானில் 8 வயது சிறுவன் ஆர்டர் செய்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய்…!!! அமெரிக்காவின் கெண்ட்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது வீட்டு வாசலுக்கு வெளியே லாலிபாப் பெட்டிகள் குவிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவை அனைத்தும் தனது மகன் வாங்கிய மிட்டாய்கள் என்பதை பிறகுதான் கண்டுபிடித்தார். 8 வயது சிறுவன் தனது தாயின் செல்போனைப் பயன்படுத்தி அமேசானில் இருந்து லாலிபாப்களை வாங்கியுள்ளான். 22 பெட்டிகளில் சுமார் 70,000 குச்சிமிட்டாய்கள் இருந்தன. பள்ளியில் நடைபெற உள்ள

அமேசானில் 8 வயது சிறுவன் ஆர்டர் செய்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய்…!!! Read More »

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை..!!! மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக 313 பேரிடம் விசாரணை…!!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை..!!! மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக 313 பேரிடம் விசாரணை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையைத் தொடர்ந்து, பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 313 பேர் விசாரிக்கப்படுகிறார்கள். 15 முதல் 80 வயதுக்குட்பட்ட மொத்தம் 213 ஆண்களும் 100 பெண்களும் விசாரணைக்கு உதவி வருகின்றனர். இந்த சோதனைகள் கடந்த மாதம் (ஏப்ரல் 2025) 18 ஆம் தேதி முதல் நேற்று வரை நடந்தன. சந்தேக நபர்கள் 1,200க்கும் மேற்பட்ட மோசடி

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை..!!! மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக 313 பேரிடம் விசாரணை…!!! Read More »

என்ன..!! நீண்ட நேரம் தூங்கினால் அறிவாற்றல் அதிகரிக்குமா…???

என்ன..!! நீண்ட நேரம் தூங்கினால் அறிவாற்றல் அதிகரிக்குமா…??? இளம் பருவத்தினரின் தூக்கத்தில் ஏற்படும் சிறிய மாறுதல்கள் கூட அவர்களின் அறிவாற்றல் திறன்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர். ஆம். இரவில் சீக்கிரமாகப் படுக்கைக்குச் சென்று நீண்ட நேரம் தூங்கும் டீனேஜர்களின் மூளை கூர்மையானதாகவும், சிறந்த அறிவாற்றல் செயல்பாடு கொண்டதாகவும் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சுமார் 3,000 டீனேஜர்கள் கலந்து கொண்டனர். இதில் நீண்ட நேரம் தூங்கியவர்களின் வாசிப்புத் திறன் சிறந்ததாகவும், சொல்வளம் மற்றும்

என்ன..!! நீண்ட நேரம் தூங்கினால் அறிவாற்றல் அதிகரிக்குமா…??? Read More »

குத்தகையை பெற லஞ்சம் வழங்கிய இந்தியாவைச் சேர்ந்தவர்!! அபராதம் விதிப்பு!!

குத்தகையை பெற லஞ்சம் வழங்கிய இந்தியாவைச் சேர்ந்தவர்!! அபராதம் விதிப்பு!! சிங்கப்பூர் : கூட்டுரிமை வீட்டு மேலாளருக்கு லஞ்சம் வழங்கிய குற்றத்திற்காக பன்னீர்செல்வம் ஏழுமலை என்ற குத்தகைக்காரருக்கு 15000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் கூட்டுரிமை வீட்டின் நிர்வாகிக்கு லஞ்சம் கொடுத்து குத்தகையை பெற்றுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கூட்டுரிமை வீட்டின் வாகனப் பாதையில் தரைக்கற்களைப் பொருத்தும் ஏலக்குத்தகையைப் பன்னீர்செல்வம் பெற்றதாக சொல்லப்படுகிறது. அந்தப் பாதையில் பூசப்பட்டிருந்த சாயம் பணி முடிந்து ஒரு வாரம் கழித்து வெளுக்க

குத்தகையை பெற லஞ்சம் வழங்கிய இந்தியாவைச் சேர்ந்தவர்!! அபராதம் விதிப்பு!! Read More »

என்ன…!! கழுத்தின் வழியாக முட்டையிடும் அரியவகை நத்தையா..???

என்ன…!! கழுத்தின் வழியாக முட்டையிடும் அரியவகை நத்தையா..??? நியூசிலாந்தில் அரிய வகை நத்தை ஒன்று அதன் கழுத்து வழியாக முட்டையிட்ட சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வை முதல் முறையாக வீடியோவில் படம்பிடித்துள்ளதாக அந்நாட்டின் விலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நத்தை நியூசிலாந்தில் மட்டுமே காணப்படும் பவெல்லிஃபாண்டா ஆகஸ்டா இனத்தைச் சேர்ந்தது. இந்த வகை நத்தைகளின் தாயகமான தெற்கு தீவின் மலைப்பகுதிகளில் சுரங்க நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க முயற்சிகளை

என்ன…!! கழுத்தின் வழியாக முட்டையிடும் அரியவகை நத்தையா..??? Read More »