worldnewsdaily

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!!

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!! மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இன்று(28.12.25)காலை மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்குப் பகுதியில் உள்ள பகோ மாவட்டத்தின் புக்கிட் ஹபாங்கில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காலை 8:55 மணியளவில் பதிவானதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! சைனா பிரஸ் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி செகாமட்டிலிருந்து தென்மேற்கே 16 கிலோமீட்டர் […]

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!! Read More »

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!!

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!! தைவானின் கிழக்கு கடற்கரையில் நேற்று (27.12.25) இரவு 7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பயணம் செய்கிற அல்லது வசித்து வரும் சிங்கப்பூரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தைபேயில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! நிலநடுக்கத்திற்குப் பிறகு மீண்டும் நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும்,

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!! Read More »