சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? 31/01/2025 / #cina, #cinanews, #Sgtamilan, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? சீனாவின் முதல் கோர்கி காவல்துறை நாய்க்கு ஆண்டு இறுதி ஊக்கத்தொகை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலையின் போது தூங்கியதற்காகவும் சொந்த உணவு கிண்ணத்தில் சிறுநீர் கழித்ததற்காகவும் ஃபுஸாய் என்ற நாய்க்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. ஆகஸ்ட் 2023 இல், இது காவல்துறை பயிற்சியில் சேர்க்கப்பட்டது.கடந்த ஆண்டு (2024) 4 மாத குழந்தையாக இருந்தபோது வெடிகுண்டு கண்டறியும் பிரிவில் பணியாற்றத் தொடங்கினார்.அதே ஆண்டு மார்ச் மாதம் ஃபுஸாய் இணையத்தில் பிரபலமானது. சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! வெடிகுண்டு கண்டுபிடிக்கும் அதன் திறனை பார்த்த நெட்டிசன்கள் நாயை வெகுவாக பாராட்டினர்.அப்போதிருந்து, ஃபுஸாய் பற்றிய செய்தி சீனாவில் பிரபலமடையத் தொடங்கியது.தற்போது வெளியான ஊக்குத்தொகை வழங்கப்படாத கருத்துகளுக்கு சில நெட்டிசன்கள் வேடிக்கையாக இருப்பதாக பதிவிட்டுள்ளனர்.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!