பறவைகளுக்கு உணவளித்த மூதாட்டிக்கு $1200 அபராதம்..!!! 29/05/2025 / sgtamilan, singapore, singaporenews, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link பறவைகளுக்கு உணவளித்த மூதாட்டிக்கு $1200 அபராதம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் விலங்கு நல விரும்பி ஒருவர் பறவைகளுக்கு உணவளித்ததற்காக அபராதம் செலுத்தியுள்ளார்.70 வயது மூதாட்டி ஒருவர் பறவைகளுக்கு உணவளித்ததற்காக S$1,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அவர் வனவிலங்கு சட்டத்தை மீறி பறவைகளுக்கு உணவளித்ததாக கூறப்படுகிறது.அதிகாரிகளின் முந்தைய எச்சரிக்கைகளை மீறி அவர் தொடர்ந்து பறவைகளுக்கு உணவளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் வேக வரம்பை மீறி வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு கூடுதல் தண்டனை!! இதனால் அவர் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு அபராதத்தைச் செலுத்தினார்.தேசிய பூங்கா வாரியத்திடம் அனுமதி பெறாமல் பறவைகளுக்கு உணவளிப்பவர்களுக்கு 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan