ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!!

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!!

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) லாரி,3 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த நால்வரை தேசியப் பல்கலைகழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்கள் 31 வயதுக்கும் 54 வயதுக்குட்பட்டவர்கள்.

இச்சம்பவம் குறித்து ஜூன் 5 ஆம் தேதி சுமார் 5.40 மணியளவில் தகவல் வந்ததாக குடிமைத் தற்காப்புப் படை 8 world செய்தித்தளத்திடம் கூறியது.

இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.