100 பிள்ளைகளுக்கும் ஒரே தந்தை!! அதுவும் மிகப் பெரிய கோடீஸ்வரர்!! யார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!
மிகப்பெரிய செல்வந்தரான “பாவெல் டூரோவ்”இவர் டெலகிராம் செயலியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
6 சொந்த பிள்ளைகளுக்கு தந்தையான 40 வயதான டூரோவ் கடந்த 15 ஆண்டுகளாக விந்து தானம் செய்ததால் இதுவரை அவருக்கு 100க்கும் அதிகமான பிள்ளைகள் பிறந்துள்ளதாக Bloomberg குறிப்பிட்டது.
இவர் தனது சொத்துக்களை தனது சொந்த பிள்ளைகளுக்கு மட்டும் இல்லாமல் தனது விந்து தானத்தின் மூலம் பிறந்த 100க்கும் அதிகமான பிள்ளைகளுக்கும் எழுதி வைக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பிள்ளைகள் 30 வயதை எட்டும் வரை அவருடைய சொத்துக்களை தொடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.