சீனாவில் அதிக அளவில் முதலீடு செய்து வரும் நாடாக சிங்கப்பூர் உள்ளது.
திரு வோங், சீனாவின் மூன்று உயர் பதவிகளில் உள்ள தலைவர்களான ஜனாதிபதி ஸி ஜின்பிங், பிரதமர் லி கியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர் சாவ் லெஜிஆகியோரை பெய்ஜிங்கில் சந்திப்பார்.
இரு தரப்பினரும் தங்கள் உறவை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் மறு உறுதிப்படுத்தவும், இரு நாடுகளின் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் இந்த பயணம் முக்கியமானதாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.