உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மலேசியப் பெண் கைது!! என்ன நடந்தது? இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. 26/06/2025 / sgtamilan, singapore, singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மலேசியப் பெண் கைது!! என்ன நடந்தது? இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்.... உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 1057 கிராம் கஞ்சா,973 ice போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சிங்கப்பூருக்குள் அவற்றைக் கடத்த முயன்றதாக நம்பப்படும் 46 வயதுடைய மலேசியப் பெண் கைது செய்யப்பட்டார். அவர் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றார்.குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் மோட்டார் சைக்கிளைச் சோதனை செய்ய முடிவு செய்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! படிப்பு இல்லாவிட்டாலும் முயற்சி செய்யலாம்!! மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது போதைப்பொருட்கள் கொண்ட 2 பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.அதன் பின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு அவரைப் பற்றிய தகவலைக் கொடுத்தது.மேலும் 7 பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 142000 வெள்ளி.சிங்கப்பூருக்குள் 500 கிராமுக்கு அதிகமான கஞ்சா அல்லது 250 கிராமுக்கு அதிகமான மெத்தபேட்டமைனை கடத்துபவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் ADMIN JOB இல் வேலை வாய்ப்பு!!