டிசம்பர் முதல் அமலுக்கு வரும் புதிய ட்ரோன் விதிமுறை..!!
டிசம்பர் முதல் அமலுக்கு வரும் புதிய ட்ரோன் விதிமுறை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டு டிசம்பர் 1 முதல், 250 கிராமுக்கு மேல் எடையுள்ள அனைத்து உள்ளூர் ட்ரோன்களும் பிராட்காஸ்ட் ரிமோட் ஐடென்டிஃபிகேஷன்(B-RID) அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த மாதம் 15 ஆம் தேதியளவில், நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகத்தில் பதிவுசெய்யப்பட்ட 17,000 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இன்னும் இந்த அமைப்பை நிறுவாத நிலையில் உள்ளன. CLICK HERE👉👉இந்த வேலைக்கு இன்று […]
டிசம்பர் முதல் அமலுக்கு வரும் புதிய ட்ரோன் விதிமுறை..!! Read More »










