அனைத்து செய்திகள்

நீதிமன்றத்தில் இன்று 39 பேர் மீது குற்றச்சாட்டு!! அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன?

நீதிமன்றத்தில் இன்று 39 பேர் மீது குற்றச்சாட்டு!! அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன? சிங்கப்பூரில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 39 பேர் மீது ஜூலை 26 ஆம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும். 35 ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என்று காவல்துறை காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வாண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே போக்குவரத்து காவல்துறை நடத்திய சோதனையில் பிடிபட்டனர். CLICK HERE 👉👉 15 மணி நேரம் […]

நீதிமன்றத்தில் இன்று 39 பேர் மீது குற்றச்சாட்டு!! அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன? Read More »

15 மணி நேரம் வானில் வலம் வந்த விமானம்!! காரணம் என்ன? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

15 மணி நேரம் வானில் வலம் வந்த விமானம்!! காரணம் என்ன? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் Qantas விமானம் ஒன்று 15 மணி நேரத்துக்கு வானில் வலம் வந்தது. ஈரான் ,இஸ்ரேல் பிரச்சனை காரணமாக மத்திய கிழக்கில் சில நாடுகள் ஆகாயவெளியை மூடியுள்ளன. இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து paris க்கு புறப்பட்ட விமானம் 15 மணி நேரத்துக்கு பிறகு புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.அந்த விமானம் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியது. ஆஸ்திரேலியாவில் இருந்து

15 மணி நேரம் வானில் வலம் வந்த விமானம்!! காரணம் என்ன? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும்

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மலேசியப் பெண் கைது!! என்ன நடந்தது? இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மலேசியப் பெண் கைது!! என்ன நடந்தது? இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 1057 கிராம் கஞ்சா,973 ice போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிங்கப்பூருக்குள் அவற்றைக் கடத்த முயன்றதாக நம்பப்படும் 46 வயதுடைய மலேசியப் பெண் கைது செய்யப்பட்டார். அவர் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றார். குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் மோட்டார் சைக்கிளைச் சோதனை செய்ய முடிவு செய்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மலேசியப் பெண் கைது!! என்ன நடந்தது? இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

job opportunity in singapore with s pass one lakh salary

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! என்ன வேலை என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்……

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! என்ன வேலை என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…… இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! என்ன வேலை என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…… Read More »

SG60 கொண்டாட்டம் பற்றிய புதிய அப்டேட்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

SG60 கொண்டாட்டம் பற்றிய புதிய அப்டேட்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. மரினா பே ஈவென்ட் ஸ்பேஸில்(Marina bayfront event space) SAFRA ஒரு பெரிய அளவிலான தேசிய தினக் கொண்டாத்தை நடத்தவுள்ளது. இந்த கொண்டாட்டம் ஆகஸ்ட் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும். SAFRA வின் ஏழு கிளப்புகள் தீவு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் ஈவென்ட்களை நடத்தும். மரினா பே ஈவென்ட் ஸ்பேஸில் உள்ள பெரிய திரையில் தேசிய தின அணி வகுப்பை

SG60 கொண்டாட்டம் பற்றிய புதிய அப்டேட்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! படிப்பு இல்லாவிட்டாலும் முயற்சி செய்யலாம்!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! படிப்பு இல்லாவிட்டாலும் முயற்சி செய்யலாம்!! இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! படிப்பு இல்லாவிட்டாலும் முயற்சி செய்யலாம்!! Read More »

சிங்கப்பூரில் நான்கு பேருக்கு சிறை!! என்ன காரணம்? அப்படி என்ன செய்தார்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

சிங்கப்பூரில் நான்கு பேருக்கு சிறை!! என்ன காரணம்? அப்படி என்ன செய்தார்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை வேலையிட விபத்துகள் தொடர்பாக வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தை மீறியதற்காக 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு பேருக்கும் நான்கு மாதங்கள் இரண்டு வாரங்கள் முதல் ஏழு மாதங்கள் இரண்டு வாரங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள

சிங்கப்பூரில் நான்கு பேருக்கு சிறை!! என்ன காரணம்? அப்படி என்ன செய்தார்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. Read More »

சிங்கப்பூரின் நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டுள்ள புதிய திட்டங்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

சிங்கப்பூரின் நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டுள்ள புதிய திட்டங்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. சிங்கப்பூரின் 10 க்கும் அதிகமான புதிய வீடமைப்பு குடியிருப்பு பகுதிகளில் 80000 க்கும் அதிகமான வீடுகள் கட்டப்படவுள்ளன. மேலும் பசுமையான பல பகுதிகள் மற்றும் கடைப்பகுதிகளைக் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கான திட்டங்களை நகரச் சீரமைப்பு ஆணையம் இன்று (ஜூன் 25) வெளியிட்டது. இவை ஆணையத்தின் வழிகாட்டித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.சிங்கப்பூரின் நிலத்தை அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு எப்படி

சிங்கப்பூரின் நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டுள்ள புதிய திட்டங்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. Read More »

சிங்கப்பூரில் ADMIN JOB இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் ADMIN JOB இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும்

சிங்கப்பூரில் ADMIN JOB இல் வேலை வாய்ப்பு!! Read More »