மாணவரை கடத்தியதாக நாடகமாடிய வெளிநாட்டு மாணவருக்கு $5100 அபராதம்..!!!
மாணவரை கடத்தியதாக நாடகமாடிய வெளிநாட்டு மாணவருக்கு $5100 அபராதம்..!!! மலேசியாவில் கடத்தலை திட்டமிட்டதாகக் கூறி, சிங்கப்பூரில் படிக்கும் வெளிநாட்டு மாணவருக்கு கோலாலம்பூர் நீதிமன்றம் 17,000 ரிங்கிட் (S$5,100) அபராதம் விதித்துள்ளது. சீன நாட்டவர் ஸாங் ருன்பாவ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் 18 வயது மாணவர் யெ யிங்ஸிக் கடத்தியது போல் நடித்து, போலி வீடியோவை யெவின் தாயாரிடம் காட்டி, 5 மில்லியன் யுவான் (சுமார் 895,000 பாட்) பிணைப்பணம் கோரினார். இந்த சம்பவம் மே 2 […]
மாணவரை கடத்தியதாக நாடகமாடிய வெளிநாட்டு மாணவருக்கு $5100 அபராதம்..!!! Read More »










