அனைத்து செய்திகள்

ஹோட்டல் அறையை திறந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

ஹோட்டல் அறையை திறந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!! கடலோரத்தில் ஹோட்டல் ஒன்றை புக் செய்த பெண்ணிற்கு கதவை திறந்தவுடன் அழகான காட்சிக்கு பதில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பெண் அறையின் கதவைத் திறந்தவுடன் நீர்நாய் ஒன்று தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். நெதர்லாந்தின் விலிசங்கன் பகுதியில் உள்ள ஹோட்டல் உடனடியாக விலங்கு அமைப்பை தொடர்பு கொண்டது. இச்சம்பவத்தால் பல ஹோட்டல் விருந்தினர்கள் வளாகத்தை விட்டு வெளியேறினர். நீர் நாயின் தூக்கமும் கலைந்தது. பயணிகளின் கவனத்திற்கு…!!! […]

ஹோட்டல் அறையை திறந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!! Read More »

கிளியை பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..???

கிளியை பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..??? கிளிகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அழகு பெண்களை வர்ணிக்கக்கூட பெரியவர்கள் கிளிபோல பெண் என்று கூறுவார்கள். மழலை குழந்தைகளின் பேச்சைக் கூட சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்று கூறுவார்கள். அப்படியான கிளிகள் நாம் சொல்வதை அப்படியே திரும்பச் சொல்லும் திறன் பெற்றதால் வீடுகளில் பிரியமாக வளர்க்கப்பட்டது.வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் படி அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் கிளி நான்காவது இடத்தில் உள்ளது. எனவே வீடுகளில் கிளி

கிளியை பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..??? Read More »

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!!

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!! ChatGPT மற்றும் Deepseek போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகளை அரசு சேவைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இந்திய நிதி அமைச்சகம் தனது ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. DeepSeek என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி ஆகும்.இது சீனாவின் ஹாங்சோவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே பெயரில் உள்ள நிறுவனம் பயன்பாட்டை உருவாக்கியது. DeepSeek ஆனது தரவு பாதுகாப்பின்மை மற்றும் நச்சு மென்பொருள் போன்ற அபாயங்களைக் கொண்டிருக்கும் என

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!! Read More »

சீனா,ஹாங்காங் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அமெரிக்கா…!!!

சீனா,ஹாங்காங் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அமெரிக்கா…!!! சீனா மற்றும் ஹாங்காங்கின் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அமெரிக்கா தபால் சேவை கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சமீபத்தில் சீன பொருட்கள் மீதான வரிகளை அறிவித்தார். அதன்படி, குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கும் நீக்கப்பட்டுள்ளது. டெலிவரிகளை நிறுத்திவிட்டதாக அமெரிக்க தபால் சேவை கூறிய ஒரு நாளுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பேக்கேஜ்களின் விநியோகத்தைப் பாதிக்காமல் சீனாவிடமிருந்து வரி திரும்பப் பெற

சீனா,ஹாங்காங் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அமெரிக்கா…!!! Read More »

செங்கலால் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி..!!! இருவர் கைது..!!!

செங்கலால் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி..!!! இருவர் கைது..!!! சிங்கப்பூர்:கேலாங் பகுதியில் 43 வயதுடைய நபர் ஒருவர் செங்கல்லால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவத்தின் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 21 மற்றும் 22 வயதுடைய இருவர் மீதும் இன்று (பிப்ரவரி 6) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 4) காலை 9 மணிக்கு லோரோங் 21 கேலாங்கிலிருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு

செங்கலால் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி..!!! இருவர் கைது..!!! Read More »

புருவம் கருகருன்னு அடர்த்தியா வளர ஆசையா..??? அப்போ இத பாலோ பண்ணுங்க…!!!

புருவம் கருகருன்னு அடர்த்தியா வளர ஆசையா..??? அப்போ இத பாலோ பண்ணுங்க…!!! ஆண்கள் பெண்கள் என இருவரும் தங்களது புருவம் அடர்த்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் அடர்த்தியான புருவங்கள் இருந்தால் பியூட்டி பார்லர்களில் த்ரெட்டிங் செய்யும் பொழுது நேர்த்தியான அழகுடன் இருக்கும் என்று நினைப்பார்கள். லேசான புருவங்கள் இருந்தால் த்ரெட்டிங் செய்யவே முடியாது.இதுவே அடர்த்தியான புருவங்கள் இருந்து த்ரெட்டிங் செய்தால் அது தனித்துவமான அழகை கொடுக்கும்.இதற்காக சில பெண்கள் தங்களது

புருவம் கருகருன்னு அடர்த்தியா வளர ஆசையா..??? அப்போ இத பாலோ பண்ணுங்க…!!! Read More »

சிங்கப்பூர் கழக வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!!

சிங்கப்பூர் கழக வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொருட்கள் குவிந்து கிடக்கும் வீடுகளில் தீ விபத்துகள் குறைந்துள்ளதாக உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் திரு.சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற 23 தீ விபத்துகள் நடந்துள்ளன. மொத்த தீ விபத்துகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது குறைவு. நாடாளுமன்றத்தில் தீ விபத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்,ஒவ்வொரு ஆண்டும் கழக வீடுகளில் சுமார் 800 முதல் 900 தீ விபத்துகள் ஏற்படுவதாகக்

சிங்கப்பூர் கழக வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!! Read More »

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!!

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!! பிரபல நடிகர் மாதவன் AI வீடியோவை உண்மை என நம்பி தான் ஏமாந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனை மாதவன் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பாராட்டிய வீடியோவை பார்த்து அது உண்மை என நம்பியதாகக் கூறினார். கோலியின் ஆட்டத்தை ரசிப்பதாகவும், அவர் மிகச் சிறந்த வீரர் என்றும் அந்த

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!! Read More »

ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!!

ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!! ஒட்டகம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சவாரி செய்ய ஆசைப்படும் விலங்குகளில் ஒட்டகமும் ஒன்று.ஒட்டகங்கள் பாலைவனங்களில் மனிதர்களை ஏற்றச் செல்லவும் சுமைகளை சுமந்து செல்லவும் பயன்படுகிறது. இதனால் பாலைவனங்களில் மக்கள் ஒட்டகத்தை அவர்களின் குடும்ப உறுப்பினராகவே கருதுகின்றனர். இதனால் ராஜஸ்தான் அரசு, ஒட்டகங்கள் மக்களுக்கு ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22 ஆம் தேதி உலக ஒட்டக தினமாக கொண்டாடுகிறது. 🐪 ஒட்டகம்

ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!! Read More »

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!!

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!! கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி சீனாவில் உள்ள ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த ஹோரெஸ் பீச்சாம் என்பவருக்கு சீனா வீர விருது வழங்கி கௌரவித்துள்ளது. அவர் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள ஆற்றில் பெண் ஒருவர் உதவி கேட்டு கத்துவதை அறிந்தார். அதன் பிறகு அங்கு சென்று அவர் பார்த்தபோது வயதான மூதாட்டி ஒருவர் நீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!! Read More »