சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! சிங்கப்பூர் ஒரு பெரிய பொருளாதார மையம்.அங்கு பல வேலை வாய்ப்புகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன.அங்கு Manpower Singapore என்ற நிறுவனம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த நிறுவனமானது வேலை தேடுபவர்களுக்கும் ,கம்பெனிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. இது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளைக் கொண்டு வருகிறது. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! உணவு,தங்குமிடம் & போக்குவரத்து செலவு வழங்கப்படும்!! Manpower Singapore : 1984 ஆம் ஆண்டில் […]

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! Read More »

ஜூன் 13 லிருந்து FairPrice இல் வரவிருக்கும் புதிய ஆஃபர்!! என்ன? எங்கு?

ஜூன் 13 லிருந்து FairPrice இல் வரவிருக்கும் புதிய ஆஃபர்!! என்ன? எங்கு? சிங்கப்பூரில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில FairPrice கடைகளில் ‘கம்போங்’ டுரியான்கள் ஒவ்வொன்றும் 1 வெள்ளி 95 காசுக்கு விற்கப்படும். விற்பனை 2 கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விற்பனை : இன்று (ஜூன் 13) தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நீடிக்கும். டுரியன்களை 212 பெடோக் நார்த் ஸ்ட்ரீட் 1 இல் உள்ள FairPrice கடையில் வாங்கலாம். சிங்கப்பூரில்

ஜூன் 13 லிருந்து FairPrice இல் வரவிருக்கும் புதிய ஆஃபர்!! என்ன? எங்கு? Read More »

JetStar Asia பயணிகளுக்கு உதவும் சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம்..!!!

JetStar Asia பயணிகளுக்கு உதவும் சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம் (CASE), பயணிகளுக்கு பணத்தைத் திரும்பப் பெற உதவுவதற்காக JetStar Asia உடன் இணைந்து செயல்பட உள்ளது. மறு முன்பதிவு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் எவ்வாறு கையாளப்படும் என்பதை CASE தெளிவுபடுத்தும். JetStar Asia ஜூலை 31 முதல் செயல்பாடுகளை நிறுத்துவதாக நேற்று அறிவித்தது. JetStar Asia சிங்கப்பூரை தளமாகக் கொண்டுள்ளது. ஜூலை 31 க்கு முன்பு சேவைகளும் படிப்படியாக நிறுத்தப்படும். ஏதேனும்

JetStar Asia பயணிகளுக்கு உதவும் சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம்..!!! Read More »

காலாங் MRT நிலையம் அருகே விபத்து..!!!டாக்சி ஓட்டுநர் கைது..!!

காலாங் MRT நிலையம் அருகே விபத்து..!!!டாக்சி ஓட்டுநர் கைது..!! சிங்கப்பூர்:காலாங் எம்ஆர்டி நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி மோதியதில் 85 வயது மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக 68 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணி அளவில் அப்பர் பூன் கெங் சாலைக்குச் செல்லும் லோரோங் 1 கேலாங்கில் நடந்த விபத்து குறித்து போலீசாருக்குத் தகவல்

காலாங் MRT நிலையம் அருகே விபத்து..!!!டாக்சி ஓட்டுநர் கைது..!! Read More »

தேசிய தின அணிவகுப்பு ஒத்திகைக்காக மூடப்படும் சாலைகள் குறித்த விவரம்…!!!

தேசிய தின அணிவகுப்பு ஒத்திகைக்காக மூடப்படும் சாலைகள் குறித்த விவரம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டிற்கான தேசிய தின அணிவகுப்பு ஒத்திகைகள் ஜூன் 14, ஜூன் 21 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில் படாங்கில் நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகைகளுக்கு வழி வகுக்கும் வகையில் சில சாலைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மூடப்படும் என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த மூடல்கள் தொடர்ச்சியாக மூன்று சனிக்கிழமைகளில் (ஜூன் 14, 21 மற்றும் 28, 2025) நடைபெறும். மேலும்

தேசிய தின அணிவகுப்பு ஒத்திகைக்காக மூடப்படும் சாலைகள் குறித்த விவரம்…!!! Read More »

சிங்கப்பூரில் மனைவியிடம் தனது தகாத நடத்தையை பற்றி கூறிய பணிப்பெண்ணுக்கு நடந்த சோகம்!!

சிங்கப்பூரில் மனைவியிடம் தனது தகாத நடத்தையை பற்றி கூறிய பணிப்பெண்ணுக்கு நடந்த சோகம்!! சிங்கப்பூரில் தனது தகாத நடத்தை பற்றி மனைவியிடம் கூறியதால் பெல்ட்டை பயன்படுத்தி அடித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 2022 ல் நடந்தது. அந்த நபரின் மனைவி பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தினார்.அவர்களுடன் பாதிக்கப்பட்ட பணிப்பெண் வசித்து வந்தார்.அந்த நபர் பணி பெண்ணிடம் பாலியல் ரீதியாக தூண்டும் வார்த்தைகளை வெளிப்படுத்தி அதை ரகசியமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.ஆனால் பணிப்பெண் அந்த நபரின் மனைவியிடம் இந்த

சிங்கப்பூரில் மனைவியிடம் தனது தகாத நடத்தையை பற்றி கூறிய பணிப்பெண்ணுக்கு நடந்த சோகம்!! Read More »

சிங்கப்பூர் மக்களே இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!!

சிங்கப்பூர் மக்களே இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் FairPrice குழுமத்தின் பிரபலமான ‘Save Everday’  இயக்கம் மீண்டும் வந்துவிட்டது. இந்த முறை சிங்கப்பூரின் 60 ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு 100 SG60 சிறப்பு வவுச்சர்களும் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட தனித்துவமான வவுச்சர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு $1,000க்கும் அதிகமான சேமிப்பை வழங்குகிறது. இன்று முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை வவுச்சர்கள் வழங்கப்படும்

சிங்கப்பூர் மக்களே இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!! Read More »

சிங்கப்பூர் MRT ரயில் சேவையில் அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வரவிருக்கும் மாற்றம்!!

சிங்கப்பூர் MRT ரயில் சேவையில் அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வரவிருக்கும் மாற்றம்!! சிங்கப்பூர் MRT சர்க்கிள் லைன் ஆறாவது கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் சர்க்கிள் லைனில் ஒரு சில நேர மாற்றங்களை அறிவித்துள்ளது. வட்டப்பாதையில் ஆறாவது கட்டத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் போக்குவரத்து நிறுவனமான SMRT உடன் இணைந்து. அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூலை 30-ம்

சிங்கப்பூர் MRT ரயில் சேவையில் அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வரவிருக்கும் மாற்றம்!! Read More »

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!!

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிக ஆபத்துள்ள துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் மனிதவள அமைச்சகம் அதிக சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் வேலை இடங்களில் ஐந்து பேர் இறந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பு நேர இடைவெளிகளை வழங்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 36 ஆகப் பதிவு செய்யப்பட்ட பணியிட இறப்புகளின் எண்ணிக்கை, அடுத்த ஆண்டு 43

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!! Read More »

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!! உலகிலேயே முதல் அனைத்துலக சுகாதார பராமரிப்புக்கான நீடித்த நிலத்தன்மை சான்றிதழைச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை பெற்றுள்ளது. மருத்துவமனையில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை பாதிக்குமேல் குறைத்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் மறுசுழற்சி விகிதத்தை 60 சதவீதமாக அதிகரிக்க உறுதிபூண்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் காரணமாக மருத்துவமனைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. லண்டனில் ₹1,75,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! மயக்க மருந்து சுவாசக் கருவிகளை தினமும் மாற்றுவதற்கு பதிலாக வாரந்தோறும் மாற்றுவதன் மூலம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!! Read More »