சிங்கப்பூரில் புதிய தடுப்பு வானங்கள் அறிமுகம்..!!

சிங்கப்பூரில் புதிய தடுப்பு வானங்கள் அறிமுகம்..!!

சிங்கப்பூரில் 2 கழகத் தடுப்பு வாகனங்கள் காவல்துறையினரால் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 தடுப்பு வாகனங்கள் ஆனது 2023 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அதற்கு பதிலாக புதிய வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த நவீன தொழில்நுட்பமானது துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் கூட்டத்தை கலைக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.

பொதுக்கூட்டங்களில் மக்கள்களைக் கட்டுப்படுத்தவும், தடைகளை அகற்றவும் இந்த புதிய வகை வானங்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காவல்துறையின் செயல்களை நவீனமாக்கி சிக்கல்களான செயல்முறைகளை எந்தவொரு பிரச்சனைகளும் இன்றி செய்வதற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு வாகனங்களை உள்துறை அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளுடன் இணைந்து காவல்துறையும் உருவாக்கியுள்ளது.

காவல்துறையினர் பிரச்சனைகளை திறமையாக கையாளும் விதமாக இந்த புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் ஆனது இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்து செயல்பாட்டில் வர இருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK