BREAKING

சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!!

சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இயங்கும் சர்வதேச பிரபல சொகுசு பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் கிளை, அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினரால் ஹேக் செய்யப்பட்டதாக உறுதி செய்துள்ளது. ஜூலை 2ஆம் தேதி நடந்த இந்த சைபர் தாக்குதல் குறித்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 11ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் நிறுவனம் அறிவித்தது. இந்த சம்பவத்தில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், பாலினம், தேசியம், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், அஞ்சல் முகவரிகள், பிறந்த தேதிகள், கொள்முதல் பதிவுகள் […]

சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! Read More »

சிங்கப்பூர்:சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓடியவர்!!

சிங்கப்பூர்: சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓடியவர்!! கடந்த ஜூலை 7ஆம் தேதி Bugis Junction கடைத் தொகுதியில் உள்ள Hay yakiniku உணவகத்தில் பிற்பகல் 3:40 மணி அளவில் ஒரு ஆடவர் கடைக்கு சாப்பிட வந்துள்ளார். 27.90 வெள்ளிக்கு உணவுவையும் வாங்கியுள்ளார். பின்னர் உணவகத்தின் பின்புற கதவு அருகே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கும்படி அவர் கேட்டுள்ளார். சிங்கப்பூரில் E-Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! உணவை முழுவதுமாக சாப்பிட்டு முடிக்காமல் யாரும் கவனிக்காத நேரத்தில் அந்த

சிங்கப்பூர்:சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓடியவர்!! Read More »

உடலுறவு குற்றச்சாட்டில் கைது..!!!குற்றமற்றவர் என வாதிட்ட நபர்…!!

உடலுறவு குற்றச்சாட்டில் கைது..!!!குற்றமற்றவர் என வாதிட்ட நபர்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் குடிபோதையில் இருந்த பெண்ணை அவரது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். இதனால் நேற்று (2 ஆம் தேதி) அவர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. CLICK HERE 👉👉 டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இருப்பினும், இரு தரப்பினரும் சம்மதத்துடன் உடலுறவு கொண்டதாகக் கூறி, அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். நீதிமன்ற

உடலுறவு குற்றச்சாட்டில் கைது..!!!குற்றமற்றவர் என வாதிட்ட நபர்…!! Read More »

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!!

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! 21 வயது செந்தில்குமார் மற்றும் 31 வயது நேசமணி ஹரிஹரன் இவர்கள் இருவரும் காலாங்கில் உள்ள ஒரு ஊழியர் விடுதியில் தங்கி இருந்துள்ளனர். பிப்ரவரி 15ஆம் தேதி அன்று செந்தில் மது அருந்திவிட்டு போதையின் நேசமணியுடன் சண்டையிட்டுள்ளார். CLICK HERE 👉👉 டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! Read More »

சிங்கப்பூரில் புதிய சட்டம் இன்று முதல்!!

சிங்கப்பூரில் புதிய சட்டம் இன்று முதல்!! சிங்கப்பூரில் மோசடிகளில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு சட்டம் இன்று ஜூலை 1,2025 முதல் நடப்புக்கு வருகிறது. புதிய சட்டத்தின் மூலம் மோசடி முயற்சிகளை தடுக்க வங்கிகளுக்கு காவல்துறை கட்டுப்பாட்டு உத்தரவு வழங்கலாம். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் S- Pass / NTS Permit இல் வேலை வாய்ப்பு!! மாதம் $3500 டாலர் வரை சம்பளம் வாங்கலாம்!! தனிநபர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் கொடுக்கும் தகவல்கள் காவல் துறை முடிவெடுக்க

சிங்கப்பூரில் புதிய சட்டம் இன்று முதல்!! Read More »

சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் திருச்சி செல்ல குறைந்த விலை விமான டிக்கெட்களின் விலை பட்டியல்!!

சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் திருச்சி செல்ல குறைந்த விலை விமான டிக்கெட்களின் விலை பட்டியல்!! சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையங்களுக்கு சிங்கப்பூரிலிருந்து செல்வதற்கு மிகவும் குறைந்த விலையிலான விமான டிக்கெட் விலை நிலவரம் பற்றி இந்த பதிவில் காண்போம். இந்த விமான டிக்கெட்களை நீங்கள் பெற விரும்பினால் அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலோ அல்லது பயணச்சீட்டு விற்பனை முகவரி நேரடியாக தொடர்பு கொள்ளவும். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் GENERAL WORK வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் திருச்சி செல்ல குறைந்த விலை விமான டிக்கெட்களின் விலை பட்டியல்!! Read More »