fire accident

சாலை விபத்தில் சிக்கிய பெண் ஓட்டுநரை காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

சாலை விபத்தில் சிக்கிய பெண் ஓட்டுநரை காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! கடந்த வாரம் சனிக்கிழமை ஜூலை 26 அன்று சிங்கப்பூர் தஞ்சோம் காஷின் சாலையில் திடீரென ஏற்பட்ட புதைக் குழியில் ஒரு பெண் ஓட்டுனர் மற்றும் அவரது காரும் சிக்கியதை அடுத்து அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த 7 வெளிநாட்டு ஊழியர்கள் கயிற்றை பயன்படுத்தி விரைவில் அவரை மீட்க செயல்பட்டனர். இந்த துணிச்சலான செயல் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. CLICK HERE 👉👉 மாதம் […]

சாலை விபத்தில் சிக்கிய பெண் ஓட்டுநரை காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! Read More »

சிங்கப்பூர்: HDB அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூர்: HDB அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!! சிங்கப்பூரில் நேற்று(ஜூலை 30) மாலை 05:50 மணியளவில் மார்சலிங் சாலையில் உள்ள HDB பிளாக் 4-இல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சிவில் பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 13 வது மாடியில் உள்ள பிளாக்கின் ஒரு படுக்கை அறையிலும் ஹாலிலும் தீ எரிவதை கண்டதும் தண்ணீர்

சிங்கப்பூர்: HDB அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

சிங்கப்பூரில் Basic Military Training Centre இல் ஏற்பட்ட தீ விபத்து!! எவருக்கும் காயமா?

சிங்கப்பூரில் Basic Military Training Centre இல் ஏற்பட்ட தீ விபத்து!! எவருக்கும் காயமா? சிங்கப்பூரின் புலாவ் டெகோங்கில் உள்ள அடிப்படை இராணுவ பயிற்சி மையத்தில் (BMTC) உள்ள ஒரு தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூன் 20 ஆம் தேதி மதியம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தங்கும் விடுதி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ எச்சரிக்கை மதியம் 1.51 மணிக்கு ஒலித்ததாக

சிங்கப்பூரில் Basic Military Training Centre இல் ஏற்பட்ட தீ விபத்து!! எவருக்கும் காயமா? Read More »

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ!! வீட்டில் இருந்தவர்களின் நிலைமை என்ன ஆனது? தெரிந்து கொள்ள முழுவதுமாக படியுங்கள்….

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ!! வீட்டில் இருந்தவர்களின் நிலைமை என்ன ஆனது? தெரிந்து கொள்ள முழுவதுமாக படியுங்கள்…. சிங்கப்பூரில் ஹாலந்தில் உள்ள பிளாக் 5 இன் 23 வது மாடி வீட்டில் தீச்சம்பவம் ஏற்பட்டது. இச்சம்பவம் ஜூன் 19 ஆம் தேதி மாலை சுமார் 7.25 மணிக்கு தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. தீயை அணைப்பதற்காக சம்பவ இடத்திற்கு தீயணைப்பாளர்கள் விரைந்தனர். அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் இரு குழாய்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ!! வீட்டில் இருந்தவர்களின் நிலைமை என்ன ஆனது? தெரிந்து கொள்ள முழுவதுமாக படியுங்கள்…. Read More »

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலில் தீ விபத்து..!!!

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலில் தீ விபத்து..!!! சிங்கப்பூர் கொடியுடன் கூடிய ஒரு கொள்கலன் கப்பலான MV Interasia Tenacity ,வியாழக்கிழமை(12.06.25) காலை மும்பைக்கு அருகிலுள்ள நவா ஷேவா துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டதது. இதனால், கப்பல் குழுவினர் இந்திய கடலோர காவல்படையின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது. இந்தக் கப்பல் 21 பிலிப்பைன்ஸ் பணியாளர்களுடன் 1,387 கொள்கலன்களை ஏற்றிச் சென்றது. இந்தக் கப்பல் ஜூன் 8 ஆம் தேதி மலேசியாவின்

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலில் தீ விபத்து..!!! Read More »

கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!!

கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!! சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட Wan Hai 503 கப்பல் இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு அருகே தீப்பிடித்துள்ளது.இச்சம்பவம் நேற்று(ஜூன் 9) மதியம் சுமார் 12.30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிங்கப்பூர் கடல்துறை,துறைமுக ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டது. கப்பலில் 22 ஊழியர்கள் இருந்ததாகவும் அதில் சிங்கப்பூரர்கள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. 18 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்,சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள

கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!! Read More »

ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!!

ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த 20 பேர் வெளியேற்றப்பட்டனர். நேற்று இரவு சுமார் 11.55 மணியளவில் 178 நீல் சாலையில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மின்சார விநியோக அறையில் இருந்த ஒரு மின் பலகத்தில் தீப்பிடித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!! Read More »

உபி காப்பிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து…!!!

உபி காப்பிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உபி அவென்யூ ஒன்னின் பிளாக் 301 இல் நேற்று இரவு சுமார் 11.35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். நேற்றிரவு காபி கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. காபி கடையின் முதல் தளத்தில் உள்ள ஒரு உணவுக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாரிகள் இரண்டு நீர்

உபி காப்பிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து…!!! Read More »

கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து!!15 பேர் பலி!!

கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து!! 15 பேர் பலி!! இந்தியாவில் கொல்கத்தா நகரில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஹோட்டல் அறைகள் மற்றும் கூரையில் இருந்த சிலர் மீட்கப்பட்டதாக அந்நகரக் காவல்துறை தலைவர் கூறினார். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஏப்ரல் 29 ஆம் தேதி (நேற்று) மாலை தீ விபத்து ஏற்பட்டதாக அவர் சொன்னார் . தீயில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்வதற்காக மொட்டை

கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து!!15 பேர் பலி!! Read More »