india

பங்களாதேஷ் தரைவழி இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா..!!!

பங்களாதேஷ் தரைவழி இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா..!!! இந்திய வர்த்தக அமைச்சகம் வங்கதேசத்திலிருந்து நில எல்லைகள் வழியாக இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வங்கதேசத்தின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை அச்சுறுத்துகிறது. வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்று அடைக்கலம் கோரினார். அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. வங்கதேசத்திலிருந்து தரைவழியாக இனி ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய […]

பங்களாதேஷ் தரைவழி இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா..!!! Read More »

அமெரிக்காவின் பால் மற்றும் தானிய ஏற்றுமதி குறித்து இந்திய விவசாயிகள் கவலை..!!

அமெரிக்காவின் பால் மற்றும் தானிய ஏற்றுமதி குறித்து இந்திய விவசாயிகள் கவலை..!! இந்தியாவிற்கு பால் மற்றும் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் அமெரிக்காவின் திட்டங்களால் இந்திய விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. புதுடெல்லியுடன் அதன் 45 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக பற்றாக்குறையை சமநிலைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாஷிங்டன் அமெரிக்க பால் மற்றும் தானிய பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அழுத்தம் கொடுக்கிறது. வர்த்தக

அமெரிக்காவின் பால் மற்றும் தானிய ஏற்றுமதி குறித்து இந்திய விவசாயிகள் கவலை..!! Read More »

மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!!

மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!! இந்தியாவின் மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் தேங்காய், மாலைகள் மற்றும் பிரசாதங்களை கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மும்பையின் பிரபதேவி பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். எனவே, அங்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம்

மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!! Read More »

அதிர்ச்சி..!! பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பாம்பு…!!!

அதிர்ச்சி..!! பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பாம்பு…!!! இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவில் இறந்த நிலையில் பாம்பு ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது. சமையல்காரர் பாம்பை அகற்றி விட்டு குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். என்ன நடந்தது என்பதை விசாரிக்க அரசு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும்

அதிர்ச்சி..!! பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பாம்பு…!!! Read More »