singapore

சிங்கப்பூரில் NTS பெர்மீட்டில் வேலைவாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS பெர்மீட்டில் வேலைவாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த […]

சிங்கப்பூரில் NTS பெர்மீட்டில் வேலைவாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் 14 பேர் மீது பாய்ந்த வழக்கு..!! காரணம்..??

சிங்கப்பூரில் 14 பேர் மீது பாய்ந்த வழக்கு..!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கனரக வாகனங்களை வேகமாக ஓட்டியதற்காக 32 முதல் 55 வயதுக்குட்பட்ட 14 ஆண் கனரக வாகன ஓட்டுநர்கள் நாளை (24.02.26)நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளனர். காவல்துறை அறிக்கையின்படி, அவர்கள் இயக்கிய கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பான் தீவு விரைவுச்சாலை, சிலேத்தார் விரைவுச்சாலை, தனா மேரா கோஸ்டல் சாலை மற்றும் ஷியர்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில்

சிங்கப்பூரில் 14 பேர் மீது பாய்ந்த வழக்கு..!! காரணம்..?? Read More »

Fabrication வேலையில் அனுபவம் இருப்பவர்கள் சிங்கப்பூரில் பணிபுரிய வாய்ப்பு..!!

Fabrication வேலையில் அனுபவம் இருப்பவர்கள் சிங்கப்பூரில் பணிபுரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்…....

Premium Plan Membership Required

You must be a Premium Plan member to access this content.

Join Now

Already a member? Log in here

Fabrication வேலையில் அனுபவம் இருப்பவர்கள் சிங்கப்பூரில் பணிபுரிய வாய்ப்பு..!! Read More »

அமெரிக்கா-சிங்கப்பூர் இடையே கையெழுத்தான முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!!

அமெரிக்கா-சிங்கப்பூர் இடையே கையெழுத்தான முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!! சிங்கப்பூர்: குவாண்டம் கணினி தொழில்நுட்பத்தின் பெரிய அளவிலான வளர்ச்சியில் உள்ள முக்கிய சவால்களை சமாளிக்க, சிங்கப்பூரின் தேசிய குவாண்டம் கூட்டமைப்பு ஒப்பந்ததாரர் (NQFF) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் நிறுவனமான கோலாப் இணைந்து புதிய ஒத்துழைப்பைத் தொடங்கியுள்ளன. இந்த கூட்டாண்மை, குவாண்டம் செயலி சில்லுகளுக்கான முக்கிய கூறுகள் — குறிப்பாக குறைந்த வெப்பநிலை குறைந்த கடத்தல் வடிகட்டிகளை கூட்டாக உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. தற்போது பயன்படுத்தப்படும் மிகக் குறைந்த வெப்பநிலை

அமெரிக்கா-சிங்கப்பூர் இடையே கையெழுத்தான முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!! Read More »

உங்களிடம் ஹெவி லைசென்ஸ் உள்ளதா..?? வெளிநாட்டு வேலை வாய்ப்பு வந்தாச்சு..!!

உங்களிடம் ஹெவி லைசென்ஸ் உள்ளதா..?? வெளிநாட்டு வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

உங்களிடம் ஹெவி லைசென்ஸ் உள்ளதா..?? வெளிநாட்டு வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! Read More »

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் அதிகரிப்பு -ICA வெளியிட்ட அதிர்ச்சி தரவு..!!

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் அதிகரிப்பு -ICA வெளியிட்ட அதிர்ச்சி தரவு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட 2025 ஆண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு தடைசெய்யப்பட்ட பொருட்களின் கடத்தல் வழக்குகள் 30% உயர்ந்துள்ளன.மொத்தம் 57,400 சட்டவிரோத கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 600க்கும் மேற்பட்டவை மின்-சிகரெட்டுகள் தொடர்பானவை. ICA கடந்த ஆண்டு 667 மின்-சிகரெட் கடத்தல் வழக்குகளை கண்டறிந்து,3.5 லட்சத்துக்கும் அதிகமான மின்-சிகரெட்டுகள் மற்றும் பாகங்களை பறிமுதல் செய்துள்ளது.சிகரெட்டுகள் கடத்தலில் குற்றவாளிகள் புதுமையான

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் அதிகரிப்பு -ICA வெளியிட்ட அதிர்ச்சி தரவு..!! Read More »

முன் அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

முன் அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

முன் அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! Read More »

எதிர்பார்ப்பை தாண்டிய சேவை – வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கை..!!

எதிர்பார்ப்பை தாண்டிய சேவை – வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கார் மோதியதில் காயமடைந்த இந்தோனீசிய பணிப்பெண் ஒருவர், இழப்பீடு பெற என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழம்பினார். இன்னும் இரண்டு வாரங்களில் நாடு திரும்பத் திட்டமிட்டிருந்த அவர், வழக்கறிஞரைச் சந்திக்க கூட அஞ்சியிருந்தார். சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநருடன் தனிப்பட்ட முறையில் சமரசம் காண நினைத்திருந்தாலும், நியாயமான இழப்பீடு எவ்வளவு என்பது அவருக்கு தெளிவாக தெரியவில்லை. பின்னர், வெளிநாட்டு ஊழியர்களுக்கான இலவச சட்ட உதவி

எதிர்பார்ப்பை தாண்டிய சேவை – வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கை..!! Read More »

டிப்ளோமா/டிகிரி படித்தவர்கள் வெளிநாட்டு வேலையில் பணிபுரிய வாய்ப்பு..!!

டிப்ளோமா/டிகிரி படித்தவர்கள் வெளிநாட்டு வேலையில் பணிபுரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

டிப்ளோமா/டிகிரி படித்தவர்கள் வெளிநாட்டு வேலையில் பணிபுரிய வாய்ப்பு..!! Read More »

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!!!

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் மூத்தோரில் மூன்று பேரில் ஒருவர் கண்ணில் ஏற்படக்கூடிய குறைந்தபட்ச நோய் பற்றி அறியாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல், ஐவரில் ஒருவர் செவிப்புலன் குறைபாடு கொண்டிருந்தாலும் பெரும்பாலோர் காதுகேட்புக் கருவியைப் பயன்படுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வை சிங்கப்பூர் கண் ஆராய்ச்சி நிறுவனம் (SERI)நடத்தியது.பார்தல், கேட்டல், வாசனை அறிதல் ஆகியன தொடர்பான குறைபாடுகள் மூத்தோரிடையே பரவலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை “முப்புலன் இழப்பு”

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!!! Read More »