singapore

ஈசூனில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டு…!!!

ஈசூனில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஈசூன் அவென்யூ 6 இல் அமைந்துள்ள பிளாக் 467B இன் தரை தளத்தில் பிரபாகரன் விநாயகா என்ற நபர் ஒரு கூர்மையான பொருளால் தாக்கியதாக இன்று (ஜூன் 17) அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த சிங்கப்பூர் நபருக்கு 31 வயது என்று கூறப்படுகிறது. ஜூன் 13 ஆம் தேதி இரவு 7:50 மணிக்கு பிரபாகரன் ஒருவரின் மார்பில் கூர்மையான ஆயுதத்தால் குத்தியதாக நீதிமன்ற […]

ஈசூனில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டு…!!! Read More »

உரிமம் இல்லாமல் சிங்கப்பூரில் உணவு மற்றும் இறைச்சியை பதப்படுத்தி விற்றால் என்ன தண்டனை என்று தெரியுமா?

உரிமம் இல்லாமல் சிங்கப்பூரில் உணவு மற்றும் இறைச்சியை பதப்படுத்தி விற்றால் என்ன தண்டனை என்று தெரியுமா? சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி Neythal Road -ல் உள்ள ஒரு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி ஒரு உணவு கடைக்கு வழங்கியதை கண்டறிந்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்திற்கு உணவை பதப்படுத்தவோ அல்லது வழங்கவோ உரிமம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பதப்படுத்தப்பட்ட காய்கறிகள்,

உரிமம் இல்லாமல் சிங்கப்பூரில் உணவு மற்றும் இறைச்சியை பதப்படுத்தி விற்றால் என்ன தண்டனை என்று தெரியுமா? Read More »

போக்குவரத்தில் களமிறங்கும் புதிய வாகனங்கள்!!

போக்குவரத்தில் களமிறங்கும் புதிய வாகனங்கள்!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சாலைகளில் தானியங்கி கார்கள் இயக்கப்படலாம் என்று இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கூறியுள்ளார். தானியங்கி வாகனச் சேவை முதலில் வீட்டுவசதித் தோட்டங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார். பயணிகளை போக்குவரத்து முனையங்களுக்கு அழைத்துச் செல்ல இவை பயன்படுத்தப்படும் என்றும், பின்னர் அவை மற்ற இடங்களுக்கு அனுப்பப்படும் என்றும் திரு. சியாவோ கூறினார். இதனால் தானியக்க வாகனங்கள் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும்

போக்குவரத்தில் களமிறங்கும் புதிய வாகனங்கள்!! Read More »

சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிக்கு தண்டனை என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படியுங்கள்!!

சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிக்கு தண்டனை என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படியுங்கள்!! சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிக்கு தண்டனை என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படியுங்கள்!! சிங்கப்பூரில் காவல்துறையில் பணியாற்றி வரும் 47 வயது இன்ஸ்பெக்டர் பூ சீ சியாங், சீனாவை சேர்ந்த Chen என்ற நபரிடம் குடிநுழைவு குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து பாதுகாக்க S$36,000 வெள்ளி லஞ்சம் பெற்றுள்ளார். முன்னதாக சிலரிடம் லஞ்சம் வாங்கியதற்காக அவருக்கு 2024

சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிக்கு தண்டனை என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படியுங்கள்!! Read More »

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

என்னது!! டோட்டோவில் முதல் பரிசு…..10 மில்லியன் டாலரா!!

என்னது!! டோட்டோவில் முதல் பரிசு…..10 மில்லியன் டாலரா!! டோட்டோவில் தொடர்ச்சியாக மூன்று டிராக்களில் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை. வியாழக்கிழமை 19ஆம் தேதி குலுக்கப்பட்ட டோட்டோ பரிசுத்தொகை 10 மில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. சிங்கப்பூர் பூல்ஸ் வலைத்தளம் 16 ஆம் தேதி வெற்றி எண்கள் 5,18,27,32,48,49 என்றும் கூடுதல் எண் 21 என்றும் காட்டுகிறது. சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! ஜூன் 16,12,9 ஆகிய தேதிகளில் நடந்த ஜாக்பாட்களின் முதல்

என்னது!! டோட்டோவில் முதல் பரிசு…..10 மில்லியன் டாலரா!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோதமா இத கூடவா பண்ணுவீங்க?

சிங்கப்பூரில் சட்டவிரோதமா இத கூடவா பண்ணுவீங்க? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்…. நிலப் போக்குவரத்து ஆணையமும் சுற்றுலா வாரியமும் கடந்த வாரம் ஒரு கூட்டு அமலாக்க நடவடிக்கையை தொடங்கின. சட்ட விரோதமாக பாயிண்ட் டு பாயிண்ட் பயணிகள் சேவைகளை வழங்கிய எட்டு ஓட்டுநர்களை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் சிங்கப்பூரில் அனுமதி இல்லாத சுற்றுலா வழிகாட்டு சேவைகளை வழங்கியதாக அதிகாரிகள் கூறினர். பொது சேவை வாகன உரிமம் இல்லாமல் இதுபோன்ற

சிங்கப்பூரில் சட்டவிரோதமா இத கூடவா பண்ணுவீங்க? Read More »

சைக்கோ ஆசிரியரால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்..!!!

சைக்கோ ஆசிரியரால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்..!!! சிங்கப்பூர்: பாலர் பள்ளி மாணவியை ஆசிரியர் வேண்டுமென்றே காயப்படுத்தியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஆசிரியர் ஒப்புக்கொண்டார். 34 வயதான சயீடா கமாருதீன், குழந்தையை தனது கால்களால் பலமுறை இடறி விழச் செய்தார். 20 மாத சிறுமி இரண்டு முறை கீழே விழுந்து, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. மேலும் அந்தக் குழந்தையின் முகத்திலும் காயம் ஏற்பட்டது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு, மற்றொரு ஆசிரியர் உதவிக்கு விரைந்தார். இந்த சம்பவம்

சைக்கோ ஆசிரியரால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்..!!! Read More »

ஆச்சர்ட் சாலையில் விபத்து..!! பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி…!!!

ஆச்சர்ட் சாலையில் விபத்து..!! பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி…!!! சிங்கப்பூர்:ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள 313@Somerset ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்கு எதிரே நேற்று மாலை ஒரு சாலை விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலானது. நேற்று மாலை சுமார் 6.15 மணியளவில் ஆர்ச்சர்ட் சாலையில் ஒரு விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. சிவப்பு விளக்கை கவனிக்காமல் அவசரமாக சாலையைக் கடக்க முயன்ற நபர் மீது ஒரு கார் மோதியது. சிங்கப்பூரில்

ஆச்சர்ட் சாலையில் விபத்து..!! பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி…!!! Read More »

சிங்கப்பூரில் துப்பாக்கிச் சூடு தளத்திற்கு அருகே சைக்கிளோட்டிக்கு நேர்ந்த சோகம்!!

சிங்கப்பூரில் துப்பாக்கிச் சூடு தளத்திற்கு அருகே சைக்கிளோட்டிக்கு நேர்ந்த சோகம்!! சிங்கப்பூரில் துப்பாக்கி சூடு தளத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். சிலேத்தார் நீர்த்தேக்கம் பியர்ஸ் நீர்த்தேக்கத்துக்கு இடையே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 42 வயதுடைய ஒருவர் அவரது நண்பருடன் மிதிவண்டிகளில் சென்று கொண்டிருந்ததாக காவல்துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனுமதி இன்றி துப்பாக்கி சூடு நடைபெறும் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று எச்சரிக்கை

சிங்கப்பூரில் துப்பாக்கிச் சூடு தளத்திற்கு அருகே சைக்கிளோட்டிக்கு நேர்ந்த சோகம்!! Read More »