singapore news

சிங்கப்பூர் கலை ரசிகர்களுக்கான ஒரு மகிழ்ச்சி செய்தி…!!

சிங்கப்பூர் கலை ரசிகர்களுக்கான ஒரு மகிழ்ச்சி செய்தி…!! சிங்கப்பூர்: தென்கிழக்காசியாவின் அனைத்துலக சமகாலக் கலைக் கண்காட்சியான ‘ஆர்ட்ஸ் எஸ்ஜி’ (ART SG) நான்காவது முறையாக சிங்கப்பூருக்குத் திரும்புகிறது. இது சிங்கப்பூர் கலை வாரம் 2026 இன் முக்கிய நிகழ்வாக ஜனவரி 23 முதல் 25 வரை மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறும். இந்த ஆண்டின் கண்காட்சியின் கருப்பொருள் “தி ஹியூமேன் ஏஜென்சி” ஆகும். யுபிஎஸ் சுவிஸ் வங்கியின் ஆதரவுடன் நடைபெறும் இந்தக் […]

சிங்கப்பூர் கலை ரசிகர்களுக்கான ஒரு மகிழ்ச்சி செய்தி…!! Read More »

காபி கடையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 8 முதியவர்கள்..!! காரணம் என்ன..??

காபி கடையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 8 முதியவர்கள்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், 20 முதல் 88 வயதுக்குட்பட்ட 10 ஆண்கள் மற்றும் 37 பெண்கள் உட்பட மொத்தம் 47 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாம்போவா, டோ பாயோ, ஆர்ச்சர்ட் சாலை மற்றும் அருகிலுள்ள பொது இடங்களில் நடைபெற்றது. புதன்கிழமை ஹுவாங்பு சாலையில் உள்ள ஒரு காபி கடையில் போலீசார் சட்டவிரோத சூதாட்ட

காபி கடையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 8 முதியவர்கள்..!! காரணம் என்ன..?? Read More »

அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!!

அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ரோச்சோர் பகுதியில் உள்ள துவா பெக் காங் கோயிலில் வைக்கப்பட்டிருந்த புலி கடவுள் சிலை  (06.12.2025) திருடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், சிலையை திருடுவதற்காக பலிபீடத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் சுற்றித் திரிந்ததை பதிவு செய்தது. CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் வெளிநாட்டில் டெலிவரி டிரைவர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!! Read More »

யீஷூன் காப்பி கடையில் திடீரென சரிந்து விழுந்த நபரால் பரபரப்பு..!

யீஷூன் காப்பி கடையில் திடீரென சரிந்து விழுந்த நபரால் பரபரப்பு..!! சிங்கப்பூர்: யீஷூன் ரிங் ரோட்டில் அமைந்துள்ள பிளாக் 848ல் நேற்று (06.12.25) காலை நடந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. காப்பி கடையில் உணவு வாங்க வரிசையில் நின்றிருந்த ஒரு ஆடவர் திடீரென மயங்கி விழுந்தார். சம்பவம் குறித்து கடை ஊழியர் கூறியதாவது, அவர் எதுவும் சொல்லாமல் முன்புறம் சாய்ந்து திடீரென தரையில் விழுந்தார். உடனே சிலர் அவரை எழுப்ப முயற்சி செய்ததாக கூறினார்.

யீஷூன் காப்பி கடையில் திடீரென சரிந்து விழுந்த நபரால் பரபரப்பு..! Read More »

சிங்கப்பூர் சர்வதேச காமிக்-கான் 2025 தொடங்கியது..!

சிங்கப்பூர் சர்வதேச காமிக்-கான் 2025 தொடங்கியது..! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சர்வதேச காமிக்-கான் (Singapore Comic-Con) நிகழ்ச்சி நேற்று(06.12.25) துவங்கியது.இதில் சர்வதேச காமிக் கலைஞர்கள், அனிமேஷன் ரசிகர்கள் மற்றும் கேமிங் ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு நிகழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு இருந்தது. தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) மற்றும் சிங்கப்பூர் காவல் துறை இணைந்து, பாதுகாப்பான இணையப் பயன்பாடு மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்கும் வழிகள் குறித்து

சிங்கப்பூர் சர்வதேச காமிக்-கான் 2025 தொடங்கியது..! Read More »

ஷாப்பிங் மாலில் பரபரப்பு..!!! பெண் காவலர் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்..!!

ஷாப்பிங் மாலில் பரபரப்பு..!!! பெண் காவலர் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒரு ஷாப்பிங் மால் மூடப்படவிருப்பதாக ஒரு நபரிடம் தெரிவித்த பெண் பாதுகாப்பு காவலர் மீது தாக்குதல் நடந்துள்ளது. கையில் காயம் அடைந்த அவருக்கு மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் வடக்கு தைவானில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இரவு 11:30 மணியளவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண் பாதுகாப்பு காவலர் டெலோஸ், 30 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் மால்

ஷாப்பிங் மாலில் பரபரப்பு..!!! பெண் காவலர் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்..!! Read More »

தெலுக் பிளாங்கா சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!!

தெலுக் பிளாங்கா சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (06.12.2025) மதியம் தெலுக் பிளாங்கா சாலையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சங்கிலி மோதலில் இரண்டு வயது குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மற்றும் காவல்துறையினர் வந்தனர். CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் வெளிநாட்டில் டெலிவரி டிரைவர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

தெலுக் பிளாங்கா சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!! Read More »

உட்லண்ட்ஸ் சாலையில் விபத்து..!!

உட்லண்ட்ஸ் சாலையில் விபத்து..!! உட்லண்ட்ஸ் சென்டர் சாலையில் நேற்று(டிசம்பர் 6) கனரக லாரியும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவரை உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தை ஜோகூரில் உள்ள “இரு சோதனை சாவடி” என்ற facebook குழுவில் பதியேற்றியுள்ளனர். இந்த காணொளியின் மூலம் சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் கிடந்துள்ளது. CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால்

உட்லண்ட்ஸ் சாலையில் விபத்து..!! Read More »

சுரங்க பாதையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பால் அவசரமாக நிறுத்தப்பட்ட ரயில்..!!!

சுரங்க பாதையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பால் அவசரமாக நிறுத்தப்பட்ட ரயில்..!!! சிங்கப்பூர்:தஞ்சோங் பகார் MRT நிலையம் அருகே நேற்று முன் தினம் (05.12.2025) பிற்பகல் ஒரு சிறிய பரபரப்பு நிலவியது. ஒரு பயணியின் பவர் பேங்கில் இருந்து திடீரென அடர்த்தியான புகையும், விசித்திரமான வாசனையையும் வெளியிட்டதால், ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர். சியாவோஹோங்ஷு சமூக தளத்தில் பதிவிட்ட பயணியின் கூற்றுப்படி, சம்பவம் பிற்பகல் 2 மணியளவில் கிழக்கு நோக்கிய ரயிலில் நடந்தது. CLICK HERE👉👉வெளிநாட்டில் நீங்கள் தேடிய

சுரங்க பாதையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பால் அவசரமாக நிறுத்தப்பட்ட ரயில்..!!! Read More »

புது பொலிவுடன் திறக்கப்பட்ட ஜிங் ஷான் சமூக கிளப்பின் சிறப்பு என்ன தெரியுமா..??

புது பொலிவுடன் திறக்கப்பட்ட ஜிங் ஷான் சமூக கிளப்பின் சிறப்பு என்ன தெரியுமா..?? சிங்கப்பூர்:ஆங் மோ கியோவில் உள்ள ஜிங் ஷான் சமூக கிளப் புதுப்பிக்கப்பட்டு இன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இது மனநலத்தை மேம்படுத்தும் பல்வேறு செயல்பாடுகளையும், குடியிருப்பாளர்களுக்கான கூட்டு கற்றல் இடத்தையும் கொண்டுள்ளது. இதன் மூலம் தன்னார்வலர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்த முடியும். நான்கு தளங்களாக விரிவுபடுத்தப்பட்ட புதிய கிளப், வாழ்க்கையின் இறுதி பராமரிப்பு திட்டமிடல், அறிவாற்றல் ஆரோக்கியம், தியானம் போன்ற

புது பொலிவுடன் திறக்கப்பட்ட ஜிங் ஷான் சமூக கிளப்பின் சிறப்பு என்ன தெரியுமா..?? Read More »