singapore news

உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து – கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..!

உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து – கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..! சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் அவென்யூ 2 இல் SMRT பேருந்தும் காரும் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. உட்லண்ட்ஸ் 62 டிரைவ், உட்லண்ட்ஸ் 62 டிரைவ், உட்லண்ட்ஸ் லூப் ரோடு மற்றும் உட்லண்ட்ஸ் 64 டிரைவ் சந்திப்பில், நேற்று (ஜூலை 15) காலை சுமார் 8:00 மணி அளவில் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சமையல் வேலை […]

உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து – கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..! Read More »

NCCS கட்டுமான திட்டத்தில் என்ன நடந்தது..?? வெளியான தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!!

NCCS கட்டுமான திட்டத்தில் என்ன நடந்தது..?? வெளியான தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!! சிங்கப்பூர் தணிக்கைக் துறைத் தலைவர் (AGO) வெளியிட்டுள்ள 2025-2026 நிதியாண்டுக்கான அறிக்கையில், சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் அதன் கீழ் செயல்படும் MOH ஹோல்டிங்ஸ்(MOHH) நிறுவனம் நிர்வகித்த தேசிய புற்றுநோய் மைய (NCCS) புதிய கட்டடக் கட்டுமானத் திட்டத்தில் பல்வேறு நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் முறையற்ற விலை நிர்ணய விதிமீறல்கள் இருப்பதுகண்டறியப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! ஆவணங்கள் போலியாகத்

NCCS கட்டுமான திட்டத்தில் என்ன நடந்தது..?? வெளியான தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் இந்த தவறை செய்தால் திருப்பி சிங்கப்பூருக்குள் வரவே முடியாது!

சிங்கப்பூரில் நீங்கள் இந்த தவறை செய்தால் திருப்பி சிங்கப்பூருக்குள் வரவே முடியாது! சிங்கப்பூரில் இருக்கும் இன்னும் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் சிங்கப்பூரில் அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் நிச்சயமாக வருமான வரி கட்டியே ஆக வேண்டும். இது இன்னும் பலருக்கு தெரியவில்லை. ஒரு சிலர் அவர்களுடைய வருமான வரியை முறையாக செலுத்தாமல் சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்து விடுவதால் அவர்கள் திரும்ப சிங்கப்பூர் செல்வதில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை

சிங்கப்பூரில் நீங்கள் இந்த தவறை செய்தால் திருப்பி சிங்கப்பூருக்குள் வரவே முடியாது! Read More »

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!! சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் (MOE) தனது ஆட்சேர்ப்பு ஒப்புதல் செயல்முறையில் (Recruitment Approval Process) உள்ள ஒரு குறைபாட்டை கண்டறிந்து, சில ஒப்புதல் மின்னஞ்சல்கள் போலியாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. பாதுகாப்பு தணிக்கையின் போது இந்த தவறு கண்டறியப்பட்டதை அடுத்து, அமைச்சகம் உடனடியாக இந்த தற்காப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! கல்வி அமைச்சகத்தின் உள்நாட்டு

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!! Read More »

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! சிங்கப்பூர்: முன் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் தலைகீழாக கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பிய பரபரப்பான சம்பவம் சிங்கப்பூரின் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நடந்துள்ளது. ஜூலை 8 ஆம் தேதி அன்று காலை 10:39 மணி அளவில் நடந்த இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகப் பக்கங்களில்

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! Read More »

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!!

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!! சிங்கப்பூரின் காலாங்-பாயா லேபார்  விரைவுச்சாலை (KPE) சுரங்கப் பாதைக்குள் மணிக்கு 80 கிலோமீட்டருக்கும், அதிகமான வேகத்தில் ஒரு தனிநபர் நடமாட்ட சாதனம் (Personal Mobility Device-PMD/E- Scooter) சென்றுள்ளது. ஜூலை 12ஆம் தேதி அன்று மாலை 7:15 மணியளவில் நடந்த இந்த ஆபத்தான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!! Read More »

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் எட்டோமிடேட் என்ற மயக்கமருந்து கலந்த மின்-சிகரெட்டைப் பயன்படுத்திவிட்டு, 4 மாத காலத்திற்குள் 7 வாகன விபத்துக்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக 31 வயது நபர் ஒருவர் மீது மன்றத்தில் இன்று (ஜூலை 15) குற்றம் சாட்டப்பட உள்ளது. சிங்கப்பூர் காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த தொடர் விபத்து சம்பவங்கள் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 21 முதல் 2025 பிப்ரவரி 6 வரையிலான

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.👉8124738010

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! தமிழ்நாட்டில் தற்பொழுது அதிகமாக பரவி வரும் ஒரு செய்தி. தமிழ்நாட்டில் பலரும் எதிர்பார்த்த டெஸ்ட் அடிக்கும் வாய்ப்பானது தற்போது வந்துள்ளது.  Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல 2nd Batch அட்மிஷன் ஆரம்பித்துவிட்டார்கள். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! டெஸ்ட் அடிப்பதற்கு தேவையான தகுதிகள்:📌முக்கியமாக ஓரளவு(Basic) ஆங்கிலம் பேச தெரிந்திருந்தால் அவசியமாகும். 📌 ட்ரைனிங் கொடுத்த பிறகு,

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!!

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!! சிங்கப்பூரில் புங்கோல் (Punggol) பகுதியில் பேருந்தை வழிமறித்து ஓட்டுநருடன் சண்டையிட்ட 49 வயது மிதிவண்டி ஓட்டுநர் சியா மெங் சியாங் தனக்கு விதிக்கப்பட்ட 7 நாட்கள் குறுகிய காலத் தடுப்புக் காவலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சியா பொதுச்சாலையில் திடீரென வழித்தடம் மாறி பேருந்தின் முன்னே வந்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!! Read More »