singapore news

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் பணவியல் ஆணையம் (MAS), தனது முழு ஆண்டுக்கான பணவீக்கக் கணிப்பு உயர உள்ளதாக அறிவித்துள்ளது. அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இயற்கை வாயு மற்றும் எரிபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தினால், வரவிருக்கும் மாதங்களில் எரிவாயு, மின்சாரம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பணவீக்கமானது நேரடியாக அதிகரிக்கக்கூடும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் 1,50,000க்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! இந்த […]

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய சாலை விபத்து..!!

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய சாலை விபத்து..!! சிங்கப்பூர் குடி வரவு மற்றும் சோதனை சாவடிகள்(ICA) ஆணையம் இன்று (ஏப்ரல் 14) பிற்பகல் சுமார் 3:16 மணியளவில் முகநூல் பக்கத்தில் ஒரு பரபரப்பு செய்தியை பதிவிட்டுள்ளது. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு செல்லும் தரை பாலத்தில் காஸ்வேயில் திடீரென சாலை விபத்து ஏற்பட்டது. இதனால் மூன்று வழிதடங்களில் ஒரு வழித்தடம் ஆனது முற்றிலுமாக தடைப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! 1988-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! உட்லண்ட்ஸ்

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய சாலை விபத்து..!! Read More »

வெளிநாட்டு மையம் திறப்பு..!! எங்கே..??

வெளிநாட்டு மையம் திறப்பு..!! எங்கே..?? உலகில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை சமாளிப்பதற்கு சிங்கப்பூர் ஒரு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் ஏப்ரல் 13 (நேற்று) “என்டர்பிரைஸ் சிங்கப்பூர்” அமைப்பின் புதிய வெளிநாட்டு மைய திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சிங்கப்பூரின் துணை பிரதமர் கான் கிம் யோங் அவர்கள் பங்கேற்று இருக்கிறார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் அனுபவத்திற்கு ஏற்ற சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டு மையம் திறப்பு..!! எங்கே..?? Read More »

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர் மற்றும் பிரதமர்..!!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர் மற்றும் பிரதமர்..!! தமிழ் வருட பிறப்பு நாளான இன்று (14.04.26) புத்தாண்டை கொண்டாடும் தமிழர்கள், சீக்கியர்கள், மலையாளிகள், வங்காளிகள் உள்ளிட்ட சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகத்தினர் அனைவருக்கும் அதிபர் மற்றும் பிரதமர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் கூறிய வாழ்த்துரை: “இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று தமிழில் தமது வாழ்த்து செய்தியை பிரதமர் வோங் தெரிவித்துள்ளார். CLICK HERE👉👉நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில்

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர் மற்றும் பிரதமர்..!! Read More »

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!!

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!! சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் துணை ரோபோக்கள், முதியவர்கள் மற்றும் சிறப்பு கவனிப்பு தேவையுள்ள குழந்தைகளின் மனநலத்தையும், தகவத் தொடர்பையும் மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களைப் பராமரிப்பவர்களின் சுமைகளையும் குறைக்கின்றது என ஒரு புதிய உள்ளூர் ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வை AWWA என்ற சமூக சேவை அமைப்பு மற்றும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் இரண்டும் இணைந்து நடத்தியது. மேலும்

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!! Read More »

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!!

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!! தற்பொழுது வெளிநாட்டு மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இதற்கான முக்கிய காரணம் இந்தியாவில் நீங்கள் படித்து முடித்துவிட்டு வேலை செய்து ஒரு வருடம் சம்பாதிக்கும் சம்பளத்தை வெளிநாட்டில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் சம்பாதித்து விடலாம். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று என்ன படித்தால் நல்லபடியாக வெளிநாட்டில் வேலை கிடைக்கும், எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று தெரியாமல் பலரும் புலம்புகின்றனர்.

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!! Read More »

MRT பெட்டிக்குள் மேக்கப் வேண்டாம்..!!சுரங்கப்பாதை அறிவிப்பால் இருதரப்பு வாக்குவாதம்..!!

MRT பெட்டிக்குள் மேக்கப் வேண்டாம்..!!சுரங்கப்பாதை அறிவிப்பால் இருதரப்பு வாக்குவாதம்..!! சிங்கப்பூர் : TrulySG என்ற முகநூல் பக்கத்தில் ஏப்ரல் 12 அன்று MRT பெட்டிகளில், பொது இடங்களில் உங்களை அழகுப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்ற அறிவிப்பு அறிவிப்புப் பலகை பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையின் அடிப்படையில், சுரங்க ரயிலில் ஒப்பனை செய்து கொள்ளவோ அல்லது நகங்களை வெட்டிக் கொள்ளவோ கூடாது என்பது பொருளாகும். CLICK HERE 👉👉உங்களுக்கு குக்கிங் (Cooking) தெரியுமா..?? உடனே லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

MRT பெட்டிக்குள் மேக்கப் வேண்டாம்..!!சுரங்கப்பாதை அறிவிப்பால் இருதரப்பு வாக்குவாதம்..!! Read More »

பொதுமக்கள் பார்வைக்கு – ஜனாதிபதி மாளிகை..!! எப்போது..??

பொதுமக்கள் பார்வைக்கு – ஜனாதிபதி மாளிகை..!! எப்போது..?? சிங்கப்பூரில் ஜனாதிபதி அலுவலகம் இன்று (ஏப்ரல் 13) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஜனாதிபதி மாளிகை திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. எப்போது? ஏப்ரல் 19 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்திருக்கும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் 1,50,000க்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! சிறப்பு என்ன? பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையை சுற்றிப்

பொதுமக்கள் பார்வைக்கு – ஜனாதிபதி மாளிகை..!! எப்போது..?? Read More »

Al-யில் முன்னேறும் சிங்கப்பூர்..!! PWC அறிக்கை..!!

Al-யில் முன்னேறும் சிங்கப்பூர்..!! PWC அறிக்கை..!! சிங்கப்பூர் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக் கொள்வதில் உலக சராசரியை விட அதிகமான ஆர்வத்தையும் நம்பிக்கையும் வெளிப்படுத்துகின்றன. இது சிங்கப்பூரை ஒரு Al மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS -இல் வேலை வாய்ப்பு..!! PWC- வின் அறிக்கையின்படி, 67% சிங்கப்பூர் நிறுவனங்கள் Al முதலீடுகளில் அதிக விருப்பம் காட்டுகின்றன. இந்த மதிப்பு உலக சராசரியை விட 41% அதிகமாகும். அதே நேரத்தில் 63%

Al-யில் முன்னேறும் சிங்கப்பூர்..!! PWC அறிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் உள்ள பூங்காவில் சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

சிங்கப்பூரில் உள்ள பூங்காவில் சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! சிங்கப்பூர்: பொங்கோல் நடைப்பயிற்சி பூங்காவில் ஒரு சிறுவன் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். இது குறித்த காணொளி பதிவை “சிங்கப்பூரில் அமண்டா டீச்சர்” என்ற பெயரை உடைய ஒரு இணையவாசி சியாவோஹாங்ஷுவில் பகிர்ந்துள்ளார். இந்த காணொளி பதிவில் தூண்டிலில் ஒரு பெரிய அளவிலான மீன் சிக்கிக்கொண்டதும் நீரிலிருந்து மேல் வருவதும் அதை கரையில் அடர் நீல நிற சட்டை அணிந்த அந்த சிறுவன் கயிறை பிடித்து இறுக்குவதும் பதிவாகியுள்ளது. CLICK

சிங்கப்பூரில் உள்ள பூங்காவில் சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! Read More »