singapore news

பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இந்திய விமானங்கள் மற்றும் விமானத்துறை!!

பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இந்திய விமானங்கள் மற்றும் விமானத்துறை!! இந்தியாவின் விமானத்துறை பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு தணிக்கை செய்த விமானங்களிலும் விமான நிலையங்களிலும் பல்வேறு கோளாறுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஏர் இந்தியாவின் AI171 விமானம் விழுந்து நொறுங்கியதை அடுத்து அந்த தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சரியான கண்காணிப்பு மற்றும் பழுது பார்க்கும் நடவடிக்கைகளும் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை காட்டும் வகையில் சில பழுதுகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதை அமைப்பு கண்டறிந்தது. புதுடில்லி […]

பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இந்திய விமானங்கள் மற்றும் விமானத்துறை!! Read More »

இன்று அறிமுகமாகியுள்ள “ப்ளூ டால்பின்”!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்!!

இன்று அறிமுகமாகியுள்ள “ப்ளூ டால்பின்”!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்!! சிங்கப்பூரின் பரபரப்பான மற்றும் அதிகரித்து வரும் சிக்கலான கடல்சார் சவால்களைச் சமாளிக்க இரண்டாம் தலைமுறை கடல்சார் மீட்புக் கப்பலை சிவில் தற்காப்புப் படை அதிகாரப்பூர்வமாக இயக்கியுள்ளது. “ப்ளூ டால்பின்” என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட புதிய படகை சட்ட அமைச்சரும் ,இரண்டாவது உள்துறை அமைச்சருமான எட்வின் டோங் இன்று(ஜூன் 25) அறிமுகப்படுத்தினார். ப்ளூ டால்பின் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. மேற்கு கடற்கரையில் சிவில்

இன்று அறிமுகமாகியுள்ள “ப்ளூ டால்பின்”!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்!! Read More »

நகர்ப்புற புதுப்பித்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை!! விவரமாக தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

நகர்ப்புற புதுப்பித்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை!! விவரமாக தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. சிங்கப்பூரில் நகர்ப்புற புதுப்பித்தல் ஆணையம் டெவலப்பர்கள் ஏலம் எடுப்பதற்காக மூன்று குடியிருப்பு மேம்பாட்டு தளங்களைத் தொடங்கியுள்ளது.அது மொத்தம் 1765 தனியார் வீட்டு யூனிட்களைக் கொண்டுள்ளது . அரசாங்கத்தின் நில விற்பனை திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று தளங்களும் டோர்செட் சாலை,அப்பர் தாம்சன் சாலை மற்றும் டெலோக் பிளாங்கா சாலையில் அமைந்துள்ளது.இது குறித்து URA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. APPLY NOW CLICK HERE 👉👉

நகர்ப்புற புதுப்பித்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை!! விவரமாக தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

ஓமன் மற்றும் மலேசிய அரசாங்கங்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விவியன்…!!

ஓமன் மற்றும் மலேசிய அரசாங்கங்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விவியன்…!! சிங்கப்பூர்:ஈரானில் இருந்து சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி கொண்டு வந்ததற்காக ஓமன் மற்றும் மலேசிய அரசாங்கங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். ஓமானின் மஸ்கட்டிலிருந்து ஒரு சிங்கப்பூர் குடும்பத்திற்கு ஓமானிய அதிகாரிகள் உதவினர். மற்றொரு சிங்கப்பூரர், அந்த குடும்பத்தின் உதவியுடன் துர்க்மெனிஸ்தான் தலைநகர் அஷ்காபாத்தை அடைந்தார். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! பின்னர் மலேசிய அரசாங்கம் அவரை மலேசியர்களுடன் அழைத்து வந்தது.

ஓமன் மற்றும் மலேசிய அரசாங்கங்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விவியன்…!! Read More »

மொபைல் போன்களில் பணத்தை திருடும் கும்பல்…!! தனிப்படை அமைக்கிறதா காவல்துறை..??முழுமையாக தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!!

மொபைல் போன்களில் பணத்தை திருடும் கும்பல்…!! தனிப்படை அமைக்கிறதா காவல்துறை..??முழுமையாக தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!! சிங்கப்பூர்:தைவானின் காஹ்சியுங்கில் உள்ள ஒரு மோசடிக் குழு,”மிங் யாங் தியான் சியா” என்ற மொபைல் செயலியைப் பயன்படுத்தி,நாடு கடந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொபைல் போன்களிலிருந்து தரவைத் திருடி, கிட்டத்தட்ட S$214,780 மோசடி செய்தது. பாதிக்கப்பட்டவர் இந்த வழக்கை சிங்கப்பூர் காவல்துறையிடம் புகாரளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு தெரியவந்தது. தைவானில் உள்ள காஹ்சியுங்கில்

மொபைல் போன்களில் பணத்தை திருடும் கும்பல்…!! தனிப்படை அமைக்கிறதா காவல்துறை..??முழுமையாக தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!! Read More »

Scoot விமானங்கள் ரத்து!! எந்த நாட்டுக்கு இடையே? என்பதை தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

Scoot விமானங்கள் ரத்து!! எந்த நாட்டுக்கு இடையே? என்பதை தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. சிங்கப்பூர் மற்றும் ஜித்தா(Jeddah) நகருக்கும் இடையேயான 2 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளதாக Scoot விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. TR596 மற்றும் TR597 சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அது கூறியது. கத்தாரில் உள்ள Al Udeid ஆகாயப் படைத்தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக மத்தியக் கிழக்கு பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு விமானச் சேவைகளை ரத்து

Scoot விமானங்கள் ரத்து!! எந்த நாட்டுக்கு இடையே? என்பதை தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

இனி இந்த இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்பில்லை…!!! செயல்பாட்டுக்கு வரும் புதிய நிலையம்…!!!

இனி இந்த இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்பில்லை…!!! செயல்பாட்டுக்கு வரும் புதிய நிலையம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசனது மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தாழ்வான ஜாலான் பெசார் பகுதியிலும் லிட்டில் இந்தியாவின் சில பகுதிகளிலும் வெள்ளை பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு பம்பிங் ஸ்டேஷன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் வெள்ளத் தடுப்பு மற்றும் மீட்புத் திறன்களை வலுப்படுத்துவது மிக முக்கியம் என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்

இனி இந்த இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்பில்லை…!!! செயல்பாட்டுக்கு வரும் புதிய நிலையம்…!!! Read More »

ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! இணையவாசிகளின் மாறுபட்ட கருத்துகள்!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படிக்கவும்…..

ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! இணையவாசிகளின் மாறுபட்ட கருத்துகள்!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படிக்கவும்….. சிங்கப்பூரில் மறுசுழற்சி தொட்டியில் தனது மகனை தந்தை ஒருவர் திட்டுவதைக் காட்டும் வீடியோ ஒன்று ஆன்லைனில் வைரலாகி வருகிறது. இன்ஸ்ட்ராகிராமில் ஜூன் 22 ஆம் தேதி(நேற்று) பரவலாக பகிரப்பட்டது. அதில் தொட்டியில் இருக்கும் சிறுவன் அழுவதையும், தந்தையின் அருகில் மற்றொரு குழந்தை நிற்பதையும் அதில் காணலாம். வீடியோவில் தந்தை பேசுவதைக் கேட்க இயலவில்லை.ஆனால் அவர் தனது மகனைத் திட்டுவது தெளிவாகத்

ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! இணையவாசிகளின் மாறுபட்ட கருத்துகள்!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படிக்கவும்….. Read More »

கடந்த மாதம் சிங்கப்பூரின் பணவீக்கம் நிலவரம்? என்னவென்று தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

கடந்த மாதம் சிங்கப்பூரின் பணவீக்கம் நிலவரம்? என்னவென்று தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. சிங்கப்பூரின் முக்கிய பணவீக்க விகிதம் கடந்த மாதம் மேலும் சரிந்துள்ளது. தங்குமிடம் மற்றும் தனியார் போக்குவரத்து செலவுகளை தவிர்த்து முக்கிய பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 0.6% ஆகக் குறைந்துள்ளது.இது 0.7% ஆக இருந்தது.சிங்கப்பூர் நாணயம் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.உணவுப் பணவீக்கம் குறைந்ததே அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. Click here சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும்

கடந்த மாதம் சிங்கப்பூரின் பணவீக்கம் நிலவரம்? என்னவென்று தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

தெரு நேர்காணலில் சிங்கப்பூரைப் பற்றி தவறாக பேசிய பெண்…!!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!!

தெரு நேர்காணலில் சிங்கப்பூரைப் பற்றி தவறாக பேசிய பெண்…!!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!! அமெரிக்காவில் நடத்தப்பட்ட தெரு நேர்காணலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் சிங்கப்பூரைப் பற்றி பேசியது தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. emma_a_cosmos2 என்ற வலைப்பதிவர் ஒருவர் அமெரிக்காவில் தெரு நேர்காணலை நடத்தினார். ஒரு வெளிநாட்டுப் பெண்ணிடம் நீங்கள் மீண்டும் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்ப மாட்டீர்கள் என்று கேட்டார்.அதற்கு பதில் அளிக்கும் விதமாக அந்தப் பெண் தனக்கு மிகவும் பிடிக்காத ஒரு

தெரு நேர்காணலில் சிங்கப்பூரைப் பற்றி தவறாக பேசிய பெண்…!!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!! Read More »