singapore news

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவை ரத்து? எங்கு? எப்போது? இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவை ரத்து? எங்கு? எப்போது? இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் தாக்குதல் காரணமாக துபாய்க்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானச்சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளது. நேற்று துபாய்க்கு செல்லவிருந்த 2 விமானச் சேவைகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று பயண ஏற்பாடுகள் அல்லது டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெறும் வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் அது தெரிவித்திருந்தது. Click here சிங்கப்பூரில் TEP Pass இல் வேலை வாய்ப்பு!! […]

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவை ரத்து? எங்கு? எப்போது? இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. Read More »

கிளமென்டி சாலை பகுதியில் நடந்த விபத்து? Singapore Road Accident பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

கிளமென்டி சாலை பகுதியில் நடந்த விபத்து? Singapore Road Accident பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. சிங்கப்பூரில் கிளமென்டி சாலை பகுதியில் ஒரு பைக்,லாரி மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் பைக் ஓட்டி வந்த 26 வயதுடைய இளைஞர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.ஆனால் காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. Singapore Road Accident வலைத்தளத்தின் முகநூல் பக்கத்தில் இந்த விபத்து குறித்து பகிரப்பட்டுள்ளது. இந்த விபத்து ஜூன் 19

கிளமென்டி சாலை பகுதியில் நடந்த விபத்து? Singapore Road Accident பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. Read More »

தெம்பனிஸில் உள்ள வீட்டில் இறுதிச் சடங்கு…!!! தலைவர்கள் அஞ்சலி…!!!

தெம்பனிஸில் உள்ள வீட்டில் இறுதிச் சடங்கு…!!! தலைவர்கள் அஞ்சலி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தேசிய தின அணிவகுப்பு ஒத்திகையின் போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் இறந்த 47 வயது ஆண் துணை காவல் அதிகாரியின் உடல் இன்று (22.06.25) மதியம் அடக்கம் செய்வதற்கு முன் தெம்பனிசில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவருக்கு 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் துறை அமைச்சரும், கல்விக்கான மூத்த துணை அமைச்சருமான

தெம்பனிஸில் உள்ள வீட்டில் இறுதிச் சடங்கு…!!! தலைவர்கள் அஞ்சலி…!!! Read More »

ஷேப்பிங் ஹார்ட்ஸ் கலை விழாவின் முதல் சுற்றுலா கண்காட்சி …!!

ஷேப்பிங் ஹார்ட்ஸ் கலை விழாவின் முதல் சுற்றுலா கண்காட்சி …!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 60வது சுதந்திர ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்த ஆண்டு ஷேப்பிங் ஹார்ட்ஸ் கலை விழாவின் முதல் சுற்றுலா கண்காட்சி “Garden City Perspectives” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இது Bay and SMRT நிலையம் மற்றும் Gardens by the Bay ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள கலைப் படைப்புகள் உயிருள்ள தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மக்கள் சங்கம் மற்றும் வடகிழக்கு சமூக

ஷேப்பிங் ஹார்ட்ஸ் கலை விழாவின் முதல் சுற்றுலா கண்காட்சி …!! Read More »

சிங்கப்பூரில் சிக்கிய 82 பேர்!! ஏன்? எதனால்?

சிங்கப்பூரில் சிக்கிய 82 பேர்!! ஏன்? எதனால்? சிங்கப்பூரில் நடத்திய மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தீவு முழுவதும் அதிரடி சோதனை நடத்தியது.இந்த அதிரடி சோதனையில் $130000 க்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேக நபர்களாக 82 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த அதிரடி சோதனை ஜூன் 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த சோதனை அங் மோ கியோ,ரெட்ஹில்,சாங்கி,புங்கோல்,உட்லண்ட்ஸ் உள்ளிட்ட இடங்களில்

சிங்கப்பூரில் சிக்கிய 82 பேர்!! ஏன்? எதனால்? Read More »

மோசடி வலையில் சிக்கிய பெண்…!!! பணத்தை இழந்தது எப்படி..?? தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!

மோசடி வலையில் சிக்கிய பெண்…!!! பணத்தை இழந்தது எப்படி..?? தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பெண் ஒருவர் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடியில் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெண்மணி ஒரே மாதத்தில் S$2,47,000 க்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார். பணத்தை இழந்தது எப்படி…?? நேற்று (20.06.25) காலை 11:10 மணிக்கு வங்கியில் இருந்து ஒரு பெண் அதிக தொகையை எடுக்க முயன்றபோது,வங்கி பரிவர்த்தனையை இடைமறித்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார்

மோசடி வலையில் சிக்கிய பெண்…!!! பணத்தை இழந்தது எப்படி..?? தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!! Read More »

singapore drug cases increased

சிங்கப்பூரில் அதிகரிக்கிறதா போதை புழக்கம்…!!!அதிகாரிகளின் பிடியில் சிக்கிய 82 நபர்கள்…!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கிறதா போதை புழக்கம்…!!!அதிகாரிகளின் பிடியில் சிக்கிய 82 நபர்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தீவு முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு வகையான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதன் தொடர்பில் 82 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு $130,000 என்று தெரியவந்துள்ளது. சோதனை நடவடிக்கைகளானது திங்கள்கிழமை(16.06.25) முதல் வெள்ளிக்கிழமை(20.06.25) வரை ஆங் மோ கியோ, ரெட்ஹில், சாங்கி, பொங்கோல், உட்லேண்ட்ஸ் உள்ளிட்ட

சிங்கப்பூரில் அதிகரிக்கிறதா போதை புழக்கம்…!!!அதிகாரிகளின் பிடியில் சிக்கிய 82 நபர்கள்…!!! Read More »

இந்த வேலைக்கு குறைந்தது இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்!! சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

இந்த வேலைக்கு குறைந்தது இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்!! சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Job opportunity in Singapore with work permit!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த

இந்த வேலைக்கு குறைந்தது இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்!! சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Read More »

வாள்வீச்சில் அசத்திய சிங்கப்பூரின் ஜூலியட் ஹெங்..!!!

வாள்வீச்சில் அசத்திய சிங்கப்பூரின் ஜூலியட் ஹெங்..!!! சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் பாலியில் புதன்கிழமை (ஜூன் 18) நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூரின் ஜூலியட் ஹெங் வெள்ளிப் பதக்கம் வென்றார். உலகத் தரவரிசையில் 93-வது இடத்தில் உள்ள ஹெங், இறுதிப் போட்டியில் ஜப்பானின் உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான மிசாகி எமுராவிடம் 7-15 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும்,ஹெங் தனக்கான இடத்தை பதிவு செய்தார். தொடக்க பூல் சுற்றுக்குப் பிறகு, 20 வயதான அவர்

வாள்வீச்சில் அசத்திய சிங்கப்பூரின் ஜூலியட் ஹெங்..!!! Read More »

சிங்கப்பூரின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் ஆட்குறைப்பு..!!!

சிங்கப்பூரின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் ஆட்குறைப்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி சமீபத்தில் 80 ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்தது. மேலும் நிறுவனம் அதன் தொடர்புடைய பதவிகளை இந்தியாவிற்கு மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 80 ஊழியர்கள் தங்களின் வேலையை இழந்தனர். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு போன்ற பிரதான நிதி நிறுவனங்கள் செயல் திறனை மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும், தொழில்நுட்பம் மூலம் கணினி மயமாக்கும் திட்டத்தில் உள்ளது. சிங்கப்பூரில் பெண்களுக்கு E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்தியாவில் உள்ள பெரும்

சிங்கப்பூரின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் ஆட்குறைப்பு..!!! Read More »