singapore news

சிங்கப்பூர் PSA வேலையை பற்றி உங்களுக்கு தெரியுமா??

சிங்கப்பூர் PSA வேலையை பற்றி உங்களுக்கு தெரியுமா?? சிங்கப்பூர் PSA வேலையை பற்றி உங்களுக்கு தெரியுமா?? சிங்கப்பூரில் பலவிதமான வேலைவாய்ப்புகள் இருந்தாலும் அதில் ஒரு சில வேலைகள் பலருக்கும் பிடித்தமாக வேலையாக உள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள PSAல் வேலை செய்வது பலரின் கனவாக உள்ளது. இந்தப் பதிவில் சிங்கப்பூரில் PSA வேலையைப் பற்றிய முழு தகவலையும் பார்க்கலாம் அதற்கு எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் இந்த பதிவில் சொல்கிறோம் எனவே இந்த பதிவை […]

சிங்கப்பூர் PSA வேலையை பற்றி உங்களுக்கு தெரியுமா?? Read More »

சிங்கப்பூரில் ரத்த தானம் செய்பவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு அதிகரிக்கப்படுகிறது!!

சிங்கப்பூரில் ரத்த தானம் செய்பவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு அதிகரிக்கப்படுகிறது!! சிங்கப்பூரில் இரத்த தானம் செய்பவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு அதிகரிக்கப்படுகிறது!! அடுத்த ஆண்டு 2026 ஜனவரி 1- லிருந்து முதல் முறையாக இரத்த தானம் செய்பவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 60லிருந்து 65-ஆக உயர்த்தப்படும். இதனால் இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிங்கப்பூரில் சுகாதார அறிவியல் ஆணையமும் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து இன்று ஜூன் 28ஆம் தேதி உலக இரத்த தானம் செய்பவர்களுக்கான தினத்தை

சிங்கப்பூரில் ரத்த தானம் செய்பவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு அதிகரிக்கப்படுகிறது!! Read More »

சாலையில் நடத்தப்பட்ட பந்தயத்தால் பறிபோன உயிர்..!!!ஓட்டுநருக்குச் சிறை தண்டனை…!!!

சாலையில் நடத்தப்பட்ட பந்தயத்தால் பறிபோன உயிர்..!!!ஓட்டுநருக்குச் சிறை தண்டனை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆபத்தான முறையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் மீது நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமான ஓட்டுநர் நீதிமன்றத்தில் எந்தவித வருத்தத்தையும் காட்டவில்லை. இதனால் அவருக்கு நேற்று (27 ஆம் தேதி) ஐந்து ஆண்டுகள் எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விபத்து எப்படி நடந்தது..?? கடந்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி மாலை,30 வயதான பிரதிவாதியான ஜாரெட் டீ

சாலையில் நடத்தப்பட்ட பந்தயத்தால் பறிபோன உயிர்..!!!ஓட்டுநருக்குச் சிறை தண்டனை…!!! Read More »

வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு Part-2

வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு Part-2   வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு Part-2 நாம் இந்தத் தொகுப்பில் சிங்கப்பூரில் சரியான முறையில் வேலை தேடுவது எப்படி என்றும் ஏமாறாமல் சிங்கப்பூர் செல்வது எப்படி என்றும் ஒவ்வொரு பகுதியாக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டாவது பாகத்தில் நாம் ஏமாறாமல் சிங்கப்பூர் செல்வதற்கான ஒரு சில வழிமுறைகளை பார்க்கலாம். இதன் முதல் பாகத்தை நீங்கள் படிக்காமல் இருந்தீர்கள் என்றால் தயவு செய்து படித்து விட்டு வரவும் அது உங்களுக்கு

வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு Part-2 Read More »

இரவு நேரத்தில் உலாவியவர்கள் ஜாம்பியா?? மனிதர்களா? பீதியடைந்த மக்கள்!!

இரவு நேரத்தில் உலாவியவர்கள் ஜாம்பியா?? மனிதர்களா? பீதியடைந்த மக்கள்!! சிங்கப்பூரில் “ஜாம்பி கார்ட்ரிட்ஜ்கள்” என்று அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்கள் பொங்கோலில் இரவு நேரத்தில் இறந்தவர்கள் போல் நடந்து கொண்ட வீடியோ SgFollowsAll என்ற சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் தங்கள் உடலை ஆட்டியபடியும் சிலர் தரையில் விழுந்து கிடந்ததையும் அந்த வீடியோவில் காணலாம். அவர்களின் செயல் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ ஜூன் 24

இரவு நேரத்தில் உலாவியவர்கள் ஜாம்பியா?? மனிதர்களா? பீதியடைந்த மக்கள்!! Read More »

பாஸ்வேர்டாக இதை கொடுக்க வேண்டாம்? தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசனை!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

பாஸ்வேர்டாக இதை கொடுக்க வேண்டாம்? தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசனை!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. தனியார் நிறுவனங்கள் அடையாள அட்டை எண்ணை பாஸ்வேர்டாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.இதனை தகவல்,மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தனி நபர் தகவல் பாதுகாப்பு ஆணையமும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் அதிகாரபூர்வ ஆலோசனையை வெளியிட்டுள்ளன. காப்பீட்டு ஆவணங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களுக்காக தனியார் நிறுவனங்கள் ஒருவரின் அடையாள அட்டை எண்ணை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் நடைமுறை தற்போது

பாஸ்வேர்டாக இதை கொடுக்க வேண்டாம்? தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசனை!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. Read More »

2025 ஆம் ஆண்டிற்கான புதிய திட்டங்கள் என்ன..?? தெரிந்துகொள்ள இதை முழுவதுமாக படியுங்கள்..!!

2025 ஆம் ஆண்டிற்கான புதிய திட்டங்கள் என்ன..?? தெரிந்துகொள்ள இதை முழுவதுமாக படியுங்கள்..!! சிங்கப்பூர்: பீஷானில் புதிய ஹாக்கர் மையம் மற்றும் பாலிகிளினிக்,பேருந்து சந்திப்புப் பாதைகளை புதுப்பித்தல் போன்ற பணிகள் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தொடங்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹாங் டாட் தெரிவித்தார். பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில், பீஷான்- தோ பாயோ குழுத்தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் திரு சீ, பீஷானில் புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு தெரிவித்தார். மே

2025 ஆம் ஆண்டிற்கான புதிய திட்டங்கள் என்ன..?? தெரிந்துகொள்ள இதை முழுவதுமாக படியுங்கள்..!! Read More »

15 மணி நேரம் வானில் வலம் வந்த விமானம்!! காரணம் என்ன? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

15 மணி நேரம் வானில் வலம் வந்த விமானம்!! காரணம் என்ன? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் Qantas விமானம் ஒன்று 15 மணி நேரத்துக்கு வானில் வலம் வந்தது. ஈரான் ,இஸ்ரேல் பிரச்சனை காரணமாக மத்திய கிழக்கில் சில நாடுகள் ஆகாயவெளியை மூடியுள்ளன. இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து paris க்கு புறப்பட்ட விமானம் 15 மணி நேரத்துக்கு பிறகு புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.அந்த விமானம் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியது. ஆஸ்திரேலியாவில் இருந்து

15 மணி நேரம் வானில் வலம் வந்த விமானம்!! காரணம் என்ன? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மலேசியப் பெண் கைது!! என்ன நடந்தது? இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மலேசியப் பெண் கைது!! என்ன நடந்தது? இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 1057 கிராம் கஞ்சா,973 ice போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிங்கப்பூருக்குள் அவற்றைக் கடத்த முயன்றதாக நம்பப்படும் 46 வயதுடைய மலேசியப் பெண் கைது செய்யப்பட்டார். அவர் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றார். குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் மோட்டார் சைக்கிளைச் சோதனை செய்ய முடிவு செய்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மலேசியப் பெண் கைது!! என்ன நடந்தது? இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

சிங்கப்பூரின் நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டுள்ள புதிய திட்டங்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

சிங்கப்பூரின் நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டுள்ள புதிய திட்டங்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. சிங்கப்பூரின் 10 க்கும் அதிகமான புதிய வீடமைப்பு குடியிருப்பு பகுதிகளில் 80000 க்கும் அதிகமான வீடுகள் கட்டப்படவுள்ளன. மேலும் பசுமையான பல பகுதிகள் மற்றும் கடைப்பகுதிகளைக் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கான திட்டங்களை நகரச் சீரமைப்பு ஆணையம் இன்று (ஜூன் 25) வெளியிட்டது. இவை ஆணையத்தின் வழிகாட்டித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.சிங்கப்பூரின் நிலத்தை அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு எப்படி

சிங்கப்பூரின் நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டுள்ள புதிய திட்டங்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. Read More »