சிங்கப்பூரில் நடைபெறும் பொதுத் தேர்தல்..!!! ஜனநாயகக் கடமையை ஆற்றும் மக்கள்..!!!
சிங்கப்பூரில் நடைபெறும் பொதுத் தேர்தல்..!!! ஜனநாயகக் கடமையை ஆற்றும் மக்கள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 14வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் சுமார் 2.75 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மக்கள் அமைதியுடன் வரிசையாக நின்று வாக்களித்து செல்கின்றனர். சிங்கப்பூரில் இடியுடன் மழை பெய்து வருகிறது. இருப்பினும் மக்கள் தங்கள் கடமைகளை ஆற்ற வாக்குச்சாவடிக்கு வந்துள்ளனர். மொத்தம் 1240 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான சிங்கப்பூரர்களும் வாக்களித்து வருகின்றனர். வெளிநாடுகளில் […]
சிங்கப்பூரில் நடைபெறும் பொதுத் தேர்தல்..!!! ஜனநாயகக் கடமையை ஆற்றும் மக்கள்..!!! Read More »