singapore news

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..???

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..??? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாளை மறுநாள் (மே 3) வாக்களிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வாக்குச் சாவடியில் கடைபிடிக்கும் நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம். வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்..?? ✅️ வாக்குச்சீட்டில் உள்ள விவரங்களை சரிபார்க்க வேண்டும். ✅️ வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க வேண்டும். ✅️ வாக்குச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு மட்டுமே செல்ல வேண்டும். ✅️ வாக்காளர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை உடன் […]

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..??? Read More »

ஆசிரியரைப் பேனாக்கத்தியால் தாக்கிய மாணவன்!!

ஆசிரியரை ஆசிரியரைப் பேனாக்கத்தியால் தாக்கிய மாணவன்!! சிங்கப்பூர் : பார்ட்லி உயர்நிலைப் பள்ளி மாணவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.ஆசிரியரைப் பேனாக்கத்தியால் தாக்கியதற்காக கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த ஆசிரியரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், மருத்துவ விடுப்பில் அவர் இருப்பதாகவும் பள்ளியின் தலைமை முதல்வர் Britta Seet கூறினார். ஆசிரியர் குணமடைந்து வருவதாக கூறினார். மேலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த மாணவர் அவரின் பெற்றோர் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதாகவும்

ஆசிரியரைப் பேனாக்கத்தியால் தாக்கிய மாணவன்!! Read More »

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். E- PASS RESTAURANT HELPER SERVICE / CLEANING / BILLING / MANAGEMENT SALARY: $1100 to $1500

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சீனாவின் சுகாதாரத் துறையில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் மருத்துவ நிறுவனங்கள்…!!!

சீனாவின் சுகாதாரத் துறையில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் மருத்துவ நிறுவனங்கள்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மருத்துவ நிறுவனங்கள் சீனாவின் சுகாதாரத் துறையில் நுழைய ஆர்வமாக உள்ளன. சீனப் பொருளாதாரம் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் இங்குள்ள மருத்துவ நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக நம்புகின்றன. இந்த நிறுவனங்கள் வயது தொடர்பான நோய்கள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு ஏற்ப சுகாதார சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவையை நிவர்த்தி செய்ய புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. எனவே அவர்கள் சீனாவில் தங்கள்

சீனாவின் சுகாதாரத் துறையில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் மருத்துவ நிறுவனங்கள்…!!! Read More »