பெடோக்கில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! நடந்தது என்ன..??
பெடோக்கில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! நடந்தது என்ன..?? சிங்கப்பூர்: பெடோக் நார்த் ஸ்ட்ரீட் 3 இல் ஒரு திடுக்கிடும் சம்பவமானது நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து காணொளி பதிவானது சிங்கப்பூர் இன்சிடென்ஸ் என்ற முகநூல் குழுவில் பதிவேற்றப்பட்டிருந்தது. அங்கு ஒருவர் தெருவில் நடந்து சென்று கொண்டே ஒரு ரம்பத்தை ஓங்கி கொண்டு இருந்துள்ளார். காவல்துறையினருக்கு நேற்று (ஜூலை 5) பிற்பகல் சுமார் 3:25 மணி அளவில் புகார் வந்துள்ளதாக தெரிவித்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மினிமார்ட் வேலையை பற்றி உங்களுக்கு […]
பெடோக்கில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! நடந்தது என்ன..?? Read More »










