#Singapore

சிங்கப்பூர் : புத்தம் புதிய தோற்றத்துடன் The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம்!!

சிங்கப்பூர் : புத்தம் புதிய தோற்றத்துடன் The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம்!! சிங்கப்பூர் : சிங்கப்பூரில் உள்ள The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம் புத்தம் புதிய தோற்றத்துடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இடம் கிட்டத்தட்ட 500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.அது முந்தைய இடத்தை விட மூன்று மடங்கு அதிகம். குடும்பங்கள் அதிக இடம்,புதிய அம்சங்கள் மற்றும் பலவற்றை எதிர்பார்க்கலாம். அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூர் E- PASS இல் […]

சிங்கப்பூர் : புத்தம் புதிய தோற்றத்துடன் The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம்!! Read More »

போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்!! பிராத்தனைச் செய்யும் மக்கள்!!

போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்!! பிராத்தனைச் செய்யும் மக்கள்!! போப் பிரான்சிஸ் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரோம் Gemelli மருத்துவமனையில் உடல்நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். போப் பிரான்ஸின் உடல்நிலை தொடர்ந்து இரண்டாவது நாளாக கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு இரட்டை நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக வத்திகன் வெளியிட்டது. பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி அன்று சுவாசக் கோளாறு காரணமாக அவருக்கு ரத்தம் செலுத்தப்பட வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில்

போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்!! பிராத்தனைச் செய்யும் மக்கள்!! Read More »

மைனாக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!!!

மைனாக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!!! 💠 மைனாக்களுக்கு தமிழில் நாகணவாய் என்ற மற்றொரு பெயரும் உண்டு. 💠 மைனாக்களில் ஏழு வகையான இனங்கள் உள்ளது. 💠 மைனாக்கள் 25 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. 💠 மைனாக்கள் ஆசிய கண்டத்தை பூர்வீகமாக கொண்டுள்ளது. 💠 இமயமலையின் 9,433 அடி உயரத்தில் கூட இதனால் வாழ முடியும். 💠 இதன் அடைகாக்கும் காலம் 17 முதல் 18 நாட்கள் ஆகும். S PASS இல் பெண்களுக்கான வேலை வாய்ப்பு!!

மைனாக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!!! Read More »

உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்ற வேண்டுமா?

உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்ற வேண்டுமா? சிங்கப்பூர் சென்றவுடன் நாம் நம்முடைய திறமையை மேலும் மேம்படுத்தவும்,நம் சம்பளத்தை மேலும் உயர்த்த பல வழிகள் உள்ளன. ஓர் உதாரணமாக டெஸ்ட் அடிப்பது, Forklift Operator License எடுப்பது,டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது என பல விதமான கோர்ஸ்கள் உள்ளன. அதில் சிறந்த ஒன்று சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது.சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸில் இரண்டு விதம் உள்ளது. ஒன்று நேரடியாக லைசென்ஸ் எடுப்பது. மற்றொன்று உங்களிடம் இருக்கும்

உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்ற வேண்டுமா? Read More »

பிரசவ தழும்புகளால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!!

பிரசவ தழும்புகளால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!! ஆண் பெண் இரு பாலருக்கும் சரும பிரச்சனைகளில் மிகவும் சவாலாக பார்க்கப்படுவது தழும்புகள். இதை போக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இதற்காக சிலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. இதிலும் குறிப்பாக பிரசவ காலங்களில் ஏற்படும் தழும்புகள் மற்றும் உடல் அதிகரிப்பினால் தோள்பட்டை,கழுத்து மற்றும் தொடை போன்ற பகுதிகளில் ஏற்படும் தழும்புகள் போன்றவை மாறாமல் நீண்ட நாள் அப்படியே இருக்கும். இது போன்ற

பிரசவ தழும்புகளால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!!

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!! சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 6 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கையானது ஆண்டு அடிப்படையில் 13 சதவீதம் அதிகமாகும். அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கையாள அதன் ஊழியர்களுக்கு உதவுவதற்காக, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக சாங்கி விமான நிலையக் குழுமம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஓய்வு பகுதிகளை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். அடுத்த ஆண்டு இரண்டாவது

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்….

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்…. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் அவசர மருத்துவ சேவைப் பிரிவுக்கு வெளிநாட்டினரை பணியில் அமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இது அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரர்களும்,நிரந்தரவாசிகளும் தற்போது குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவச் சேவைப் பணிபுரிகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் அவசர சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் வயதான மக்கள் தொகை அதிகரிக்கும் போது தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக குடிமைத்

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்…. Read More »

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!!

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!! இந்தியா, ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணிகள் பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் பிப்ரவரி 19 முதல் மார்ச் 1 வரை நடைபெறுகிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கராச்சியில்

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!! Read More »

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!! போப் பிரான்சிஸ், கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான போப் பிரான்சிஸ் தொடர்ந்து நான்காவது நாளாக மருத்துவமனையில் இருக்கிறார். சுவாசக் குழாயில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது காய்ச்சல் தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெறும் அறுபதாயிரத்தில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்நிலையில் அவரது உடல்நிலை சீராகும் வரை அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. சிறுவயதில்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!! Read More »

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!!

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!! சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச்சாலையில் Dairy Farm Road க்கு செல்லும் வழியில் மின்சார வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் பிப்ரவரி 17 ஆம் தேதி இரவு சுமார் 9.20 மணியளவில் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தீவு விரைவுச்சாலை நுழைவாயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது. மின்சார வாகனத்தில் பற்றியுள்ள தீயை போர்வையைப்

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!! Read More »