மாணவர் பராமரிப்பு மையத்தின் திடீர் மூடல்…!! பின்னணி இதுதானா..?
மாணவர் பராமரிப்பு மையத்தின் திடீர் மூடல்…!! பின்னணி இதுதானா..? சிங்கப்பூர்: மாணவர் பராமரிப்பு மையமான லிட்டில் ப்ரொஃபசர்ஸ் லேர்னிங் சென்டர் மீது கடும் சர்ச்சை எழுந்துள்ளது. நவம்பர் மாதத்திற்கான ஊழியர்களின் மத்திய வருங்கால வைப்பு நிதி (CPF) பங்களிப்புகளை நிறுவனம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தது கடந்த ஆண்டு டிசம்பரில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த தவறு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர், விவகாரம் தீவிர கவனத்தை பெற்றது. கடந்த வியாழக்கிழமை (19.02.26) நிலவரப்படி, மொத்தம் 49 ஊழியர்கள் நிறுவனம் […]
மாணவர் பராமரிப்பு மையத்தின் திடீர் மூடல்…!! பின்னணி இதுதானா..? Read More »

