sport

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் Vs லக்னோ அணிகள் மோதல்..!!

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் Vs லக்னோ அணிகள் மோதல்..!! ஐபிஎல் கிரிக்கெட் 18-வது தொடரில் 10 அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் 64வது லீக் போட்டியில், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 12 […]

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் Vs லக்னோ அணிகள் மோதல்..!! Read More »

லக்னோ அணியில் மயங்க் யாதவிருக்கு பதில் களமிறங்கும் நியூசிலாந்து வீரர்…!!!

லக்னோ அணியில் மயங்க் யாதவிருக்கு பதில் களமிறங்கும் நியூசிலாந்து வீரர்…!!! இந்தியாவில் நடைபெற்று வந்த 18வது ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் நாளை முதல் தொடங்க உள்ளது.நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதனால் வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். ஐபிஎல் தற்போது தொடங்கியுள்ள போதிலும், முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும்போது இது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் தொடர் இம்மாத

லக்னோ அணியில் மயங்க் யாதவிருக்கு பதில் களமிறங்கும் நியூசிலாந்து வீரர்…!!! Read More »

இரண்டு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சம்பளத்தை குறைக்கும் பிசிசிஐ…!!!

இரண்டு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சம்பளத்தை குறைக்கும் பிசிசிஐ…!!! இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களின் ஓய்வு அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஏப்ரல் 2025 இல் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது.அதில் கோலி மற்றும்

இரண்டு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சம்பளத்தை குறைக்கும் பிசிசிஐ…!!! Read More »

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!!

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!! ஐபிஎல் 2025 போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன.இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அசாதாரணமான சூழ்நிலை காரணமாக கடந்த 8 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!! Read More »

வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி…!!!

வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி…!!! கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரகானே 48, மனிஷ் பாண்டே 36*, ரசல் 38 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு விளையாடிய சிஎஸ்கே அணியில் நூர்

வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி…!!! Read More »

2027 உலக கோப்பையில் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி…!!!

2027 உலக கோப்பையில் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி…!!! ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தபோதிலும், விராட் கோலியின் பேட்டிங் அதிக விமர்சனங்களை பெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் தோல்விகளுக்காக ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தனர். முன்னதாகவே ஆட்டமிழந்த ஆர்சிபி அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும் என்று கூறினர்.இந்நிலையில், நாளை

2027 உலக கோப்பையில் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி…!!! Read More »

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!!

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!! அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா,சீனாவின் வான் சின்யு உடன் மோதினார். இதில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய ஜெசிகா பெகுலா 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!! Read More »

இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!!

இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!! ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு 265 ரண்களை இலக்காக நிர்ணயித்தது. இந்நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி

இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!! Read More »

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!!

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!! இந்தியா, ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணிகள் பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் பிப்ரவரி 19 முதல் மார்ச் 1 வரை நடைபெறுகிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கராச்சியில்

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!! Read More »

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..???

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..??? இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஒடிசாவின் கட்டக்கில் உள்ள பரபதி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..??? Read More »