world news

சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்படத் திட்டம்…!!!

சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்படத் திட்டம்…!!! சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு அம்சங்களில் கூட்டாக செயல்பட திட்டமிட்டுள்ளது. அதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலைத்தன்மை, சுகாதாரம் மற்றும் அரசுத் துறை மேம்பாடு போன்றவை அடங்கும். பிரதமர் வோங்கின் பிலிப்பைன்ஸ் அறிமுகப் பயணத்தின் முதல் நாளான புதன்கிழமை இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் ஆகியோர் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்த […]

சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்படத் திட்டம்…!!! Read More »

ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!!

ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார். அவரது அதிகாரபூர்வப் பயணம் இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை மேற்கொள்வார். சிங்கப்பூரும் ஜெர்மனியும் அரசதந்திர உறவுகளின் 60 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன. Bellevue அரண்மையில் இன்று அதிபர் தர்மனுக்கு சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!ஆண்,பெண் முயற்சிக்கலாம்!! RMI தேவையில்லை!! அதிபர் தர்மன் ,ஜெர்மனிய அதிபர் Frank-Walter Steinmeier

ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! Read More »

வரிவிதிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு…!! அதிபருக்கு எதிராக திரும்பியது…!!!

வரிவிதிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு…!! அதிபருக்கு எதிராக திரும்பியது…!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்ற நாடுகள் மீதான வரிவிதிப்பதன் மூலம் தனது வரம்புகளை மீறிவிட்டதாக அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் கூறியுள்ளது. மற்ற நாடுகள் மீது வரிகளை விதிக்க வெள்ளை மாளிகைக்கு தன்னிச்சையான அதிகாரம் இல்லை என்றும் அது வலியுறுத்தியது. அமெரிக்க சட்டத்தின் கீழ், பிற நாடுகளுடனான வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது. ஆனால், பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக அதை மீறுவதற்கு ஜனாதிபதிக்கு உரிமை இல்லை

வரிவிதிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு…!! அதிபருக்கு எதிராக திரும்பியது…!!! Read More »

சீன மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய அமெரிக்கா…!!!

சீன மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய அமெரிக்கா…!!! அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த மாணவர்களுக்கும், முக்கிய துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்று அவர் கூறினார். சீனா மற்றும் அமெரிக்கா பொருளாதாரங்களுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக சில சீன மாணவர்களின் மீதான கவனம் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் சீன சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2019

சீன மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய அமெரிக்கா…!!! Read More »

சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு..!!!

சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறையின் கூற்றுப்படி, சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவே 2023 ஆம் ஆண்டில் 83.2 ஆக இருந்தது. கடந்த ஆண்டு (2024) சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் 83.5 ஆண்டுகளாகப் பதிவாகியுள்ளது. ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 81.2 ஆண்டுகளாகவும்,பெண்களின் சராசரி ஆயுட்காலம் 85.6 ஆண்டுகளாகவும் பதிவாகியுள்ளது. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த குழந்தைகளின் ஆயுட்காலம் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. பாதுகாப்பான முறையில் இரவு விடுதி செயல்பட கூடுதல் நடவடிக்கை..!!

சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு..!!! Read More »

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுமா..?? குறையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை..!!!

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுமா..?? குறையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை..!!! ஜப்பானில் கோடை காலம் நெருங்கி வருவதால் சுற்றுப்பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்குப் பதிலாகக் குறைந்துள்ளதது. இதற்குக் காரணம், மங்கா கார்ட்டூனில் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்ததுதான். ஜூலை மாதம் ஜப்பானில் ஒரு பெரிய பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்படும் என்று மங்கா கலைஞர் ரியோ தாட்சுக்கி கணித்தார். “நான் கண்ட எதிர்காலம்” என்ற தலைப்பில் இந்த கார்ட்டூன் 1999 இல் வெளியிடப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஜப்பானில்

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுமா..?? குறையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை..!!! Read More »

அமெரிக்க நீதிபதியின் உத்தரவால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி..!!

அமெரிக்க நீதிபதியின் உத்தரவால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி..!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கத் தடை விதித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அமெரிக்க நீதிபதி ஒருவர் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இந்த உத்தரவு வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக நிவாரணம் அளித்துள்ளது. “வெளிநாட்டு மாணவர்கள் இல்லாமல், ஹார்வர்டு ஹார்வர்டாக இருக்காது” என்று 389 ஆண்டுகள் பழமையான பல்கலைக்கழகம் கூறியது. வீட்டிற்கு வெளியே நின்ற சரக்கு கப்பலை கண்டு

அமெரிக்க நீதிபதியின் உத்தரவால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி..!! Read More »

பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது…..

பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது….. பூமியின் சொர்க்க பூமி என்று வர்ணிக்கப்படும் இடங்களில் காஷ்மீரும் ஒன்றாகும். ஆனால் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் பகுதி இப்போது வெறிச்சோடியுள்ளது. பல ஹோட்டல்களும் தங்கும் விடுதிகளும் காலியாக உள்ளன. ஸ்ரீநகரின் வழக்கமாக பரபரப்பாக இருக்கும் டால் ஏரியும் வெறிச்சோடி காணப்படுவதால், அங்குள்ள படகு ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஜூன் மாதம் வரை நூற்றுக்கணக்கான ஹோட்டல் அறைகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் முன்பதிவு செய்யப்பட்டன.ஆனால் இப்போது

பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது….. Read More »

விமான நிலையம் அருகே உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம்…!!!

விமான நிலையம் அருகே உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம்…!!! விமான நிலையங்களுக்கு அருகில் உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம். தற்போதைய உயரக் கட்டுப்பாடுகள் மாற்றப்படலாம்.இந்த ஆண்டின் பிற்பகுதியில் இதனை எதிர்பார்க்கலாம் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார். 40வது சிங்கப்பூர் வணிக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். எனவே, விமான நிலையங்களுக்கு அருகில் உயரமான குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சிங்கப்பூர் :

விமான நிலையம் அருகே உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம்…!!! Read More »

ChatGPT செயலியால் இழப்பீட்டுத் தொகையை பெற்ற நபர்…!!

ChatGPT செயலியால் இழப்பீட்டுத் தொகையை பெற்ற நபர்…!! நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது, ​​எவ்வாறு வெற்றிகரமாக இழப்பீடு பெறுவது? யாரிடம் உதவி கேட்பது? போன்ற கேள்விகள் பலருக்கு இருக்கும். அப்படி கொலம்பியாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்ட ஆடவர் தனது விடுமுறையை ரத்து செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அவர் ஏற்கனவே தனது விமானக் கட்டணம் மற்றும் ஹோட்டலுக்கு பணம் செலுத்திவிட்டதால் பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி என்று தெரியாமல் தவித்த அவர்,

ChatGPT செயலியால் இழப்பீட்டுத் தொகையை பெற்ற நபர்…!! Read More »