#worldnews

சாதித்த அமெரிக்கா..!!!என்ன சாதனை..???

சாதித்த அமெரிக்கா..!!! என்ன சாதனை..??? அமெரிக்காவில் நார்த் டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சேர்ந்து புது முயற்சி மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். இதயம், கல்லீரல், ரத்த நாளங்கள் உள்ளிட்ட மனித உறுப்புகளை ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கியுள்ளனர். CLICK HERE👉👉40 வயது வரை உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!! கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆய்வகங்களில் ஸ்டெம் செல்கள் பயன்படுத்தி செயற்கையாக இதயத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 16 வது […]

சாதித்த அமெரிக்கா..!!!என்ன சாதனை..??? Read More »

பரபரப்பு..!!!பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!!

பரபரப்பு..!!! பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!! சீனாவில் ஒரு மாத குழந்தையை தாய் இல்லாத சமயத்தில் பாட்டி பராமரித்து வந்துள்ளார். அப்போது தண்ணீர் என நினைத்து வெள்ளை ஒயினில்(wine) பேரனுக்கு பால் கலக்கி கொடுத்துள்ளார். பாலை குடித்த அந்த ஒரு மாத குழந்தைக்கு முகம் சிவந்து சுயநினைவை இழந்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! அனுபவம் இருந்தால் போதும்..!!! தண்ணீர் பாட்டிலை போன்றே ஒயின் பாட்டிலும் இருந்ததால் தவறுதலாக அவர்

பரபரப்பு..!!!பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!! Read More »

அனைத்து உலக சிலம்பப் போட்டி – சிங்கப்பூர் பிடித்த இடம்? முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.

அனைத்து உலக சிலம்பப் போட்டி – சிங்கப்பூர் பிடித்த இடம்? முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். மலேசியாவில் 8 – வது அனைத்து உலக சிலம்ப போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இது மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, துபாய், அபுதாபி ஆகியவற்றிலிருந்து அணிகள் போட்டியிட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் போட்டியிட்டனர். ஆசான் மணிவண்ணன் தலைமையிலான சிங்கப்பூர் அணி ஆகஸ்ட் 9, 10 ஆம் தேதிகளில் மலேசியாவில் நடந்த சிலம்பப்

அனைத்து உலக சிலம்பப் போட்டி – சிங்கப்பூர் பிடித்த இடம்? முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். Read More »

சாங்கி விமான நிலையத்தில் கைவரிசையைக் காட்டிய 2 இந்திய பயணிகள்!! ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை!!

சாங்கி விமான நிலையத்தில் கைவரிசையைக் காட்டிய 2 இந்திய பயணிகள்!! ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை!! சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் மூன்றில் உள்ள கடையில் இருந்து பொருட்களைத் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இந்தியப் பெண் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 2 ஆம் தேதி சுமார் 2.30 மணியளவில் இது குறித்து தகவல் வந்ததாக காவல்துறை கூறியது. அதன் பின் காவல்துறை விசாரணையை மேற்கொண்டனர். cctv இல் பதிவான காட்சிகளை

சாங்கி விமான நிலையத்தில் கைவரிசையைக் காட்டிய 2 இந்திய பயணிகள்!! ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை!! Read More »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னெர்..!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னெர்..!!! ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி, பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் நடந்து வருகிறது. உச்சத்தை எட்டியுள்ள இந்த பரபரப்பான தொடரில், இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலிடத்தில் உள்ள வீரர்களான ஜானிக் சின்னெர் (இத்தாலி) மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷ்யா) மோதினர். தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர், 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஆண்ட்ரே

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னெர்..!!! Read More »

சவூதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக் கொலை!! பின்னணி என்ன?

சவூதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக் கொலை!! பின்னணி என்ன? சவூதி அரேபியாவின் தெற்கு பகுதியான பிஷா அருகே ரகியாவில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது பஷீர் (41) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.அவர் தங்கியிருந்த இடத்தில் தனது வாகனத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டு கொன்றனர். அவர் 13 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் வீட்டு ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இச்சம்பவம் சனிக்கிழமை இரவு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார்

சவூதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக் கொலை!! பின்னணி என்ன? Read More »

விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா-தனுஷ்..!!

விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா-தனுஷ்..!! மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவிற்காக விவாகரத்து பெற்ற பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா முதல் முறையாக ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். தனுஷ் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து

விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா-தனுஷ்..!! Read More »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!! ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸில் நடந்து வருகிறது.  நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் போட்டியின் மூன்றாவது சுற்றில், முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் பிலிப் மிசோலிக்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் பிலிப் மிசோலிக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் 4வது

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!! Read More »

மேம்பாலம் இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு…!!

மேம்பாலம் இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு…!! ரஷ்யாவில் நெடுஞ்சாலை மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிரையன்ஸ் பகுதியில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்ததால் அதில் பயணம் செய்த சில கனரக வாகனங்கள் ரயில் மீது விழுந்தன. ரயிலில் இருந்தவர்களை தீயணைப்புத் துறையினர் அடையாளம் கண்டு வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேம்பாலம் இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு…!! Read More »

2025 உலகின் மகிழ்ச்சியாக இருக்கும் 5 நாடுகளின் பட்டியல்..!!

2025 உலகின் மகிழ்ச்சியாக இருக்கும் 5 நாடுகளின் பட்டியல்..!! நாம் பெரும்பாலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் பொழுது ஒரு மகிழ்ச்சியான தருணத்தை உணர்கிறோம். அதுபோல நாம் வாழும் சூழலும் நம் வாழ்வில் ஒரு மகிழ்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா..?? ஆம் அப்படி உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் நகரங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வாழ்க்கைத் தரத்திற்கான நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் தங்கள் 2025 மகிழ்ச்சியான நகர குறியீட்டை வெளியிட்டனர். இது

2025 உலகின் மகிழ்ச்சியாக இருக்கும் 5 நாடுகளின் பட்டியல்..!! Read More »