worldnews

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்த சேவாக்..!!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்த சேவாக்..!! இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 ஆம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால், அடுத்த கேப்டன் யார் என்ற […]

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்த சேவாக்..!! Read More »

பாதுகாப்பான முறையில் இரவு விடுதி செயல்பட கூடுதல் நடவடிக்கை..!!

பாதுகாப்பான முறையில் இரவு விடுதி செயல்பட கூடுதல் நடவடிக்கை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் இரவு விடுதிகளில் குற்றங்கள் குறைந்துள்ளதாக சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அநாகரீகமான தாக்குதல் வழக்குகள் 34 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளன. இரவு விடுதிகளில் ஏற்படும் சண்டைகள் 14 லிருந்து 12 ஆகக் குறைந்துள்ளன. பாதுகாப்பான முறையில் இரவு விடுதி செயல்படுவதற்காக இந்த ஆண்டு காவல்துறையினரால் தொடங்கப்பட்ட இயக்கத்தில் 200 க்கும் மேற்பட்ட இரவு விடுதிகள் பங்கேற்கின்றன.

பாதுகாப்பான முறையில் இரவு விடுதி செயல்பட கூடுதல் நடவடிக்கை..!! Read More »

பாலித்தீவிற்குள் போதை பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு தூக்கு தண்டனையா..??

பாலித்தீவிற்குள் போதை பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு தூக்கு தண்டனையா..?? இந்தோனேசியாவின் பாலித் தீவிற்குள் போதைப்பொருள் கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலியர் ஒருவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 1.7 கிலோ கொக்கேய்ன் கடத்தியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் சிட்னியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க நபர் என்று கூறப்படுகிறது. அவர் தங்கி இருந்த வாடகை வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டதில் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து போதைப்பொருள் உட்பட

பாலித்தீவிற்குள் போதை பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு தூக்கு தண்டனையா..?? Read More »

இங்கிலாந்தில் லிவர்பூல் அணி ரசிகர்கள் மீது மோதிய கார்..!!!47 பேர் காயம்..!!!

இங்கிலாந்தில் லிவர்பூல் அணி ரசிகர்கள் மீது மோதிய கார்..!!!47 பேர் காயம்..!!! இங்கிலாந்தில் இங்கிலிஷ் பிரீமியர் லீக் காற்பந்து வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த லிவர்பூல் அணி ரசிகர்கள் மீது கார் மோதியது. அந்தக் காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 53 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 47 பேர் காயமடைந்தனர். 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை மற்றும் ஒரு பெரியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவசர மருத்துவச் சேவைகள் தெரிவித்தன. லிவர்பூல் அணி

இங்கிலாந்தில் லிவர்பூல் அணி ரசிகர்கள் மீது மோதிய கார்..!!!47 பேர் காயம்..!!! Read More »

இந்தோனேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் மதிப்புள்ள போதை பொருள்..!!

இந்தோனேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் மதிப்புள்ள போதை பொருள்..!! இந்தோனேசிய அதிகாரிகள் 2 டன் படிக மெத்தம்பேட்டமைனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தமான் கடல் வழியாக பாத்தாம் தீவுக்குச் சென்று கொண்டிருந்த இந்தோனேசிய படகில் அதிக அளவு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் ஒரு மீன்பிடிப் படகில் அவற்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இந்தோனேசிய அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, ​​2,000

இந்தோனேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் மதிப்புள்ள போதை பொருள்..!! Read More »

பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்த இந்திய துணை ராணுவ அதிகாரி கைது..!!!

பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்த இந்திய துணை ராணுவ அதிகாரி கைது..!!! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததற்காக இந்திய துணை ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் உளவாளிகளுடன் அவர் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக ஆணையம் கூறியது. இதனால் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புத் துறை அவரைக் கைது செய்தது. அவர் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தேசிய பாதுகாப்பு தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மோட்டி ராம் ஜட் இந்திய அதிகாரிகளால் புதுதில்லியில் கைது செய்யப்பட்டார். ஜப்பானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்த இந்திய துணை ராணுவ அதிகாரி கைது..!!! Read More »

4 வது முறையாக Golden Boot ஐ வென்றுள்ள வீரர்!!

4 வது முறையாக Golden Boot ஐ வென்றுள்ள வீரர்!! லிவர்ப்பூல் ஆட்டக்காரர் Mohamed Salah 4 வது முறையாக Golden Boot ஐ வென்றுள்ளார். அவர் இங்கிலீஷ் ப்ரீமியர் லீகின் 2024-2025 காற்பந்து பருவத்தில் மொத்தம் 29 கோல்களை அடித்துள்ளார்.தனது அணியினர் கோல் போடுவதற்கு 18 முறை உதவி செய்துள்ளார். Newcastle United அணியின் Alexander Isak அதிக கோல்களை அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.அவர் மொத்தம் 23 கோல்களை அடித்துள்ளார். ஒவ்வொரு

4 வது முறையாக Golden Boot ஐ வென்றுள்ள வீரர்!! Read More »

சுவா சூ காங்கில் முதியவர் மீது மோதிய மினிபஸ்!! சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!!

சுவா சூ காங்கில் முதியவர் மீது மோதிய மினிபஸ்!! சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!! சுவா சூ காங்கில் மினிபஸ் 84 வயதுடைய முதியவர் மோதி விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் அந்த நபர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மே 26(இன்று) காலை சுமார் 6.15 மணியளவில் தகவல் வந்ததாக காவல்துறை CNA செய்தித்தளத்திடம் கூறியது. இச்சம்பவம் சுவா சூ காங் அவென்யூ 1 க்கும் சுவா சூ காங் சென்ட்ரலுக்கும் இடையே நடந்தது. இச்சம்பவத்தில் முதியவர்

சுவா சூ காங்கில் முதியவர் மீது மோதிய மினிபஸ்!! சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!! Read More »

4.1 மில்லியன் பங்குகளை நன்கொடையாக அளித்த Googleஇன் இணைநிறுவனர் ..!!

4.1 மில்லியன் பங்குகளை நன்கொடையாக அளித்த Googleஇன் இணைநிறுவனர் ..!! கூகுளின் இணை நிறுவனர் செர்ஜே பிரின் தனது 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள செல்வத்தை கேட்டலிஸ்ட்4 என்ற தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அதில் ஒரு பெரிய பகுதி கேட்டலிஸ்ட்4 என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. திரு. பிரின் இந்த தொண்டு நிறுவனத்தை நிறுவினார். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்வுகளை இந்த அறக்கட்டளை ஆராய்கிறது. அவர் தனது குடும்பத்தின் தொண்டு நிறுவனத்திற்கு 580,000 பங்குகளையும் வழங்கினார்.

4.1 மில்லியன் பங்குகளை நன்கொடையாக அளித்த Googleஇன் இணைநிறுவனர் ..!! Read More »

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு தகுதி..!!

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு தகுதி..!! மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யுஷி தனகாவை எதிர்கொண்டார். இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற நேர் செட்களில் தனகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 32 வயதான ஸ்ரீகாந்த் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு தகுதி..!! Read More »