worldnews

அமெரிக்காவில் படகு கவிழ்ந்த விபத்தில் மூவர் பலி…!!!

அமெரிக்காவில் படகு கவிழ்ந்த விபத்தில் மூவர் பலி…!!! கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் இரு குழந்தைகள் உட்பட ஐந்து பேரைக் காணவில்லை. அவர்களை மீட்பதற்காக படகும் ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டது. அவர்களில் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று பேர் உயிரிழந்ததை மீட்புக் குழுவினர் உறுதி செய்தனர். பொதுமக்களே எச்சரிக்கை…!!! இந்த மருந்தை இனி உட்கொள்ள வேண்டாம்…!!!! படகு […]

அமெரிக்காவில் படகு கவிழ்ந்த விபத்தில் மூவர் பலி…!!! Read More »

பொதுமக்களே எச்சரிக்கை…!!! இந்த மருந்தை இனி உட்கொள்ள வேண்டாம்…!!!!

பொதுமக்களே எச்சரிக்கை…!!! இந்த மருந்தை இனி உட்கொள்ள வேண்டாம்…!!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொதுமக்கள் “CuraLin advanced glucose support” என்றழைக்கப்படும் சப்ளிமென்ட்டைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் குறிப்பிடப்படாத பொருட்கள் அதில் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) பொதுமக்களை எச்சரித்துள்ளது. இந்த மருந்து மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பரிசோதனையில் “கிளிபென்கிளாமைடு” மற்றும் “மெட்ஃபோர்மின்” ஆகிய பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 5800

பொதுமக்களே எச்சரிக்கை…!!! இந்த மருந்தை இனி உட்கொள்ள வேண்டாம்…!!!! Read More »

5800 க்கும் அதிகமான வரி செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகளை லாரியில் கடத்த முயற்சி…!!!

5800 க்கும் அதிகமான வரி செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகளை லாரியில் கடத்த முயற்சி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் சுங்கத்துறை நடத்திய சோதனையில் 5,800க்கும் மேற்பட்ட வரி இல்லாத சிகரெட்டுப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 34 வயது நபர், சீனாவைச் சேர்ந்த 27 வயது நபர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த 22 வயது நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் 25 ஆம் தேதி கார்ப்பரேஷன் டிரைவ் தொழில்துறை எஸ்டேட்டில் உள்ள ஒரு இடத்தில் இந்த

5800 க்கும் அதிகமான வரி செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகளை லாரியில் கடத்த முயற்சி…!!! Read More »

சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து…!!! 10 பேர் பலி..!!!

சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து…!!! 10 பேர் பலி..!!! சீனாவில் 2 படகுகள் கவிழ்ந்ததில் 10 பேர் இறந்தனர். இந்த விபத்தில் 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (மே 4), கீசோ பகுதியில் இருக்கும் சியான்சி நகரில் உள்ள ஒரு சுற்றுலா தலத்தில் இருக்கும் ஆற்றில் படகுகள் கவிழ்ந்தன. படகுகளில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர். படகுகள் எப்படி கவிழ்ந்தன என்பது தெரியவில்லை. நிலவில் முதன்முதலாக கலைப்படைப்பை வைத்த நபர் காலமானார்…!!! சுற்றுலாத் தலங்களில்

சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து…!!! 10 பேர் பலி..!!! Read More »

வாரன் பஃபே தலைமை நிர்வாக பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!!

வாரன் பஃபே தலைமை நிர்வாக பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! கோடீஸ்வரரான வாரன் பஃபெட் இந்த ஆண்டு இறுதிக்குள் தனது பெர்க்ஷயர் ஹாத்வே வர்த்தகக் குழுவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு தற்போது 94 வயது. ஒமாஹாவில் நடைபெற்ற வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 62 வயதான கிரெக் ஏபெல் இந்த ஆண்டின் இறுதியில் பொறுப்பேற்பார் என்றும் திரு. பஃபெட் கூறினார். குழுவின் இயக்குநர்கள் இந்த முடிவை ஒருமனதாக அங்கீகரிப்பார்கள் என்று

வாரன் பஃபே தலைமை நிர்வாக பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! Read More »

அங் மோ கியோ குடியிருப்பாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த PAP அமைச்சர்கள் ..!!!

அங் மோ கியோ குடியிருப்பாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த PAP அமைச்சர்கள் ..!!! சிங்கப்பூர்: மூத்த அமைச்சர் லீ சியென் லூங் பிறகு அங் மோ கியோ குடியிருப்பாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவர் தனது குழு குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி இன்னும் சிறந்த சமூகத்தை உருவாக்கப் பாடுபடும் என்றார். பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்துக் கொள்வதற்காக திரு லீ மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று (மே 4) சுமார் நான்கு மணி

அங் மோ கியோ குடியிருப்பாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த PAP அமைச்சர்கள் ..!!! Read More »

“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!!

“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!! ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரின் முதல் 10 போட்டிகளில் எட்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சிஎஸ்கே அணி முற்றிலுமாக இழந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே இந்த ஆண்டும் பிளே-ஆஃப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.

“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!! Read More »

எதிஹாட் விமானத்தில் பயணம் செய்த பறவை..!!!

எதிஹாட் விமானத்தில் பயணம் செய்த பறவை..!!! ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து மொராக்கோவுக்குப் பயணம் செய்த ஒருவர் தனது பருந்தை எதிஹாட் விமானத்தில் ஏற்றிச்சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பருந்துக்கு பாஸ்போர்ட் கூட இருந்தது. அதில் அந்த பருந்து ஸ்பெயினைச் சேர்ந்த ஆண் பருந்து என்ற தகவல் இருந்தது. அந்தப் பருந்து பார்வையிட்ட மற்ற நாடுகள் பற்றிய தகவல்களும் பாஸ்போர்ட்டில் இருந்துள்ளது. தற்போது இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. “என்னை விட அந்தப் பறவை

எதிஹாட் விமானத்தில் பயணம் செய்த பறவை..!!! Read More »

தனது வித்தியாசமான யோசனை மூலம் 18300 வெள்ளியைச் சேமித்த நபர்..!!!

தனது வித்தியாசமான யோசனை மூலம் 18300 வெள்ளியைச் சேமித்த நபர்..!!! சீனாவின் குவாங்டாங் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நான்கு மாடி கொண்ட வீடு இருந்தும் கடந்த நான்கு வருடமாக காரில் வசித்து வருகிறார். அவர்தான் நிரலாக்க நிபுணராய்ப் பணிபுரியும் 41 வயதான திரு.சாங் யுன்லாய். ஷென்சன் மாநிலத்தில் பணிபுரியும் அவர் அங்கு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். வேலை முடிந்ததும் அவர் வழக்கமாக வீட்டிற்குச் செல்வார். ஒருமுறை அவருக்கு பூங்காவில் முகாமிட்டு தங்கிய அனுபவம் மிகவும்

தனது வித்தியாசமான யோசனை மூலம் 18300 வெள்ளியைச் சேமித்த நபர்..!!! Read More »

சிங்கப்பூர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி..!!!

சிங்கப்பூர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) 65.57% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் செயல் கட்சி மொத்தம் உள்ள 97 இடங்களில் 87 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் புதிய அமைச்சரவை விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். மேலும் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிப்பதாக மூத்த அமைச்சர் லீ சியென் லூங்

சிங்கப்பூர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி..!!! Read More »