worldnews

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலில் தீ விபத்து..!!!

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலில் தீ விபத்து..!!! சிங்கப்பூர் கொடியுடன் கூடிய ஒரு கொள்கலன் கப்பலான MV Interasia Tenacity ,வியாழக்கிழமை(12.06.25) காலை மும்பைக்கு அருகிலுள்ள நவா ஷேவா துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டதது. இதனால், கப்பல் குழுவினர் இந்திய கடலோர காவல்படையின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது. இந்தக் கப்பல் 21 பிலிப்பைன்ஸ் பணியாளர்களுடன் 1,387 கொள்கலன்களை ஏற்றிச் சென்றது. இந்தக் கப்பல் ஜூன் 8 ஆம் தேதி மலேசியாவின் […]

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலில் தீ விபத்து..!!! Read More »

சிங்கப்பூரில் மின் சிகரட்டை பயன்படுத்தினால் என்ன தண்டனை என்று உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூரில் மின் சிகரட்டை பயன்படுத்தினால் என்ன தண்டனை என்று உங்களுக்கு தெரியுமா? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இரவு நேர கேளிக்கை விடுதியில் சட்டவிரோதமாக இ-சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை சுகாதார அறிவியல் ஆணையம் கண்டுபிடித்து தடுத்துள்ளது. கோல்மன் தெருவில் உள்ள எக்செல்சியர் ஷாப்பிங் வளாகத்தில் உள்ள கிளப் சிம் இரவு விடுதியில் கடந்த மாதம் 15 ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ​​ஹோட்டல் மேலாளர் ஊழியர்களுக்கு இ-சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலாளரின் வாகனம் மற்றும் வீட்டை

சிங்கப்பூரில் மின் சிகரட்டை பயன்படுத்தினால் என்ன தண்டனை என்று உங்களுக்கு தெரியுமா? Read More »

யீஷூனில் வீட்டுத் தாவரங்களை திருடிய நபர் மீது குற்றச்சாட்டு..!!!

யீஷூனில் வீட்டுத் தாவரங்களை திருடிய நபர் மீது குற்றச்சாட்டு..!!! சிங்கப்பூர்:யிஷூனில் வீட்டு வசதி வாரியத் தொகுதியிலிருந்து தாவரங்களைத் திருடியதாக ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். லீ டி யுவான் என அடையாளம் காணப்பட்ட 42 வயது நபரால் திருடப்பட்ட தாவரங்களின் மதிப்பு S$1,500 என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் ஆறு போன்சாய் செடிகள். போன்சாய் செடிகளில் ஒன்றின் மதிப்பு மட்டும் 388 வெள்ளி என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. யிஷுன் அவென்யூ 11 இல் உள்ள ஒரு பிளாக்கில் இருந்து

யீஷூனில் வீட்டுத் தாவரங்களை திருடிய நபர் மீது குற்றச்சாட்டு..!!! Read More »

கணவரின் மரணத்திற்கு காரணமான பெண் மீது புதிய குற்றச்சாட்டு..!!!

கணவரின் மரணத்திற்கு காரணமான பெண் மீது புதிய குற்றச்சாட்டு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டு நடந்த சண்டையில் தனது கணவரின் மரணத்திற்குக் காரணமானதாகக் கூறப்படும் ஒரு பெண் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் மீது இன்று (ஜூன் 13) நீதிக்குத் தடையாக இருந்ததாக புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 52 வயதான பனியா ஷாப், 62 வயதான முகமது அலி சாபானின் மரணத்திற்கு பயன்படுத்திய ஒரு வெள்ளியிலான மடிக்கக் கூடிய கத்தியை கழுவி மறைத்து நீதியின் போக்கை

கணவரின் மரணத்திற்கு காரணமான பெண் மீது புதிய குற்றச்சாட்டு..!!! Read More »

ஏர் இந்தியா விமான விபத்து பற்றி சிங்கப்பூர் பிரதமர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்!!

ஏர் இந்தியா விமான விபத்து பற்றி சிங்கப்பூர் பிரதமர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்!! அகமதாபாத்தில் இருந்து 230 பயணிகளுடன் (இந்தியர்கள்-163 , பிரிட்டிஷ்-53 , கனேடியர்-01 , போர்த்துக்கீஷியர்கள்-07 , இதில் 2 கை குழந்தைகள் மற்றும் 11 சிரார்கள் அடங்குவர்) லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்தியாவிற்கு இரங்கல் அனுசரித்து வருகின்றனர். அதில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வண்ணம் சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ்

ஏர் இந்தியா விமான விபத்து பற்றி சிங்கப்பூர் பிரதமர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்!! Read More »

ஜொகூர் பாருவில் சாலையில் சண்டை!! சிங்கப்பூரருக்கு அபராதம்!!

ஜொகூர் பாருவில் சாலையில் சண்டை!! சிங்கப்பூரருக்கு அபராதம்!! ஜொகூர் பாருவில் சாலையில் சண்டையில் ஈடுபட்ட சிங்கப்பூர் நபருக்கு சுமார் 2760 வெள்ளி(9100 ரிங்கிட்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பதிவான காரை 40 வயதுடைய Cheng Kuan Poh Colin என்பவர் சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது. அந்த காரின் உரிமையாளரான 32 வயது Ng Yeow Meng இன் முகத்தில் எச்சில் துப்பி அவமானம் படுத்தியதாக செங் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த சம்பவம் ஜூன் 7 ஆம்

ஜொகூர் பாருவில் சாலையில் சண்டை!! சிங்கப்பூரருக்கு அபராதம்!! Read More »

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!!

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மூத்த மகன் இருவரும் வீட்டில் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. முதற்கட்ட போலீஸ் விசாரணையில் சம்பவம் நடந்த நேரத்தில் மூத்த மகனும் ஆசிரியரின் 13 வயது இளைய மகனும் வீட்டில் இருந்தனர் .

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! Read More »

ஜூன் 13 லிருந்து FairPrice இல் வரவிருக்கும் புதிய ஆஃபர்!! என்ன? எங்கு?

ஜூன் 13 லிருந்து FairPrice இல் வரவிருக்கும் புதிய ஆஃபர்!! என்ன? எங்கு? சிங்கப்பூரில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில FairPrice கடைகளில் ‘கம்போங்’ டுரியான்கள் ஒவ்வொன்றும் 1 வெள்ளி 95 காசுக்கு விற்கப்படும். விற்பனை 2 கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விற்பனை : இன்று (ஜூன் 13) தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நீடிக்கும். டுரியன்களை 212 பெடோக் நார்த் ஸ்ட்ரீட் 1 இல் உள்ள FairPrice கடையில் வாங்கலாம். சிங்கப்பூரில்

ஜூன் 13 லிருந்து FairPrice இல் வரவிருக்கும் புதிய ஆஃபர்!! என்ன? எங்கு? Read More »

JetStar Asia பயணிகளுக்கு உதவும் சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம்..!!!

JetStar Asia பயணிகளுக்கு உதவும் சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம் (CASE), பயணிகளுக்கு பணத்தைத் திரும்பப் பெற உதவுவதற்காக JetStar Asia உடன் இணைந்து செயல்பட உள்ளது. மறு முன்பதிவு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் எவ்வாறு கையாளப்படும் என்பதை CASE தெளிவுபடுத்தும். JetStar Asia ஜூலை 31 முதல் செயல்பாடுகளை நிறுத்துவதாக நேற்று அறிவித்தது. JetStar Asia சிங்கப்பூரை தளமாகக் கொண்டுள்ளது. ஜூலை 31 க்கு முன்பு சேவைகளும் படிப்படியாக நிறுத்தப்படும். ஏதேனும்

JetStar Asia பயணிகளுக்கு உதவும் சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம்..!!! Read More »

காலாங் MRT நிலையம் அருகே விபத்து..!!!டாக்சி ஓட்டுநர் கைது..!!

காலாங் MRT நிலையம் அருகே விபத்து..!!!டாக்சி ஓட்டுநர் கைது..!! சிங்கப்பூர்:காலாங் எம்ஆர்டி நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி மோதியதில் 85 வயது மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக 68 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணி அளவில் அப்பர் பூன் கெங் சாலைக்குச் செல்லும் லோரோங் 1 கேலாங்கில் நடந்த விபத்து குறித்து போலீசாருக்குத் தகவல்

காலாங் MRT நிலையம் அருகே விபத்து..!!!டாக்சி ஓட்டுநர் கைது..!! Read More »