worldnews

தேசிய தின அணிவகுப்பு ஒத்திகைக்காக மூடப்படும் சாலைகள் குறித்த விவரம்…!!!

தேசிய தின அணிவகுப்பு ஒத்திகைக்காக மூடப்படும் சாலைகள் குறித்த விவரம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டிற்கான தேசிய தின அணிவகுப்பு ஒத்திகைகள் ஜூன் 14, ஜூன் 21 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில் படாங்கில் நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகைகளுக்கு வழி வகுக்கும் வகையில் சில சாலைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மூடப்படும் என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த மூடல்கள் தொடர்ச்சியாக மூன்று சனிக்கிழமைகளில் (ஜூன் 14, 21 மற்றும் 28, 2025) நடைபெறும். மேலும் […]

தேசிய தின அணிவகுப்பு ஒத்திகைக்காக மூடப்படும் சாலைகள் குறித்த விவரம்…!!! Read More »

சிங்கப்பூரில் மனைவியிடம் தனது தகாத நடத்தையை பற்றி கூறிய பணிப்பெண்ணுக்கு நடந்த சோகம்!!

சிங்கப்பூரில் மனைவியிடம் தனது தகாத நடத்தையை பற்றி கூறிய பணிப்பெண்ணுக்கு நடந்த சோகம்!! சிங்கப்பூரில் தனது தகாத நடத்தை பற்றி மனைவியிடம் கூறியதால் பெல்ட்டை பயன்படுத்தி அடித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 2022 ல் நடந்தது. அந்த நபரின் மனைவி பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தினார்.அவர்களுடன் பாதிக்கப்பட்ட பணிப்பெண் வசித்து வந்தார்.அந்த நபர் பணி பெண்ணிடம் பாலியல் ரீதியாக தூண்டும் வார்த்தைகளை வெளிப்படுத்தி அதை ரகசியமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.ஆனால் பணிப்பெண் அந்த நபரின் மனைவியிடம் இந்த

சிங்கப்பூரில் மனைவியிடம் தனது தகாத நடத்தையை பற்றி கூறிய பணிப்பெண்ணுக்கு நடந்த சோகம்!! Read More »

சிங்கப்பூர் மக்களே இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!!

சிங்கப்பூர் மக்களே இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் FairPrice குழுமத்தின் பிரபலமான ‘Save Everday’  இயக்கம் மீண்டும் வந்துவிட்டது. இந்த முறை சிங்கப்பூரின் 60 ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு 100 SG60 சிறப்பு வவுச்சர்களும் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட தனித்துவமான வவுச்சர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு $1,000க்கும் அதிகமான சேமிப்பை வழங்குகிறது. இன்று முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை வவுச்சர்கள் வழங்கப்படும்

சிங்கப்பூர் மக்களே இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!! Read More »

சிங்கப்பூர் MRT ரயில் சேவையில் அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வரவிருக்கும் மாற்றம்!!

சிங்கப்பூர் MRT ரயில் சேவையில் அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வரவிருக்கும் மாற்றம்!! சிங்கப்பூர் MRT சர்க்கிள் லைன் ஆறாவது கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் சர்க்கிள் லைனில் ஒரு சில நேர மாற்றங்களை அறிவித்துள்ளது. வட்டப்பாதையில் ஆறாவது கட்டத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் போக்குவரத்து நிறுவனமான SMRT உடன் இணைந்து. அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூலை 30-ம்

சிங்கப்பூர் MRT ரயில் சேவையில் அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வரவிருக்கும் மாற்றம்!! Read More »

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!!

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிக ஆபத்துள்ள துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் மனிதவள அமைச்சகம் அதிக சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் வேலை இடங்களில் ஐந்து பேர் இறந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பு நேர இடைவெளிகளை வழங்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 36 ஆகப் பதிவு செய்யப்பட்ட பணியிட இறப்புகளின் எண்ணிக்கை, அடுத்த ஆண்டு 43

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!! Read More »

பரிதவித்து நிற்கும் Jetstar Asia ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி!!

பரிதவித்து நிற்கும் Jetstar Asia ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி!! தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைமைச் செயலாளர் Ng Chee Meng கூறுகையில், Jetstar Asia ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலு ஊழியர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்க சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சாங்கி விமான நிலையக் குழுமம் இணைந்து செயல்படுவதாகவும் கூறினார். ஊழியர்களுக்கான பணிநீக்க இழப்பீடு முத்தரப்பு கூட்டணியின் வழிகாட்டுதலின்படி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் Jetstar

பரிதவித்து நிற்கும் Jetstar Asia ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி!! Read More »

Jetstar Asia விமானம்!! திடீர் அறிவிப்பு!!

Jetstar Asia விமானம்!! திடீர் அறிவிப்பு!! Jetstar Asia விமானத்தின் செயல்பாடுகள் வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Jetstar Asia ஆஸ்திரேலியாவின் Qantas நிறுவனத்திற்கு சொந்தமானது. இது சிங்கப்பூரில் இருந்து இயங்கி வருகிறது. Jetstar Asia வின் 13 Airbus A320 விமானங்கள் படிப்படியாக ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் மாற்றிவிடப்படும் என்று Qantas சொன்னது. அதிகரித்து வரும் விநியோகச் செலவுகள், விமான நிலையக் கட்டணங்கள் அதிகரிப்பு,கூடுதல் போட்டி ஆகியவற்றால் Jetstar Asia

Jetstar Asia விமானம்!! திடீர் அறிவிப்பு!! Read More »

சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்??

சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்?? சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்?? சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டி வென்றது யார்?? நேற்று ஜூன் 10 செவ்வாய்க்கிழமை டாக்கா தேசிய மைதானத்தில் நடைபெற்ற AFC ஆசிய கோப்பை தகுதி சுற்றில் சிங்கப்பூரும் , பங்களாதேஷும் மோதியது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் பங்களாதேஷ்-ஐ வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சாங் உய்-யங் மற்றும் இக்சான் ஃபாண்டி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தகுதி சுற்றில்

சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்?? Read More »

DBS வங்கியின் சந்தை மதிப்பு….

DBS வங்கியின் சந்தை மதிப்பு…. சிங்கப்பூரின் DBS வங்கியின் சந்தை மதிப்பு 100 பில்லியன் அமெரிக்கா டாலரை எட்டியுள்ளது. அந்த அளவிலான சொத்து மதிப்பை எட்டிய முதல் உள்ளூர் வங்கி இதுவாகும். சிங்கப்பூரின் பங்குச் சந்தைக் குறியீடு கூடி வருகிறது. தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய வங்கியான DBS வங்கி இந்த ஆண்டு அதன் லாபம் 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் பூனைகளை துன்புறுத்தும் செயல்கள் அதிகரிப்பு..!!! காரணம் என்ன? அமெரிக்க டாலரின் சரிவு வங்கியின் பங்கு

DBS வங்கியின் சந்தை மதிப்பு…. Read More »

நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட சிங்கப்பூரருக்குத் தடை…!!

நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட சிங்கப்பூரருக்குத் தடை…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரரான 26 வயதான யூஜின் லியாவ் சியா ஹா, நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கலாச்சார,சமூக,இளைஞர் அமைச்சகம் மற்றும் சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை இணைந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில்,ஒரு அறநிறுவனத்தின் பெயரில் நிதி திரட்டலில் ஈடுபடும்போது பின்பற்ற வேண்டிய பல விதிமுறைகளை திரு.லியாவ் மீறியதாக தெரிவித்தன. இதன் விளைவாக, ஜூன் 10 முதல் தொண்டு மற்றும்

நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட சிங்கப்பூரருக்குத் தடை…!! Read More »