worldnews

சிங்கப்பூரில் உள்ள பணிப்பெண்கள் அவசியம் இந்த விதிமுறையை தெரிஞ்சுக்கோங்க..!!!

சிங்கப்பூரில் உள்ள பணிப்பெண்கள் அவசியம் இந்த விதிமுறையை தெரிஞ்சுக்கோங்க..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளில் பணிபுரியும் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு measles என்று அழைக்கப்படும் தட்டம்மைக்கு எதிராக தடுப்பூசி போடுவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது. வீட்டில் உள்ள குழந்தைக்கு முழுமையாக தட்டம்மை தடுப்பூசி போடப்படவில்லை என்றால், பராமரிப்பாளர் தடுப்பூசி போடுவது அவசியம் என்று கூறப்படுகிறது. சிறு குழந்தைகள் […]

சிங்கப்பூரில் உள்ள பணிப்பெண்கள் அவசியம் இந்த விதிமுறையை தெரிஞ்சுக்கோங்க..!!! Read More »

2024 இல் சிங்கப்பூரின் கரிம கழிவு வருவாய் எதிர்பார்த்ததை விட குறைந்ததா..??

2024 இல் சிங்கப்பூரின் கரிம கழிவு வருவாய் எதிர்பார்த்ததை விட குறைந்ததா..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கரிமக் கழிவு வரி கடந்த ஆண்டு (2024) ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டாலும், வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான கரிமக் கழிவு வரி வருவாய் $642 மில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.2019 முதல் 2023 வரை, கரிமக் கழிவு வரி டன்னுக்கு $5 என நிர்ணயிக்கப்பட்டது. அந்த நேரத்தில், இந்த வரி ஆண்டுக்கு $200

2024 இல் சிங்கப்பூரின் கரிம கழிவு வருவாய் எதிர்பார்த்ததை விட குறைந்ததா..?? Read More »

விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பங்கு என்ன…??

விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பங்கு என்ன…?? சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது முனையம் 2030களின் நடுப்பகுதியில் திறக்கப்பட உள்ளது. இதனால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கான தேவை 40% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வேலை அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. வானத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!! இதுகுறித்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் இலியானா

விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பங்கு என்ன…?? Read More »

கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!!

கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!! சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட Wan Hai 503 கப்பல் இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு அருகே தீப்பிடித்துள்ளது.இச்சம்பவம் நேற்று(ஜூன் 9) மதியம் சுமார் 12.30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிங்கப்பூர் கடல்துறை,துறைமுக ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டது. கப்பலில் 22 ஊழியர்கள் இருந்ததாகவும் அதில் சிங்கப்பூரர்கள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. 18 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்,சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள

கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!! Read More »

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!!

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!! சிங்கப்பூரில் CTE இல் வாகனங்கள் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் இரண்டு பேர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் Chin Swee Road சாலை வெளியேறும் இடத்திற்கு முன்பு SLE நோக்கி செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜூன் 9 ஆம் தேதி (இன்று) காலை 9 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!! சிங்கப்பூரில் பணிபுரியும் 12 வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் வெளிநாட்டு ஊழியர் நிலையம் முதல்முறையாக விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. விருதுகளைப் பெற்ற ஊழியர்கள் அனைவரும் கட்டுமான துறையைச் சேர்ந்தவர்கள் என்று 8world செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. வேலையிடப் பாதுகாப்பு மற்றும் உற்பத்தி திறனுக்கான பங்களிப்புகளுக்காக அவர்களுக்கு சிறந்த ஊழியருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8 ஆம் தேதி Soon Lee பொழுதுபோக்கு மன்றத்தில் நடைபெற்ற மே தினச் சிறப்பு

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!! Read More »

சாலையில் வெறித்தனமாக நடந்து கொண்ட சிங்கப்பூரர் கைது..!!

சாலையில் வெறித்தனமாக நடந்து கொண்ட சிங்கப்பூரர் கைது..!! ஜோகூர் சாலையில் சிங்கப்பூரர் ஒருவர் வெறித்தனமாக தனது கோபத்தை வெளிப்படுத்தியதற்காக மலேசியக் காவல்துறை அவரை கைது செய்துள்ளது. ஜோகூர் பாரு வடக்கு காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் ஜூன் 8 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு 40 வயதுடைய அந்த நபரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் பாரு வடக்கு காவல்துறைத் தலைவர் பல்வீர் சிங் மகேந்தர் சிங் தெரிவித்தார்.

சாலையில் வெறித்தனமாக நடந்து கொண்ட சிங்கப்பூரர் கைது..!! Read More »

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Blogger ஒருவருக்கு S$6000 அபராதம்…!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Blogger ஒருவருக்கு S$6000 அபராதம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த blogger  ஒருவருக்கு 6000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஜூன் 6, வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட தன் மீதான குற்றத்தை அந்த நபர் ஒப்புக்கொண்டார். ஆகஸ்ட் 2024 இல் டிக்டாக்கில் 57 வயதான மன்மீத் சிங்,டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சர் ஜோசபின் தியோவின் புண்படுத்தும் கருத்துக்கள் குறித்து ஒரு பதிவை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Blogger ஒருவருக்கு S$6000 அபராதம்…!! Read More »

மூத்தோரின் வாழ்நாள் கற்றல் அனுபவத்தை உருவாக்கும் திட்டம்..!!

மூத்தோரின் வாழ்நாள் கற்றல் அனுபவத்தை உருவாக்கும் திட்டம்..!! சிங்கப்பூர்: ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்களின் தொடர்ச்சியான கற்றலுக்கு வழி வகுப்பது மற்றும் அவர்களை மனரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஈடுபாட்டுடன் வைத்திருப்பது எப்படி என்பதை விளக்குகின்றனர். இந்த முயற்சியில் 17 வயதான மாணவி துளசிராமன் நிகிதா, பிற கல்வி சங்கத்தின் மாணவர்களுடன் இணைந்து ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளார். சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கான ஒரு தொலைநோக்குப் பார்வையே இந்தக் கருத்தரங்கின் மையமாக இருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 56வது

மூத்தோரின் வாழ்நாள் கற்றல் அனுபவத்தை உருவாக்கும் திட்டம்..!! Read More »

அட எப்ப தான் பா வெளியாகும்.!! ரசிகர்களை காக்க வைக்கும் “மிஸ்டர் ஜூகிப்பர்”..!!

அட எப்ப தான் பா வெளியாகும்.!! ரசிகர்களை காக்க வைக்கும் “மிஸ்டர் ஜூகிப்பர்”..!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்’கலகபோவது யாரு?’ ‘சிரிச்சா போச்சு’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்தான் புகழ். இவரின் எதார்த்தமான காமெடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதனாலையே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதன் பிறகு அவருக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இப்போது அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு

அட எப்ப தான் பா வெளியாகும்.!! ரசிகர்களை காக்க வைக்கும் “மிஸ்டர் ஜூகிப்பர்”..!! Read More »