சிங்கப்பூரில் உள்ள பணிப்பெண்கள் அவசியம் இந்த விதிமுறையை தெரிஞ்சுக்கோங்க..!!!
சிங்கப்பூரில் உள்ள பணிப்பெண்கள் அவசியம் இந்த விதிமுறையை தெரிஞ்சுக்கோங்க..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளில் பணிபுரியும் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு measles என்று அழைக்கப்படும் தட்டம்மைக்கு எதிராக தடுப்பூசி போடுவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது. வீட்டில் உள்ள குழந்தைக்கு முழுமையாக தட்டம்மை தடுப்பூசி போடப்படவில்லை என்றால், பராமரிப்பாளர் தடுப்பூசி போடுவது அவசியம் என்று கூறப்படுகிறது. சிறு குழந்தைகள் […]
சிங்கப்பூரில் உள்ள பணிப்பெண்கள் அவசியம் இந்த விதிமுறையை தெரிஞ்சுக்கோங்க..!!! Read More »