worldnews

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!!

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!! தைவான் தடகள ஓபன் 2025 நேற்று (சனிக்கிழமை) சீன தைபேயில் தொடங்கியது. இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி இதில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் அவர் 12.99 வினாடிகளில் பந்தயக் கோட்டைக் கடந்தார். தொடக்கம் சரியாக இல்லாததால் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.இருப்பினும், அவர் தொடர்ந்து முன்னேறி கடைசி 20 மீட்டரில் முதலிடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில், […]

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண் கைது…!!!

சாங்கி விமான நிலையத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண் கைது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத்துறை ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படும் 42 வயது பெண் ஒருவர் சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். ஜூன் 6 ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு உதவி கோரி போலீசாருக்கு அழைப்பு வந்ததை அடுத்து, சாங்கி விமான நிலைய முனையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்தப் பெண்ணை கைது செய்யப்பட்டதாக

சாங்கி விமான நிலையத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண் கைது…!!! Read More »

கேலாங் ஸ்ரீ சிவன் கோவில் குடமுழுக்கு விழா..!!!

கேலாங் ஸ்ரீ சிவன் கோவில் குடமுழுக்கு விழா..!!! சிங்கப்பூர்: கேலாங் ஈஸ்டில் உள்ள ஸ்ரீ சிவன் கோவிலில் இன்று( ஜூன் 8) குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 7:15 மணிக்கு கடப்புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 8:30 மணி அளவில் ஆலய கோபுரங்களுக்கு நன்னீர் ஊற்றப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது. இது கோவிலில் நடைபெறும் மூன்றாவது குடமுழுக்கு விழா ஆகும். இதில் பங்கேற்க சுமார் 20,000 பக்தர்கள் கூடியுள்ளனர். உள்துறை மற்றும் தேசிய

கேலாங் ஸ்ரீ சிவன் கோவில் குடமுழுக்கு விழா..!!! Read More »

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!!

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தானியங்கி கியர் கொண்ட கனரக வாகன ஓட்டுநர்களுக்கு 2025 செப்டம்பர் மாதத்திலிருந்து போக்குவரத்து காவல்துறை மூன்று புதிய வகுப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. கனரக வாகன உரிம வகுப்புகள் பிரிவு 4A , பிரிவு 4 மற்றும் பிரிவு 5 ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. இந்த உரிமங்களை வைத்திருப்பவர்கள் ‘மேனுவல் கியர்’மற்றும் தானியங்கி கியர் மூலம் கனரக வாகனங்களை ஓட்டலாம். புதிய கனரக வாகன உரிமங்களில் பிரிவு 4P,

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!! Read More »

ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!!

ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த 20 பேர் வெளியேற்றப்பட்டனர். நேற்று இரவு சுமார் 11.55 மணியளவில் 178 நீல் சாலையில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மின்சார விநியோக அறையில் இருந்த ஒரு மின் பலகத்தில் தீப்பிடித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!! Read More »

Toto விளையாட்டில் புதிய வகை!! 2 எண்கள் பொருந்தினால் toto பரிசு!!

Toto விளையாட்டில் புதிய வகை!! 2 எண்கள் பொருந்தினால் toto பரிசு!! Toto Match எனும் புது வகை Toto விளையாட்டை Singapore Pools அறிமுகம் செய்துள்ளது.அதற்கான விற்பனை ஜூன் 10 ஆம் தேதி தொடங்கும். அதன் முடிவுகள் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும்.Toto விளையாட்டில் குறிப்பிட்ட பரிசுத் தொகையை பெற வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.இதன் காரணமாக புதிய விளையாட்டை அறிமுகம் செய்துள்ளதாக Singapore Pools அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. தற்போது அமலில் உள்ள Toto விளையாட்டைப்போல்

Toto விளையாட்டில் புதிய வகை!! 2 எண்கள் பொருந்தினால் toto பரிசு!! Read More »

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!!

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!! ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) லாரி,3 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த நால்வரை தேசியப் பல்கலைகழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் 31 வயதுக்கும் 54 வயதுக்குட்பட்டவர்கள். இச்சம்பவம் குறித்து ஜூன் 5 ஆம் தேதி சுமார் 5.40 மணியளவில் தகவல் வந்ததாக குடிமைத் தற்காப்புப் படை 8 world செய்தித்தளத்திடம் கூறியது. இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. Follow us on :

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!! Read More »

சிங்கப்பூரில் உணவு பொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூரில் உணவு பொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா? சிங்கப்பூர்:சிங்கப்பூரர்கள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உணவை உட்கொள்வது குறைந்துள்ளது. ஆனால் உள்ளூர் பண்ணைகளில் உற்பத்தியாகக் கூடிய முட்டையை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் தனது உணவில் 30 சதவீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. உள்ளூர் பண்ணைகளிலிருந்து விளைச்சல் சற்று அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறு செய்யத் தேர்ந்தெடுக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சிங்கப்பூரில் முட்டை உற்பத்தி கடந்த ஆண்டு 13 சதவீதம்

சிங்கப்பூரில் உணவு பொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா? Read More »

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மீது குற்றச்சாட்டு…!!

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மீது குற்றச்சாட்டு…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த 22 வயதான அசிம் ஷா அபுபாக்கர் ஷா மீது தவறான தகவல்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி விமானத்தை வெடிகுண்டு மூலம் தகர்க்கப் போவதாக அசிம் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக்

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மீது குற்றச்சாட்டு…!! Read More »

தனது குழந்தைக்கு பள்ளியில் அட்மிஷன் கிடைப்பதற்காக தாய் செய்த செயல்…!!!

தனது குழந்தைக்கு பள்ளியில் அட்மிஷன் கிடைப்பதற்காக தாய் செய்த செயல்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பெண் ஒருவர் தனது மகளை தொடக்கநிலை பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்காக தவறான முகவரியைக் கொடுத்துள்ளார். இதற்காக 41 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு, தொடக்கப்பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு அவர் தவறான முகவரியைக் கொடுத்தார். தனது மகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காகவே அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. பள்ளியில் குறிப்பிட்ட இடங்களுக்கு அதிகமான விண்ணப்பங்கள்

தனது குழந்தைக்கு பள்ளியில் அட்மிஷன் கிடைப்பதற்காக தாய் செய்த செயல்…!!! Read More »