சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்ததாவது,இரவு சுமார் 9:05 மணிக்கு விமான நிலைய பவுல்வர்டு பகுதியில் விபத்து குறித்து தகவல் பெற்றதாக கூறியது.
அவர்கள் உடனே சம்பவ இடத்துக்கு சென்று, இரு நபர்களை மீட்டு சிகிச்சைக்காக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.