சிங்கப்பூரில் முதல் முறை நடந்த சோகச் சம்பவம்..!!! காரணம் இதுவா..??
சிங்கப்பூர் 2022 ஆம் ஆண்டு சிலேத்தார் விரைவு சாலையில் அதி பயங்கர விபத்து ஒன்று நடந்தது.
இந்த விபத்தில் 6 கார்கள் சிக்கியது.
5-வதாக மோதிய 57 வயதைச் சேர்ந்த மைக்கல் ஓங் கொங் மெங் என்பவர் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.