காவல்துறை இச்சம்பவம் குறித்து கூறியதாவது, தீ விபத்து ஏற்பட்ட இரண்டு இடங்களுக்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் வந்து தீயை அணைத்ததாகவும், தீ விபத்து ஏற்பட்ட மற்றொரு இடத்தில் பொதுமக்களே தீயை அணைத்ததாகவும் கூறியுள்ளனர்.
இது குறித்து நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட உள்ளது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.