சாங்கியில் தென்பட்ட அரிய வகை விலங்கு..!!

சாங்கியில் தென்பட்ட அரிய வகை விலங்கு..!!

சாங்கி கடற்படை தளத்திற்கு அருகே இருக்கும் நீரில் ஒரு முதலை தென்பட்டதாக சிங்கப்பூர் கடற்படை அதிகாரிகள் நேற்று (04.02.26) பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

சென்டோசா மற்றும் மெரினா சவுத் பியர் அருகேயும் உள்ள நீரில் முதலைகள் காணப்பட்டுள்ளன. இவை இரண்டும் ஒரே முதலையா என்பது குறித்து தகவல் தெளிவாக தெரியவில்லை.

சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்து ஜல சந்திக்கு திரும்பியது.

இது குறித்த கண்காணிப்பு அதிகாரிகள் கண்காணித்த வருவதாகவும் தொடர்புடைய பிரிவுகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதையும் அறிவாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடலோரப் பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாறும் கடற்படை கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த வார இறுதியில் சென்டோசா அருகே முதலை தென்பட்டதை தொடர்ந்து தற்போது சென்டோசாவின் மூன்று முக்கிய கடற்கரைகளில் நீச்சல் மற்றும் கயாக்கிங் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK